;
Athirady Tamil News

’ஊடகவியலாளர்களின் உரிமையை பறிக்க மாட்டோம்’ !!

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தால் ஊடகவியலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படாதென விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தாம் எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு ஊடகவியலாளர்கள் தயாராக இருந்தால், எந்த சட்டம்…

எரிபொருள் வரிசை குறையும்: விலை உயராது !!

வெள்ளி அல்லது சனிக்கிழமையின் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே வரிசைகள் காணப்படாது என்று உறுதியளித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்த போதிலும் எரிபொருட்களின் விலைகளை…

ஆட்சியைக் கைப்பற்ற முடியாது !!

சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணி என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்றவே முடியாது. -இவ்வாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். எதிரணியால் முன்னெடுக்கப்படும்…

உக்ரைனிலிருந்து வெளியேற 27 இலங்கையர்கள் மறுப்பு !!

உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத்…

ஐ.நா. நீதி வழங்கியே தீரும் !!

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டார். போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நாடாக இலங்கை இருக்கின்றபோதும்…

“அரசே உடன் பதவி விலகுக” !!

“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.” -இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…

நீரி​ழிவிற்கு மருந்தாகும் “தேன்பழம்” !! (மருத்துவம்)

கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள். இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில்…

காணிகளை உடனடியாக கையளிக்க வேண்டும் – நில அளவை திணைக்களத்துக்கு கடிதம்!!

கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு உட்படாத பகுதி காணிகளை உடனடியாக மக்களிடம் கையளிக்க வேண்டும். சம்பந்தப்படாத பொது மக்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் நில அளவை திணைக்களத்துக்கு கடிதம்…

தமது வேலை திட்டத்தை ஆரம்பிக்க நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் திட்டம் !!

அமெரிக்காவின் நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் தமது வேலை திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, முதலில் நாள் ஒன்றுக்கு அரசாங்கத்திற்கு 1.2 மில்லியன் திரவ எரிவாயுவை நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் வழங்க தீர்மானித்துள்ளது.…

வெளிநாட்டு பணியாளர்களுக்கு மற்றுமொரு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு!!

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 20 ரூபா ஊக்கத்தொகையாக வழங்க நிதியமைச்சு…

நாட்டில் கொவிட் பாதிப்பில் தொடர்ந்தும் வீழ்ச்சி !!

நாட்டில் மேலும் 675 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 654,336 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 11 பேர்…

யாழ்.மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கிய யுவதி கைது!!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட…

அதிநவீன உல்லாச படகுச் சேவை திறந்து வைப்பு!!

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்…

பொது மக்களுக்கு திறமான சேவையை வழங்குங்கள்!! (படங்கள்)

பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் நாங்கள் பொதுமக்களுக்கான சேவையினை திறம்பட செயல்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். “ யாழ் மாவட்ட கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவ போட்டி - 2021” மாவட்ட மட்ட…

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய…

சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது!!

15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று,குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு…

ராஜபக்‌ஷர்களின் கோரிக்கை நிராகரித்தார் ரணில் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவார்த்தையில், தேசிய அரசாங்கமொன்று செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லையென, அவருக்கு நெருக்கமான…

சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்களும் நேற்று (08) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 11…

கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை…

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி…

ஏப்ரல் 1-ந்தேதி முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் அனுமதி…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கொரோனா குறைந்ததை அடுத்து ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின்…

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை -அதிபர் ஜோ பைடன் உத்தரவு…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில்…

கற்பழித்து உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

நான்கு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கிரிபத்கொட முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அயலவர்கள் நேற்று (08) மாலை 119க்கு…

தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை 3 ஆயிரம் ரூபாயினால் உயர்வடைந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு…

கொரோனா 4வது அலை இந்தியாவில் வராது- பிரபல நிபுணர் திட்டவட்டம்…!!

இந்தியா தற்போது ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த தருணத்தில், நான்காம் அலை வருகிற ஜூன் மாதம் 22-ந்தேதி தொடங்கி அக்டோபர் 24-ந்தேதி வரை நீடிக்கும் என்றும், புதிய கொரோனா…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 வீரர்கள் பரிதாப பலி…!!

பாகிஸ்தானின் தென்மேற்கில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பாதுகாப்புப் படைவீரர்கள் பலியாகினர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக…

ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் ஆஜர்!!

ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.…

யாழ் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது!…

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவி ஒருவருக்கு 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி…

17 வயது சிறுமி கர்ப்பம் – சிறிய தந்தை கைது!!

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரின் பெண்ணின் சிறிய தந்தையார் பூவரசன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 14-ம் தேதி கூடுகிறது…!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கடந்த மாதம் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை…

பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களே இன்றைய கிழக்கு மாகாணத்தின் அரச பிரதிநிதிகள்!!

நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படும் போது அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

அதிகளவான ரஷ்யா சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை !!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை 32,375 ஆகும். இந்தியாவிலிருந்து 29,514 சுற்றுலாப்…

மருந்து தட்டுப்பாடு அல்ல; பாரிய மருந்து நெருக்கடி !!

நாட்டில் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் எதிர்வரும் மூன்று வாரங்களில் பாரிய பிரச்சினை எழும் என சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இது மருந்து தட்டுப்பாட்டைத் தாண்டிய பெரும் மருந்து நெருக்கடியாக இருக்கும் என சுகாதார…

யாழ்.நவாலி பகுதியில் ஹயஸ் வாகனம் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது.!!…

யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட…