;
Athirady Tamil News

வெயிலின் தாக்கம்! அதிரடியாக உயரும் காய்கறிகளின் விலை

கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. காய்கறி கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே காய்கறிகளின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் கண்டு வருகின்றன. கடந்த சில காலமாக கடுமையாக…

தனி வாக்குச்சாவடி.. ஒரே ஒரு ஓட்டு – 100% வாக்குப்பதிவை உறுதி செய்த பூசாரி!

ஒரே ஒரு ஓட்டு போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். வாக்குப்பதிவு மக்களவை தேர்தலில் நேற்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உத்திர பிரதேசம், குஜராத், கோவா கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள்…

வேலணையில் மிதிவெடிகள் மீட்பு

யாழ்ப்பாணம் , வேலணை - சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. காணி ஒன்றில் மிதிவெடிகள் காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த காணிக்கு சென்ற…

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே .. – யாழில் போராட்டம்

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக…

அபிவிருத்தி உத்தியோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய பெண்ணை மிரட்டிய கட்சி பிரமுகர்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய சனசமூக நிலையத்தை சேர்ந்த பெண்ணொருவரை , தன்னை அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதி என தெரிவித்த நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார். குறித்த மிரட்டல் தொடர்பில் பாதிக்கப்பட்ட…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு

சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்…

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்! இருவர் உயிரிழப்பு – பலர் காயம்

தென்மேற்கு சீனாவில் (china) உள்ள மருத்துவமனையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கத்திக்குத்து தாக்குதல் நேற்று (07) யுனான்…

பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியானது எச்சரிக்கை

சீனாவில் (China) உள்ள நகரங்கள் படிப்படியாக பூமியில் புதைந்து வருவதாக ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த விடயமானது, சீனாவில் 50 இற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின்…

800 கிலோ தங்கத்துடன் நடுவீதியில் கவிழ்ந்த வாகனத்தால் பரபரப்பு

தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் வீதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற வானே இவ்வாறு விபத்துக்குள்ளானது. வளைவொன்றில் குறித்த வான்…

கனடாவில் மாணவர்கள் மத்தியில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

கனடா - ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் சட்டவிராத சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…

பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு பசில் மீண்டும் வலியுறுத்து

பொதுத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு…

தீர்வில்லையேல் தீவிரமடையவுள்ள பல்கலைக்கழக தொழிற்சங்க நடவடிக்கை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 03 ஆம் திகதிஆரம்பித்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு இன்றும் (08) தொடர்கின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள்…

தொழில்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல்

கொழும்புக்கு அடுத்த ஏக்கலை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 7 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை…

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மேலும் இரு புலமைப்பரிசில் திட்டங்கள் அறிமுகம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை சிறிலங்கா அதிபர் நிதியம் (President’s Fund) ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும்…

மாலைதீவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியப் படைவீரர்கள்

மாலைதீவில் (maldives) நிலைகொண்டிருந்த 51 இந்திய (india) படைவீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாலைதீவு அரசாங்கம் (Government of Maldives) அறிவித்துள்ளது. இந்திய அதிபர் (President of India) அலுவலகத்தின் பிரதான பேச்சாளர், குறித்த…

யாழுக்கு 65 புதிய கிராம சேவையாளர்கள்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 65 புதிய கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம அலுவலகர் நியமனத்திற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சையின் அடிப்படையில் , பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள்…

யாழில் இராணுவத்தினரை கிண்டலடித்து காணொளி

யாழில் இளைஞர் ஒருவர்இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து கடமையில் நின்ற இராணுவத்தினரை காணொளி எடுத்து கிண்டலடித்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த…

நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்? சீமான் கேள்வி

நீட் தேர்வு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். சீமான் பேட்டி இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி உள்ள "உயிர் தமிழுக்கு" என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

ரணிலுக்கு மொட்டுவின் ஆதரவு குறித்து மகிந்த விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பு தெரிவித்துள்ளது. மொட்டுக் கட்சியின் விசேட கூட்டம் நேற்று…

யாழில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த ஓய்வுபெற்ற பல்கலை உத்தியோகத்தர்!

