;
Athirady Tamil News

கிருஷ்ண ஜெயந்தி விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்களை கட்டிக்கொண்டு உறியடித்த…

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் இரண்டாம் கட்டத்தை தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார். இந்நிலையில், நேற்று அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளில் பாதயாத்திரை…

யாழில். குளியலறை பொருட்களுடன் ஒருவர் கைது!!

புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் வீட்டில் இருந்து 06 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வீடொன்று புனரமைக்கப்பட்டு…

யாழில். சமூர்த்தி உத்தியோகஸ்தர் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் கைது!!

சமூர்த்தி உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு , வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் , ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில்…

தலையில் இடி விழுந்தும் உயிர் தப்பிய அதிசய மனிதர் – கையில் இருந்த குழந்தை என்ன ஆனது?

இடி தாக்கும் ஆபத்து பத்து லட்சம் பேரில் ஒருவருக்கே உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். சரி, 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸில் ஸ்காட் நுட்சென் என்ற மாடு மேய்ப்பவருக்கு அதுதான் நடந்தது. இதுபோன்ற எல்லா சம்பவங்களையும் விட இந்த சம்பவத்தில்…

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு- கால் முறிந்த…

பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வெங்கடேஷ் உள்பட மேலும் இரண்டு…

ஜி20 மாநாட்டில் யுக்ரேன் விவகாரம் புயலைக் கிளப்பினால் இந்தியா எப்படி கையாளப்போகிறது?!!

ஜி 20 நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தியா முதன்முறையாக நடத்தும் இந்த மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத்…

ஜனாதிபதியின் ஜி20 விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு!!

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க…

ஜி20 மாநாடு: இந்தியா தலைமை தாங்குவதால் சீனா சீர்குலைக்க முயற்சியா? ஜின்பிங் வராதது ஏன்?!!

டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்திருந்தது. அதிபருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங்…

நாளை முதல் 10ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு ரெயில் சேவை -டெல்லி மெட்ரோ அறிவிப்பு!!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே…

முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்!!

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய…

இன்றைய வானிலை நிலவரம்!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முந்தைய நாளை விட இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிக்குமானால் கச்சா எண்ணெய்யின் விலை குறைவடையும் என்பதற்கமைவாகவே இன்று…

பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்: மோகன் பகவத்!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:- சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2000 ஆண்டுகளாகத் இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை…

ரஷ்ய ஏவுகணை தாக்குதல் உக்ரைனில் 16 பேர் பலி !!

உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதலில் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். நகரத்தின் மத்திய பகுதியில்…

பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் மரணம்!!

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பிரிவின் இயக்குனராக இருந்து வந்தவர் அருண்குமார் சின்கா (வயது 61) இவர் கல்லீரல் பிரச்சினை காரணமாக அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில்…

நொடிப்பொழுதில் கடலுக்குள் காரை இழுத்துச் சென்ற சூறாவளி!!

கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பாரியளவில் பாதிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் பெலியான் நகரில் ஏஜியோஸ் லோவன்னிஸ் பகுதியில், கார் ஒன்று சூறாவளி காற்றால் கடலுக்குள் இழுத்து…

ஜி20 மாநாடு- டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.…

அதிகளவு பணம் இருந்தால் முறைப்பாடு செய்யுங்கள் !!

சனல் 4 விவகாரத்துடன் தொடர்புடைய அசாட் மெளலானாவின் வங்கிக் கணக்கில் அதிகளவு பணம் இருக்கின்றதென்றால் அது தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என்றும் தம்மிடம் கூறி பயனில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்…

10 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் !!

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க…

ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள்?

அரசாங்கத்துக்குள் ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் உள்ளனரா? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பேராயர் பேசுகையில் அவரை அவமதிக்கும் வகையில் அரசாங்கத்தினர் செயற்படுகின்றனர் என்றும் உடனடியாக வெளிப்படையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்…

பிரேரணை தோற்கடிக்கப்படலாம் !!

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம் என்றும் ஆனால் தோற்கடிக்கப்படுவது நம்பிக்கையில்லா பிரேரணையை அல்ல, மக்களின் எதிர்பார்ப்பும் அவர்களின் ஆரோக்கியமுமே என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை கோரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்காக சர்வதேச விசாரணையை கோருவாரா? என்றும் இது தொடர்பில் அவரின் நிலைப்பாடு என்ன? என்றும் தமிழ்த்…

உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது !!

அரசியல் நோக்கத்துக்காக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டு பிடிக்கவும் முடியாது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியும் கிடைக்காது…

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்!!

இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள்…

சேனல்-4: ஈஸ்டர் குண்டுவெடிப்பு ராஜபக்ஸ ஆட்சிக்கு வர செய்த சதியா? (கட்டுரை)

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவில் ஈஸ்டர் தாக்குதலுடன் ராஜபக்ஸ குடும்பம் உள்ளிட்ட…

பாராளுமன்ற சிறப்பு கூட்டம்: இதைபற்றி நிச்சயம் பேசியே ஆகனும் – பிரதமருக்கு சோனியா…

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார். இந்தியாவில் செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22-ம் தேதி என ஐந்து…

ரஷியாவின் வாக்னர் குழுவுக்கு இங்கிலாந்து தடை!!

ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷிய ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது. இந்த நிலையில்…

சனாதன விவகாரம் – உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி!!

கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எனும் அமைப்பு, "சனாதன ஒழிப்பு கருத்தரங்கம்" எனும் பெயரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை…

1975-ல் சிறைதண்டனை; 47-வருடம் கழித்து குற்றமற்றவர் என விடுதலை!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ளது வெஸ்ட்செஸ்டர் கவுன்டி பகுதி. 1975-ல் 18 வயதிற்கு உட்பட்ட ஒரு சிறுமி மற்றொரு சிறுமியுடன் பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவன் அவர்களை…

நேதாஜியின் பேரன் பா.ஜ.க.-வில் இருந்து திடீர் விலகல் – என்ன காரணம் தெரியுமா?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைமை போதுமான…

ஆபாச செய்கை காட்டிய நபர் – விரைந்து வீடியோ பதிவு செய்து ஆதாரமாக்கிய 5-வயது சிறுமி!!

அமெரிக்காவின் தென்கிழக்கின் ஓரத்தில் உள்ளது புளோரிடா மாநிலம். இம்மாநிலத்தில் உள்ள ஆர்லேண்டோ பகுதியில் சமர்செட் அபார்ட்மென்ட்ஸ் எனும் பெரும் குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மையப்பகுதியில் திறந்தவெளியில் உள்ள…

ஜி20 மாநாட்டு அரங்கத்தின் முகப்பில் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை- பிரதமர் மோடி…

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே…

மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்து செல்ல தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்!!

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார் சிப் விண்கலம், மனிதர்களை…