;
Athirady Tamil News

ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் அதிபர் ஜோ பைடன்!!

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும்…

சிறுவனின் வயிற்றில் 50 காந்த உருண்டைகள்- அறுவை சிகிச்சை செய்து அகற்றம்!!

தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி துர்கா தம்பதியின் மகன் நெகன் ஆர்யா(வயது 7). இவனுக்கு சில நாட்களுக்கு முன், கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள…

பிரேசிலில் பெய்து வரும் பேய்மழை – பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!!

தென் அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இது தென் அமெரிக்க நாடான பிரேசில் நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றது. இதனால் நாட்டின் தென் மாகாணங்களான ரியோ கிராண்ட்டோ சுல் மற்றும் சான்டா…

10 அமைச்சுகளின் செலவு குறித்து தீர்மானம்!!

அதிகளவு பணம் செலவிடப்படும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி…

ஊழல் மாபியாக்களுக்கு சார்பாக இருக்கின்றனர்!!

ஊழல் மோசடியை இல்லாதொழிக்க அரச தலைவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் மாறாக ஊழல் மாபியாக்களுக்கு சார்பாகவே செயற்பட்டுள்ளார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

’நாங்கள் அனைவரும் திருடர்களே’!!

“நாங்கள் அனைவரும் டொலர்களுக்கு விருப்பமானவர்கள்தான். இங்கே ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜேவிபி என்று இல்லை நாங்கள் அனைவரும் திருடர்களே. இங்கே நாம் அனைவரும் ஒரே படகில் போகின்றவர்களே” என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார…

அரிசியை அதிக விலைக்கு விற்பவர்களுக்கு சிக்கல்!!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் நாடளாவிய ரீதியாக…

மகள் மரணம்; தந்தை படுகாயம்!!

ஓட்டமாவடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இன்று(8) காலை 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய…

பெங்களூருவில் தாய், மகன் கொடூர கொலை: போலீசார் விசாரணை!!

ஆந்திர மாநிலம், அனந்தபூரை சேர்ந்தவர் நவநீதா (வயது 35). இவருக்கும் கர்நாடக மாநிலம், பகலகுண்டே, ரவீந்திரநாதா குடே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியின் மகன் ஸ்ருஜன் (8). நவநீதா…

2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு!!

யாழில் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போதே அவர் அம் மாம்பழத்தை கொள்வனவு செய்ததாக…

யாழ்.நகர் மத்தியில் இரண்டு மாதங்களில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!!

யாழ்ப்பாண நகர் பகுதியில் கடந்த இரண்டு மாத கால பகுதிக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலை சூழல், மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதி ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களே…

சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று…!!

உலகம் முழுவதும் எழுத்தறிவின்மையை வேருடன் அகற்றும் நோக்கத்தில் யுனெஸ்கோவின் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பு சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1967ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல்…

ஐதராபாத் சாலையில் வடிகாலில் தேங்கிய தண்ணீரை கைகளால் சுத்தம் செய்த பெண் போலீஸ் அதிகாரி!!

நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கை பேணுவதற்கும், பொது பாதுகாப்பை உறுதி செய்து நீதியை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரிகள் பலரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.…

மாணவர்கள் தூங்குவதற்கு கட்டணம் கேட்கும் தொடக்கப் பள்ளி: மேஜை, தரை, பெட் என தனித்தனி பீஸ்!!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் தொடக்க பள்ளி ஒன்று, மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு தூங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு பள்ளி சார்பில் தகவல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அதில்…

டெல்லியில் மத்திய மந்திரி வீட்டின் முன் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் திரிணாமுல்…

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஏற்கனவே பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களுக்கு சம்பளத் தொகை வழங்காமல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. 6,366 கோடி ரூபாய் 18 மாநிலங்களுக்க வழங்காமல் உள்ளது என காங்கிரஸ் கட்சியின்…

“யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” !! (PHOTOS)

"யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 " எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்!! (PHOTOS)

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம், இன்று (8) காலை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி,…

வன்னி மூங்கிலாற்றில் ‘வில்லோடு வா வெண்ணிலா’ கவிதை நூலின் வெளியீடு!! (PHOTOS)

முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு வாழ் பெண் படைப்பாளி வி.அபிவர்ணாவின் 'வில்லோடு வா வெண்ணிலா' கவிதை நூலின் வெளியீட்டு விழா கடந்த 30 ஆம் திகதி மூங்கிலாறு கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் நடைபெற்றது . அபிவர்ணா தனது பாடசாலை பருவத்திலேயே…

பூமி – நிலவுடன் செல்ஃபி… கலக்கும் ஆதித்யா L1!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆதித்யா, இஸ்ரோவின் திட்டப்படி…

சர்ச்சைக்குரிய கதிரியக்க ஆயுதங்கள் உக்ரைனுக்கு !!

