;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை- முகேஷ் அம்பானி வழங்கினார்..!!

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்தார். மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற ஒரு மணி நேர சிறப்பு…

உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் 12 பேர் உயிரிழப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் லக்னோ அருகே உள்ள தில்குஷா பகுதியில் ராணுவ…

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அழைப்பிதழ் வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதியில் உள்ள சுவேத…

மத்திய விசாரணை அமைப்புகள் தேவையில்லாமல் அனைவரையும் தொந்தரவு செய்கின்றன- அரவிந்த்…

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று 2-வது கட்டமாக நாடு…

டெல்லியில் நைஜீரிய பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு..!!

குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. முதல் முதலில் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு…

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 6,298 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 6,422-ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4…

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்த நர்சிங் மாணவி..!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெடபயலு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (வயது 20). இவர் அங்குள்ள நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ராதிகா கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். அவரது…

பரபரப்பான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: சுவீடனில் ஆளுங்கட்சி தோல்வி – எதிர்க்கட்சி…

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவீடன். அங்கு 349 இடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்துக்கு 11-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி கூட்டணிக்கும் இடையே…

நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் நியமனம் – செனட் சபை…

நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி விட்டது. காஷ்மீரி பண்டிட் இனத்தை…

உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ ஆயுத உதவி வழங்க அமெரிக்கா திட்டம்..!!

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை…

அமெரிக்காவில் தேர்தல் வரும் நிலையில் ஜோ பைடன் செல்வாக்கு திடீர் அதிகரிப்பு..!!

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும், 36 கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தருணத்தில் 'தி அசோசியேட்டட்…

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு -முதல்-அமைச்சர்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு…

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க வெள்ளமென திரண்டு வரும் மக்கள்..!!

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த…

ராஜஸ்தானில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண் குழந்தை பத்திரமாக மீட்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜஸ்சா படா கிராமத்தை சேர்ந்த அங்கிதா என்ற 2 வயது பெண் குழந்தை தனது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் 200 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் விடப்பட்டு இருந்த நிலையில், அந்த…

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பெருமிதம்: “எனது வாழ்வில் இது ஒரு பொன்…

எனது வாழ்வில் பொன் நாள் என்று சொல்லத்தக்கக்கூடிய வகையில் இந்த நாள் அமைந்திருக்கிறது. பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டியாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்க போகும் கருணை வடிவான திட்டம்தான்…

கனடாவில் சுவாமி நாராயண் கோவில் சேதம் – இந்தியா கடும் கண்டனம்..!!

கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டு, கோயில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதப்பட்டிருந்தது. டொராண்டோவில் உள்ள சுவாமி…

டத்தோ எஸ்.சாமிவேலு காலமானார்..!!

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவருமான டத்தோ சாமிவேலு (86), கோலாலம்பூரில் நேற்று காலமானார். டத்தோ எஸ்.சாமிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்…

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில், தலைநகர் பாட்னாவில்…

அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்ட முடிவு..!!

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சி பா.ஜ.க.வின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. மாநகராட்சியின் மருத்துவ கல்வி அறக்கட்டளை (மெட்) சார்பில் அகமதாபாத் மணி நகரில் ஒரு மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஏ.எம்.சி. மெட்…

சட்டத்தில் இடமில்லை… உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அதிர்ச்சி…

இந்தியாவில் இருந்து உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பி…

2½ ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- பூடான் நுழைவு வாயில் திறக்க முடிவு..!!

இந்தியா- பூடான் எல்லையில் அசாம் மாநிலத்தில் சப்ரங் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில் வருகிற 23-ம்…

3 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தும் கொரோனா முடிவுக்கு வருகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்..!!

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி உலக மக்களை இன்னும்…

மின்சார நெருக்கடியை சமாளிக்க ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை முன்கூட்டியே அணைக்க…

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் மின் விளக்குகளால் கோபுரம் மின்னுகிறது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணி வரை ஈபிள் கோபுரத்தில்…

வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கி மோசடி- ஆந்திர முன்னாள் பெண் எம்.பி.க்கு 5 ஆண்டு…

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராம கோடீஸ்வர ராவ் (வயது55). இவரது மனைவி கொத்தபள்ளி கீதா (50). இவருக்கு 27 வயது இருக்கும்போது அங்குள்ள கிராம வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் வேலை செய்த கீதா குரூப்-1 தேர்வு எழுதி…

ஜம்மு- காஷ்மீரில் மீண்டும் விபத்து- பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிக் கொண்டு…

முன்னாள் காதலருடன் சென்ற மனைவியை துரத்திப்பிடித்த கணவர்- நடுரோட்டில் நடந்தது என்ன..!!

தனது மனைவி வேறொரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில்…

சாலை எங்கும் பள்ளம்- அங்கப்பிரதஷனம் செய்து எதிர்ப்பு தெரிவித்த நபரால் பரபரப்பு..!!

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ததை அடுத்து, சாலை எங்கும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை…

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்- லேசான காயத்துடன் உயிர் தப்பினார்..!!

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது. இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம்…

கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகள் ரூ.215 கோடிக்கு விற்று சாதனை..!!

கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. முக்கிய பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஓணப்பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரியை கேரள அரசு அறிமுகம் செய்தது. இதன் முதல் பரிசாக ரூ.25 கோடி…

பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு…

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. ராணியின் மறைவால் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது…

லாரி மோதி தாய் குரங்கு காயம்- கண்ணீர் விட்டு பாசத்தை வெளிப்படுத்திய குட்டி குரங்கு..!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், சிதுரு மாமுடி மண்டலம், முனுக்களூர் சாலையோரம் தாய் குரங்கு ஒன்று தனது குட்டியுடன் அங்குள்ள மரங்களில் விளையாடிக் கொண்டு இருந்தது. தாய் குரங்கு தனது குட்டியுடன் சாலையை கடக்க வேகமாக ஓடியது. அப்போது வேகமாக வந்த…

நடைபயணத்திற்கு ஓய்வு- ராகுல் காந்தி இன்று மீனவர்கள், விவசாய தொழிலாளர்களுடன் சந்திப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி 11-ந் தேதி முதல் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காலை…

ஆன்லைனில் கடன் வாங்கிய சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

திருப்பதி அடுத்த நாயுடு பேட்டையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா (வயது 32). இவருக்கு ரஜிதா என்ற மனைவியும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ஹரி கிருஷ்ணா சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில்…

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 6,422 ஆக உயர்வு..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 4,369 ஆக இருந்தது. நேற்று…