;
Athirady Tamil News

தீடிரென உயிரிழந்த சிறுமி ; பிரேத பரிசோதனை அறிக்கையால் சந்தேகத்தில் பொலிஸார்

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (09) இரவு…

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு, அவ்வப்போது கேட்கும் அபாய எச்சரிக்கை…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்…!

பாகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் குவேட்டா நகரின் அருகில் இன்று (மே 10) அதிகாலை 1.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம்…

இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்

ஸ்ரீநகா் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா…

’எதிரிகளால் பேரிழப்பு’: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்!

உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய…

நண்பர்களுடன் கனடா சென்ற யாழ்.இளைஞனுக்கு நேர்ந்த கதி

கனடாவில் நண்பர்களுடன் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த 19 வயதான ரதுஷன் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வாரம் இந்த துயர…

கொழும்பில் மாணவியின் தற்கொலை சம்பவத்தில் தொடர்புப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொழும்பு கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

யாழ் வெதுப்பகத்துக்கு 70 ஆயிரம் ரூபா தண்டம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் மற்றும் உணவகத்திற்கு 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைக்கே…

மூன்று நாட்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

இலங்கையில் வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சிக் கடைகள், பந்தயம் பிடிக்கும் இடங்கள், சூதாட்ட விடுதிகள்…

இந்தியா – பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! – அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு…

தீயணைப்பதை பார்க்கும் வினோத ஆசை – சொந்த வீட்டிற்கே தீ வைத்த நபர்

வினோத ஆசையால், பிரித்தானியாவை சேர்ந்த நபர் தனது சொந்த வீட்டிற்கே இரு முறை தீ வைத்துள்ளார். சொந்த வீட்டிற்கு தீ வைப்பு பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்டைச் சேர்ந்தவர் 26 வயதான ஜேம்ஸ் பிரவுன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மாலை, ஆஷிங்டனில்…

ஒரே மேடையில் புடினுடன் சீனாவின் ஜி ஜின்பிங்… ஓராண்டில் உலகப்போர் வெடிக்கும் என…

இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜேர்மனியை வென்றதன் 80வது ஆண்டைக் கொண்டாடும் ரஷ்யாவில் ஜனாதிபதி புடினுடன் ஒரே மேடையில் சீனாவின் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். ஒரு போர்க்களமாக மாற்றும் ரஷ்யா முன்னெடுக்கும் 80வது ஆண்டு வெற்றிவிழாவில் சீனத்து…

யாழில் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை எரிந்து சாம்பலானது

யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை 08.05.2025 வியாழக்கிழமை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,…

வடக்கில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வி

முருகானந்தம் தவம் நாடு பூராகவும் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் அடங்கலாக 339 உள்ளூராட்சி சபைகளுக்கு 8,287 ஆசனங்களுக்காக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி…

சொந்த போா் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் நினைவு தினத்தை முன்னிட்டு ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த போா் நிறுத்தத்தையே அது 734 முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்ட்ரி…

மாணவி தற்கொலை சம்பவம் ; கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியில் முறைப்பாடு

16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். தனது பெயருக்கு அவதூறு…

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வட கொரியாவின்…

13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

அளுத்கம – பின்ஹேன குருகந்த பகுதியில் 13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது. அதே பகுதியை சேர்ந்த சிறுவர் இல்லத்துக்கு சொந்தமான முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.…

மகிந்தவின் இல்லத்தில் அவசரமாக ஒன்று கூடும் மொட்டுக் கட்சியின் பிரபலங்கள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன…

கொழும்பு மாணவி மரணம்; பிரதமர் ஹரிணி கொடுத்த உறுதிமொழி

கொழும்பு கொட்டாஞ்சேனையில் தற்கொலை செய்து கொண்ட பம்பலப்பிட்டி பாடசாலை மாணவிக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பம் முதல் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி அளித்துள்ளார். நாளுமன்றத்தில் இன்று (9) இடம்பெற்ற அமர்வின் போது…

தெ.ஆப்பிரிக்கா: விஷம் வைத்து யானை கொலை; 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலி

தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரர்களால் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலியாகின. தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வகை உயிரினங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடி வருகின்றனர். அதனைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.…

லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து…

காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) முறியடித்துள்ளனர். இந்த முயற்சியில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டத்தாக பிஎஸ்எஃப் அதிகாரி…

இறக்காமம் வரலாற்றில் முதலாவது சுயேட்சைக்குழு பிரதேச சபை உறுப்பினராக கே.எல்.சமீம்…

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இறக்காமம் பிரதேச சபைக்கு சுயேட்சைக்குழு கால்பந்து சின்னம் சார்பில் போட்டியிட்ட கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராக தெரிவாகியுள்ளார். கடந்த 06.05.2025…

கண்ணீரால் கழுவப்படாத நினைவுகள் புத்தகம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம்…

சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான வசந்த சந்திரபாலவினால் எழுதி வெளியிட்ட 'கடுலின் நோசெதுனு மாதம' என்ற புத்தகம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டது.கடந்த கால யுத்த நிலைமைகளை எதிர்கொண்ட குறித்த பத்திரிகையாளர்…

அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்

ஆசியாவின் நான்காவது பெரிய கடல் பாறை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அருகம்பை பகுதியில் அமைந்துள்ளது நீர் சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டிற்கு நல்ல சூழல் இருப்பதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறுகம்பை விரிகுடா சுற்றுலாப் பகுதியை…

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் மற்றும் உணவகத்திற்கு 70 ஆயிரம்…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் மற்றும் உணவகம் என்பவற்றுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில்…

கொள்கை ஒத்திசைவு மற்றும் சீர்திருத்தத்திற்கான பங்குதார் கலந்துரையாடல்

இலங்கையின் கொள்கை ஒத்திசைவு மற்றும் சீர்திருத்தத்திற்கான பங்குதாரர் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (09.05.2025) காலை 09.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் சரமாரியாக ட்ரொன் தாக்குதல்.!!

பாகிதஸ்தான் மீது இன்றைய தினம் இந்திய ராணுவம் சுமார் 40 ற்கு மேற்பட்ட ட்றோன்களை ஏவி ஆங்காங்கே வெடிக்க செய்தது. இதற்கு பதில் வழங்கும் முகமாக #பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஜம்மு காஷ்மீரின் ராணுவ நிலைகள் மீது சரமாரியாக ட்ரொன்களை ஏவி வருகிறது.…

தலைப்பு: யாழ்ப்பாண உள்ளூராட்சி சபை தேர்தல்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெற…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக் கட்சியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. பல சபைகளில் ஜனநாயக தமிழ்…

யாழ் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தென்னிலங்கையில் நடந்த துயரம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்அனுரதபுரத்தில் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் வயது 29 என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவர்…

கொழும்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர் எங்களுக்கு வேண்டாம்; புத்தளத்தில் போராட்டம்

கொழும்பில் உயிரிழந்த அம்ஷிகா எனும் மாணவியின் உயிரிழப்புடன் தொடர்பான ஆசிரியர் தமக்கு வேண்டாம் என புத்தளம் ஸாஹிறா கல்லூரி முன்பாகப் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நியாயமான இந்தப் பெற்றோரின் போராட்டம் போன்று இந்த காமுகன் எந்த…

பாகிஸ்தானில் ஊரடங்கு அமல்!

புது தில்லி: பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிர சண்டை மூண்டுள்ளது. இருநாட்டு ராணுவமும்…

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புல்வாமா உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத்…