சர்ச்சைக்குரிய கதிரியக்க ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கான ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியின் கீழ் இந்த ஆயுதங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்…

தம்பியை அடித்துக்கொன்று வீட்டு வளாகத்தில் புதைத்த தொழிலாளி!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவலம் பகுதியை சேர்ந்தவர் பேபி. இவரது மகன்கள் பினு மற்றும் ராஜ். இருவரும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்திருக்கின்றனர். ராஜ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆனால் பினு அடிக்கடி…

பயங்கரவாத அமைப்பாக வாக்னர் குழு : பிரிட்டன் தீர்மானம் !!

ரஷ்யாவினுடைய தனியாா் இராணுவப் படையாகவுள்ள வாக்னா் குழுவினை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளது. வாக்னா் குழுவினை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான வரைவாணையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக…

நாட்டில் 90 கோடி இந்துக்கள் வாழ்கிறார்கள்: உதயநிதி கருத்துக்கு சிவசேனா பதில்!!

சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறியதாவது:- உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர்.…

ஜி-20 உச்சி மாநாட்டில் சில நாடுகள் பங்கேற்காததால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை : ஜெய்சங்கர்…

இந்தியாவின் புதுடில்லியில் வருகின்ற 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உட்பட…

ஜி20 மாநாடு: வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்கம், வெள்ளித்தட்டில் உணவு- ஜோ பைடனுக்கு 3 அடுக்கு…

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பினை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது.இதையடுத்து ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக பாரத் மண்டபம்…

சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு!

தனது நாட்டுக்கான புதிய வரைபடத்தினை சீனா அறிமுகப்படுத்தியிருந்த போது, பிலிப்பைன்ஸ்,மலேசியா, வியட்நாம், தாய்வான், இந்தியா ஆகிய 05 நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தன. இந்த வரிசையில் இப்போது ஜப்பானும் இணைந்து தனது எதிர்ப்புகளை…

ஜி20 தலைவர்களை வரவேற்க தயார் நிலையில் இந்தியா!!

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா உட்பட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில்…

ஆபிரிக்க பெண்களால் நெதர்லாந்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியப்பெண் !!

நெதர்லாந்திலுள்ள கடையொன்றின் முன்னால் வைத்து இந்தியப் பெண் ஒருவர் ஆபிரிக்க பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி அனைவர் மத்தியிலும் பாரிய…

சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை கட்டிலோடு 20 கிலோ மீட்டர் சுமந்து சென்ற அவலம்!!

ஆந்திர மாநிலம், பத்ராத்ரி மாவட்டம், போதனில்லி அடுத்த கோர்கடாபாடு பழங்குடி இன கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. மலையில் இருந்து கீழே வருவதற்கு சாலை வசதி இல்லை.…

இந்தியாவிற்கு பாரத் என்ற நாமம் சாத்தியமா… ஐ.நா பொதுச்செயலாளர் வெளியிட்ட தகவல் !!

இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என…

ஜி20 மாநாடு: எங்களைத் தாண்டி எதுவும் நுழைய முடியாது.. உச்சக்கட்ட பாதுகாப்பில் புது…

சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20.…

பாரத் பெயர் மாற்றம்: ஐ.நா. சொல்வது என்ன?

இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என…

மொபைலில் இருந்து கியூ.ஆர். ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம்.. புதிய வகை யு.பி.ஐ. ஏ.டி.எம்.…

மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு…

5 நாடுகளை தொடர்ந்து சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு!!

சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் இணைந்து வரை படம் இருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல் சீனா தனது வரைபடத்தில் தென் சீன கடல் பகுதிகள் சிலவற்றையும்…