கேகாலையில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் அரச அதிகாரிகளால் இடைநிறுத்தம்- விசாரணைகள்…
கேகாலையில் வைத்தியர் ஒருவர் கொரோனாவை கட்டுப்படுத்தும் என தெரிவித்து விற்பனை செய்த மருந்தினை விநியோகிப்பதற்கு பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார்.
குறிப்பிட்ட மருந்தினை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் சமூகவிலக்கல்களை விதிமுறைகளையும் மீறி…