யாழ் புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த அசம்பாவித சம்பவம் நேற்று முன் தினம் (06-05-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில்…

சாதாரண தர பரீட்சை முடிவடைந்ததும் .. கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

தற்போது நடைபெற்றுவரும் சாதாரணதர பரீட்சை நிறைவடைந்த இரண்டு வாரங்களுக்குள் அந்த மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்தார். கொரோன காலத்தில் ஏற்பட்ட கல்விச்…

5 ஆவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்ற விளாடிமிர் புடின்

ரஷ்ய(Russia) அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) 5வது முறையாக மீண்டும் ரஷ்ய அதிபராகியுள்ளார். ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது…

சாப்பாட்டு இலையில் இனிப்பு இல்லாததால் நின்று போன திருமணம்.., தாலி கட்டும் முன்பு பிரச்சனை

திருமணத்திற்கு பரிமாறப்பட்ட விருந்தில் இனிப்பு இடம்பெறாததால் தாலி கட்டும் முன்பே திருமணம் நின்று போனது. இலையில் இனிப்பு இல்லை தமிழக மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில்…

நிரந்தரமாக துண்டிக்கப்படப்போகும் மின் விநியோகம் : அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் தற்போது…

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை திறப்பு!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள்…

வெளிநாட்டவர் தவறவிட்ட பண பை… பேருந்து காப்பாளரின் நற்செயல்! குவியும் வாழ்த்துகள்

நாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் தவறிட்ட பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலையில் பேருந்து காப்பாளராக கடமையாற்றும் B.பாலமயூரன் என்பவர்…

கொல்களம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்த உத்தரவு

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களம் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையானதை அடுத்து ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று…

தந்தையை சந்திக்க இளவரசர் ஹரிக்கு ராணி கமீலா விதித்துள்ள கட்டுப்பாடு

பிரித்தானிய இளவரசர் ஹரி இன்று பிரித்தானியா வரும் நிலையில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹரி தன் தந்தையை சந்திக்க, ராணி கமீலா கட்டுப்பாடு விதித்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்…

தொழுநோய் பரவ இந்த விலங்குகள் காரணமாக அமைந்திருக்கலாம்: சுவிஸ் ஆய்வில் தெரியவந்த உண்மை

சுவிஸ் பல்கலை ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில், அணில்களின் எலும்புகளில், குஷ்டரோகம் என அழைக்கப்படும் தொழுநோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தொழுநோய் பரவுவதில், அணில்களின் பங்களிப்பும் இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள்…

கனடாவில் மாணவர்கள் மத்தியில் சட்டவிரோத சூதாட்டம் ?

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் சட்டவிராத சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இளைஞர்களை இலக்கு வைத்து இணைய வழியில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

30 ஆண்டுகளுக்குப் பின் இளவரசி கேட் எப்படி இருப்பார்? சுவாரஸ்ய AI கணிப்பு

30 ஆண்டுகளுக்குப் பின், இளவரசி கேட் உட்பட ராஜ குடும்பத்தினர் எப்படி இருப்பார்கள் என, AI உதவியுடன் பிரான்ஸ் நாட்டவர்கள் சிலர் உருவாக்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 30 ஆண்டுகளுக்குப் பின் ராஜ குடும்பத்தினர் எப்படி இருப்பார்கள்?…

வெப்ப அலை தாங்காமல் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்!

சுட்டெரிக்கும் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு வியட்நாமில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாங் மே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏரியை நிர்வகித்து வரும் நிறுவனம்,…

45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஓர்டர் செய்த இளைஞர்! அறிக்கை வெளியிட்ட Swiggy

கோடை காலத்தில் வெயில் அதிகமாக உள்ளதால் Swiggy -ல் மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஓர்டர் செய்துள்ளார். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் இளநீர், நுங்கு என்று குடிநீர் பானங்களை…

அவுஸ்திரேலியாவில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை!

அவுஸ்திரேலியாவில் நடைபயிற்சியில் சென்று கொண்டிருந்த பெண் அமைச்சரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து தகாத நிலைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து…