காசாவில் உணவு பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயத்தில்14,000 குழந்தைகள்
காசாவில் மனிதாபிமான உதவிகள் போதிய அளவில் வழங்கப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் 14, 000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் தலைவர் டாம் ஃபிளெட்சர் எச்சரித்துள்ளார்.
பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு…