;
Athirady Tamil News

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 38 கோடியைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம்…

பொருளாதார பேரவையை நிறுவ தீர்மானம்!!

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய…

இன்றும் மின் வெட்டு !!

இன்றைய தினமும் நாட்டில் ஏழரை மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக இந்த துண்டிப்பு அமுலாக்கப்படும் என அந்த சபை மேலும்…

டொலர் ஒன்று ரூ. 230 ஐ விட அதிகரிக்காது !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை 230 ஐ விட அதிகரிக்காமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. பாரதூரத்தன்மை மற்றும் புறத் தாக்கங்கள் மற்றும் உள்நாட்டு சந்தையில் அண்மைக்…

கிண்ணியாவில் துப்பாக்கிச்சூடு !!

திருகோணமலை - கிண்ணியா, நடுவூற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுகளை உடைய இருவரே காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில்…

சிரேஷ்ட பிரஜைகள் நாட்டுக்கு வளம் என்பதை நிருபித்தவர் அமரர் கனகராசா –சபையில் தவிசாளர்…

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் முதியோர்களின் நலவாழ்வு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்ட முதியோர் சங்கத் தலைவரும் சிரோஷ்ட பிரஜையுமான சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அ;சலிக்கின்றது…

பயங்கரவாத தடுப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) சில ஷரத்துகளும், பல ஷரத்துகளில்…

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலை” !!

“இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.” -இவ்வாறு ஜெனிவா அமர்வில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.…

அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது…

உக்ரைன், ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.…

உக்ரைன் தொடர்ந்த வழக்கு- சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்த ரஷியா…!

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார்.…

நான்கு நகரங்களில் போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு…!!

உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும்…

“அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் !!

ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக…

பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் !!

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்பொது இம்மாத இரண்டாம் பாகத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் தீப்பந்தம் ஏந்தி மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் திங்கட்கிழமை இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் அக்கரைப்பற்று- கல்முனை வீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்…

இந்திய மாணவர்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறிய ரஷிய அதிபர் புதின்?…!!

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 12 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மீட்டு வருகிறது.…

ஐ.ம.ச தலைமையகம் மீது முட்டை வீச்சு !!

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது போராட்டக்காரர்களால் முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்ததப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பி, பொதுஜன பெரமுன பாராளுமன்ற…

விமல் வீரவன்சவுக்கு நாமல், சாணக்கியன் வாழ்த்து !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டுவிட் செய்துள்ள நாமல், இந்த வருடம் வெற்றிகரமான…

மார்ச் 31 வரை வீதிகளுக்கு இருட்டு !!

மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில், மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு, அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.…

முதுகுவலிக்கு சிறந்த பயிற்சிகள் !! (மருத்துவம்)

வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும். உட்காரும்…

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திலும் வந்து…

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திலும் வந்து அமர்ந்த புத்தர் சிலை தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு (சிங்கள பிரதேச செயலக) வளாகத்திலும் புத்தர் சிலை…

நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் கொடியேற்றம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் தேவஸ்தான மஹோற்சவம் நேற்று(06) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.…

யாழ். இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து…

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்…

மத்திய வங்கி வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த…

உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்னை கூற போகின்றார்கள்; சரவணபவன் கேள்வி!! (வீடியோ)

13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தகோரும் தமிழ்தரப்புள் 37 வருடங்களுக்கு மேலாக உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்னை கூற போகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி…

மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கர்தினால் விடுத்த விசேட கோரிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உதவுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் விசேட உரை…

யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் கைவரிசை !!

புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகளுக்கு வந்தவரின் 14 பவுன் நகையும் 2,500 பவுண்ட் வெளிநாட்டு நாணயத்தாளும் திருடப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த குறித்த…

“அது ஜனாதிபதியின் குணமாக மாறிவிட்டது” !!

“இந்த ஆட்சியில் அமைச்சுப் பதவியை ஒருவருக்கு வழங்குவதும் அதைப் பிடுங்கி எடுப்பதும் வழமையாகிவிட்டது. அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குணமாக மாறிவிட்டது.” -இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். இது…

உலக வங்கியின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்.!!…

உலக வங்கியின் உதவியுடன் முழு நாட்டையும் உள்ளடக்கிய 3000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (ICDP) இரத்தினபுரி மாவட்டத்தில் பல வீதிகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆளும் தரப்பு…

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை கொள்முதல்!!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இன்று (07) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தங்காலை பழைய சந்தை வளாகத்தில் ஆரம்பமானது. கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு,…

கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2 §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான…

60 சதவீத ஹோட்டல், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு பூட்டு !!

நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக 60 சதவீதமான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சில ஹோட்டல்கள் மற்றும்…

“நீதி வெல்லும்; உண்மை சாகாது” !!

“நான் அமைச்சரவையிலிருந்து நீதிக்காகவே குரல் கொடுத்தேன். நாட்டின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக உரத்தபடியால் எனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பறித்துள்ளார். எனினும், நீதி வெல்லும்; உண்மை ஒருபோதும் சாகாது.” -இவ்வாறு தேசிய சுதந்திர…

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இன்று (07) ஒத்திவைத்தார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம்…