;
Athirady Tamil News

கலாசார மையத்தின் பெயர் மாற்றத்தால் அதிர்ச்சியில் டக்ளஸ்; மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு…

யாழ்பபாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில்…

சஞ்சய் ராய் குற்றவாளி அல்ல..பெண் பயிற்சி மருத்துவர் தாய் பரபரப்பு தகவல் -வழக்கில் நடந்தது…

கொல்கத்தா பாலியல் வழக்கில் சஞ்சய் ராய் மட்டும் குற்றவாளி அல்ல பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9…

டொனால்டு ட்ரம்பின் ஆட்சி முடிவில் அமெரிக்காவில் ஜனநாயகம் என்பதே இருக்காது: AI கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், அவரது நிர்வாகம் எப்படி அமையும் என்பது தொடர்பில் AI கணித்துள்ளது. பணவீக்கத்தை அதிகரிக்கும் ஜனவரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47வது…

போர் நிறுத்த அறிவிப்பின் பின்னும் காசா மீது தாக்குதல் ; 115 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதில் காசாவில் 28 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் உட்பட குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போா்…

சிவனொளிபாதமலை சென்ற டென்மார்க் பிரஜைக்கு நேர்ந்த துயரம்

சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து (20) காலை 6 45 மணி அளவில் தவறி விழுந்து உள்ளார். அவரை ஊசி மலைப்பகுதியில் உள்ள பொலிஸார் நல்லத்தண்ணி நகருக்கு…

அரிசி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

வாடகை வீட்டிற்கு செல்லும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாடகை வீட்டிற்கு குடிபெயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான முக்கிய தகவலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று வெளியிட்டிருந்தார்.…

யாழ்ப்பாணத்தில் திமிங்கலத்தின் வாந்தி வைத்திருந்தவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்…

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

பதுளை , பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (20) அதிகாலை 04.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பண்டாரவளை பொலிஸார் மற்றும்…

காஸா போர் நிறுத்தம் அமலானது!

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது. காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக…

யாழை சேர்ந்த வாடகை வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளை

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ் . நகர் பகுதியில் கன்ரர் ரக வாகனத்தில் வாடகை சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவரின் நகைகளே நேற்றைய தினம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.…

ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு 220,000 டிக்கெட்டுகள்! சிறப்பு நிகழ்வுகள் என்ன தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நாளில் என்னவெல்லாம் நிகழ்வுகள் நடைபெறும் என்பதை பார்க்கலாம். பதவியேற்பு விழா டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) நாளை அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இரண்டாவது முறையாக அவர்…

வல்வெட்டித்துறை பொலிஸ் தடுப்பு காவலில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சந்திரகுமார் சந்திரபாலன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு எதிராக…

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது.…

கொழும்புக்கு சென்ற பேருந்து கோர விபத்து ; 14 பேர் மருத்துவமனையில்

மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர -…

மற்றுமொரு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

புதிய இணைப்பு வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (20.01.2025) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்த விடுமுறை…

மகா கும்பமேளாவில் சிலிண்டா் வெடித்து தீ விபத்து: 18 கூடாரங்கள் தீக்கிரை; உயிரிழப்பு இல்லை

மகா கும்பமேளாவில் 19-ஆவது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் தீக்கிரையாகின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை. உத்தர பிரதேசத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி)…

டிரம்ப் பதவியேற்பு பிரம்மாண்டம்! ருசிகர தகவல்கள்

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜனவரி 20) பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸுடன் தனது இரண்டாவது அலுவல்பூர்வ பதவிக்காலத்தை இன்றைய நாளில் தொடங்குகிறார் டிரம்ப். 1980-ஆம் ஆண்டு…

மொரகஹ ஓயாவில் ஜீப் ஒன்று விழுந்ததில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியினர் உயிரிழந்தனர்……

கண்டி, பன்னில, பத்தேகம பாலத்திற்கு அருகில் பிராடோ ஜீப் ஒன்று வீதியை விட்டு விலகி மொரகஹ ஓயாவில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மற்றொருவர் காயமடைந்து உயிர் தப்பியுள்ளார். பன்வில பொலிஸ் பிரிவில் உள்ள…

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

வாகன இறக்குமதிக்கான (vechile import)தடை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (19) உறுதிப்படுத்தினார் தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் விடுவது குறித்துப்…

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று நேற்று (19) காலை நீர் கசிவு காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் காலி துறைமுகத்திற்கு…

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு சம்பவம் ; இராணுவ வீரர் உட்பட மூவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில்…

அமெரிக்காவில் டிக் டாக் சேவை நிறுத்தம்!

