;
Athirady Tamil News

பணி நயப்பு மணிவிழா!! (படங்கள்)

0

யாழ். மாவட்டத்தின் ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் பணி நயப்பும் மணிவிழா மலர் வெளியீடும் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் நேற்று(14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ஸ்ரீ சற்குணராஜா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மதத் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது மணிவிழா மலராக கடமை தவறா கதிரவன் வேதா என்னும் மணிவிழா நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது ஓய்வுநிலை அரசாங்க அதிபர் வேதநாயகனுக்கான கௌரவங்களும் வழங்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல – ஓய்வு நிலை அரச அதிபர் நா.வேதநாயகன்!!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.