;
Athirady Tamil News

பழைய வர்த்தமானி அறிவித்தல் இரத்து…!!

மன்னார் பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினராகவும் சபையின் தவிசாளராகவும் இருந்து நீக்கப்பட்ட சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மீண்டும் தனது பொறுப்புக்களை ஏற்க இருக்கின்றார். முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13…

இன்றும் மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திடீர் நிலநடுக்கம்…!!

ஆந்திர மாநிலத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள நகரும் விசாகப்பட்டினம். இங்கு துறைமுகம், உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை, மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்டவை உள்ளன. ஆந்திராவின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் இன்று காலை 7.13 மணியளவில் திடீரென…

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- 14 மாவட்ட காங். நிர்வாகிகளுடன் பிரியங்கா…

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதால் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும்…

புதுவையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு – தனியார் நிறுவன ஊழியர்கள்…

புதுவையில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து உருளையன்பேட்டை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அண்ணாநகர் மற்றும் மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 10 அழகிகள் மீட்கப்பட்டனர்.…

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா…

நெய்வேலி அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் பலி…!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசமானது. இந்த நிலையில் நெய்வேலி அருகே நேற்று முன்தினம் இரவு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர்…

‘ஜாம்’ வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா- சமாஜ்வாடி கட்சி…!!

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என யோகி ஆதித்யநாத் களம் இறங்கியுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி பக்க பலமாக உள்ளார். அதேவேளையில் இழந்த…

பாகிஸ்தானில் உள்ள குருநானக் பிறந்த ஊருக்கு செல்ல 8 ஆயிரம் சீக்கியர்களுக்கு…

சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக் பிறந்த ஊர் பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள நன்கனாசாகிப் என்ற இடத்தில் உள்ளது. அங்கு புகழ் பெற்ற குருத்துவாரா அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. குருநானக்கின் பிறந்த…

என்கவுண்டரில் மாவோயிஸ்ட் தலைவன் சுட்டுக்கொலை: மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர்…!!

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில்…

நாட்டை கட்டியெழுப்பும் திட்டமிருந்தால் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிக்கு நெடுஞ்சாலை…

- தம்பட்டம் அடிக்காது நாட்டின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்ற தீர்வை 24 மணி நேரத்தில் மக்களுக்கு முன்வைக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார். இன்று முழு உலகமும்…

பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்!!

பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்: தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வட மாகாணப் பணிப்பாளர் பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வட மாகாணப்…

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!!

முதன்மை ரயில் பாதையிலான தொடருந்து போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் நாளை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே…

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா !!

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

மேலும் 426 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல – ஓய்வு…

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ் மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்த்துள்ளார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற தனது சேவை நயப்பு விழாவில் கலந்து…

அரசாங்க நிதி பற்றிய குழு வழங்கிய அனுமதி!!

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு கூடியபோதே…

சீன சேதன உரத் தொகையுடனான கப்பல் எங்கு உள்ளது?!!

சர்ச்சைக்குரிய சீன சேதன உரத் தொகையுடன் இலங்கைக்கு வருகை தந்த HIPPO SPIRIT எனும் கப்பல் தற்போது களுத்துறை - பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. MARRINE TRAFFIC இது தொடர்பான தகவலை வௌியிட்டுள்ளது. இதேவேளை…

அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிப்பர்!!

2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் (SLPPU) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு எதிர்வரும் இரண்டு…

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? கலாநிதி ஆறு.…

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓய்வுநிலை மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனின்…

ஆசிரியர்கள் – அதிபர்களின் போராட்டம் ஜனவரி 20 வரை இடைநிறுத்தம்!!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை 2022 ஜனவரி 20ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படவுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இந்த…

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது- இது இங்கல்ல, சுவீடனில்…!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது இங்கல்ல, ஐரோப்பிய நாடான சுவீடனில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது விமர்சனங்களை…

கனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு…!

சுமார் 3.81 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடான கனடாவில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு நாளில் 2,500 பேருக்கு…

புகையிரத பாதை தாழிறங்கியதில் போக்குவரத்து பாதிப்பு!!

மீரிகம - கொழும்பு பிரதான புகையிரத பாதையின் விஜய ராஜதஹன புகையிரதத்திற்கு அருகில் புகையிரத பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த வீதியின் ஊடான புகையிரத சேவை வேயங்கொட கையிரத நிலையத்துடன்…

அனுமதியின்றி ட்ரோன் கெமராவை பறக்கவிட்ட பெண்ணொருவர் உட்பட மூவர் கைது!!

அனுமதியின்றி ட்ரோன் கெமராவை செலுத்தி விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் ஒளிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (13) காலை விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும்…

சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானியை இரத்து செய்த ஜீவன்!!

மன்னார் பிரதேச சபை தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு வட மாகாண முன்னாள் ஆளுனர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்வதற்கு வட மாகாண புதிய ஆளுனர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார். மன்னார் பிரதேச சபையின்…

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்…

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில்…

அமெரிக்காவில் சிங்கம், புலி, சிறுத்தைக்கு கொரோனா…!!

அமெரிக்காவில் மிசவுரி மாகாணம், செயிண்ட் லூயிஸ் நகரில் உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் பல வகையான விலங்குகளையும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 ஆப்பிரிக்க சிங்கங்கள், ஒரு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அமித்ஷா..!!

திருப்பதியில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, கேரளா மாநிலங்களின் முதல் மந்திரிகள்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.36 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

மாநில அந்தஸ்து கேட்டு டிசம்பர் 6ல் ஸ்டிரைக்- லடாக் தலைவர்கள் அறிவிப்பு…!!

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும், மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான போராட்டத்தை…

ரஷ்யாவை விடாத கொரோனா – 90 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு எண்ணிக்கை…!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

நாட்டில் போதைப் பொருள்களுக்கு தட்டுப்பாடு!!

நாட்டில் போதைப்பொரு​ளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் போதைப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் போதைப்பொருளின் விலையும்…

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு!!

நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…