அமெரிக்காவில் டிக் டாக் சேவையை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு சனிக்கிழமை (ஜன. 18) அந்நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், டிக் டாக் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டாக் சேவைகள்…

அவுஸ்திரேலியாவின் தீவில் துயர சம்பவம்! ஒரு குழந்தை மரணம்.. 3 குழந்தைகளின் நிலை பரிதாபம்

அவுஸ்திரேலியாவின் தீவான டாஸ்மேனியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை பலியாக, 5 பேர் படுகாயமடைந்தனர். தீப்பற்றி எரிந்த வீடு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் டாஸ்மேனியாவின் கிழக்கு ஹோபார்ட்டின் ரோக்பியில் உள்ள வீடு ஒன்று…

ஸ்பெயினில் அமுலுக்கு வந்த புதிய சாலை விதி., பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

ஸ்பெயின் நெடுஞ்சாலைகளில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அபாரதங்களை தவிர்க்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1 முதல், ஸ்பெயினில் சுற்றுலா செல்லும் பிரித்தானிய பயணிகள் புதிய சாலை விதிகளை…

உலகம் முழுவதும் அதிகரித்துவரும் பாரிய வறட்சி: சுவிஸ் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

உலகம் முழுவதும் பாரிய வறட்சிகள் அதிகரித்துவருவதாக சுவிஸ் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். உலகம் முழுவதும் அதிகரித்துவரும் வறட்சி கடந்த 40 ஆண்டுகளாக, உலகின் பல பாகங்களில், பாரிய வறட்சிகள் அதிகரித்துவருவதாக சுவிஸ் ஆய்வொன்று தெரிவிக்கிறது.…

வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல் அரசியல் ஒழிக்கப்படும் ; ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டு

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, ஊழல் நிறைந்த அரசியலை ஒழிக்க பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

பிகார்: கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 4 பேர் மாயம்

பிகாரில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம், கதிஹர் மாவட்டத்தில் 17 பேருடன் கங்கையில் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது. இந்த…

இன்று கல்கிசையில் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும்போது துப்பாக்கியுடன்…

கல்கிஸ்ஸை, சிறிபுர பகுதியில் இன்று (19) பிற்பகல் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும் போது தெஹிவளையின் கௌடான பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொலையாளியும் சைக்கிள் ஓட்டுநரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து, கொலையைச்…

குருநாகலில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பணம் குறித்து வெளியான தகவல்

குருநாகலில் (Kurunegala) வீடு ஒன்றில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட 280 மில்லியன் ரூபாய் பணத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ரன் மல்லி என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ள குற்றவாளியும், போதைப்பொருள்…

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே காரணம் ; உலா வரும் காணொளி போலியானது

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்துக்கு ஒரு பறவையே காரணம் என சமூக ஊடகங்களில் வரும் காணொளி போலியானது என தெரியவந்துள்ளது. இரண்டு தினங்களாக தீயை கக்கும் ஒரு பறவை காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அமெரிக்கா…

யாழில் மினி சூறாவளி 222 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,…

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு… பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின்…

பாபா வங்காவும் நாஸ்ட்ரடாமஸும் ஏற்கனவே 2025ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் பேராபத்துக்கள் குறித்து கணித்து பலருக்கும் பயத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இந்நிலையில், புதிதாக ஒரு தீர்க்கதரிசி மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு குறித்து எச்சரித்துள்ள…

வரிக்குதிரைகளை தாக்கிய முதலைகள்!கண்கலங்க வைத்த காட்சி

முதலைக்கும், வரிக்குதிரைக்கும் இடையே நடக்கும் ஆபத்தான சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. பொழுது…