;
Athirady Tamil News

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ…

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)############################## யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில் வசிப்பவரும்,…

கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன் ; ட்ரம்ப்

கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அந்நாட்டின் அதிபராக மிகுல் டியாஸ் கனெல் செயல்பட்டு வருகிறார்.

ஜனநாயகன், கரூர் சம்பவம்! முதன்முறையாக விஜய்யின் பேட்டி

NDTV ஊடகத்தின் Tamilnadu Summit நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய். அவர்களுடன் 1 மணிநேர உரையாடலில் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியுள்ளார்.…

இந்தோனேசியாவில் பரபரப்பு ; திருமணத்திற்கு புறம்பான உறவு மற்றும் மதுபாவனைக்காக 140…

இந்தோனேசியாவின் மிகவும் பழமைவாத மாகாணமான அச்சேவில், இஸ்லாமிய சரியா சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு புறம்பான உடலுறவு மற்றும் மது அருந்துதல் ஆகிய குற்றங்களுக்காக 21 வயதுடைய ஒரு தம்பதியினருக்கு நேற்று (வியாழக்கிழமை) பகிரங்கமாக கசையடி தண்டனை…

வெனிசுலாவில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி ; ட்ரம்ப் செய்த செயல்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைதுசெய்யப்பட்ட பின்னர், அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார். இந்த நிலையில், வெனிசியூலாவில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில்,…

அம்பாறையில் பூஜைப் பொருட்களுடன் கைதான குழு ; நடத்தபடவிருந்த சட்டவிரோத செயல்

அம்பாறை - ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஐந்து சந்தேக நபர்கள் தமன பொலிஸாரால் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தமன பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை சந்தேக…

யாழில் விபத்தில் சிக்கிய சிறீதரன் எம்.பியின் வாகனம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் இன்று (31) நிறுவப்பட்டது.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு பல நாடாளுமன்ற…

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும்…

மத்திய கிழக்கில் பதற்றம் ; இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. எந்தவொரு…

அரசாங்கத்திற்கு விடுத்திருந்த காலக்கெடு நிறைவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசுக்கு விடுத்திருந்த காலக்கெடு இன்று (31) காலை 8.30 மணியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத்…

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணத்தை பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்

பொதுமக்கள் குறுஞ்செய்தி அல்லது இணையம் வழியாகப் பெறப்பட்ட தெரியாத இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து போலியான செயல்களால் ஏமாற வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு…

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Chandra புயலானது இங்கிலாந்தின் பெரும்பகுதியை பலத்த காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவுடன் தாக்கியுள்ளது. மஞ்சள் நிற…

இலங்கையை உலுக்கிய பெரும் கொடூரம் ; 14 வயது மகளுக்கு தந்தை நிகழ்த்திய பயங்கரம்

தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய…

பிரான்ஸில் வீதிக்கு தள்ளப்படும் இலங்கைத் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸின் 63ஆவது பிராந்தியத்தில் உள்ள Clermont-Ferrand பகுதியில் வசித்து வரும் இந்தக் குடும்பம், தங்களின்…

தேசிய கண் வைத்தியசாலையில் வைத்தியர் இடமாற்றம் குறித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம்

தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை சேவைகளை நடத்திச் செல்வதற்கு மேலதிக வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது கடமையாற்றி வரும் வைத்தியர்களை இடமாற்றுவது முறையற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சாடியுள்ளது. இந்தத் திட்டமிட்ட…

5வது நாளிலும் தொடரும் உண்ணாவிரதம் ; நிரந்தர நியமனம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்

தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (30) ஐந்தாவது நாளாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.…

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான…

14 வயது மகளுக்கு தந்தை நிகழ்த்திய பெரும் கொடூரம் ; இலங்கையை உலுக்கிய பயங்கரம்

தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய…

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து…

16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் அமேசன்

உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசன், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். இரண்டாவது பெரிய…

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு கடும் எதிர்ப்பு; மசோதாவுக்கு சிக்கல்

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு (Assisted dying) அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பல அரசியலமைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு

அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சை ; மெலானியாவுக்கு புடின் அனுப்பிய ரகசிய கடிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடமிருந்து தமக்குக் கிடைத்த கடிதம் குறித்து முதன்முறையாகப் பகிரங்கப்படுத்தியுள்ளார். அவரது சுயசரிதை…

போராட்டக்காரா்கள் மீது அடக்குமுறை: ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை – ஐரோப்பிய…

ஈரானில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய விவகாரத்தில், அந்நாட்டின் புரட்சிகர காவல் படை தளபதிகள் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், ஈரானில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான…

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 வெற்றிடங்கள்

இலங்கை பொலிஸ் சேவையில் தற்போது சுமார் 32,000 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் பணியாற்றும் கைரேகை நிபுணர்கள், குற்றப்பகுப்பாய்வு…

இலங்கையில் தங்கம் விலை பாரிய வீழ்ச்சி; உற்சாகத்தில் இல்லத்தரசிகள்!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை நகைப்பிரியர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. அதன்படி இன்று (30) அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய…

தென் ஆப்பிரிக்காவில் லாரி-வேன் நேருக்குநேர் மோதி 11 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாகாண நெடுஞ்சாலையில் ஒரு மினிவேன் சென்று கொண்டிருந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் பயணித்தனர். குவாசுலு-நடால் என்ற இடத்துக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் முன்னால் சென்ற…

விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரட்டுகள் தீயிட்டு அழிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பயணிகளிடமிருந்து இலங்கை சுங்கப் பிரிவினரால் பல்வேறு…

ரஷிய வீரர்களை சிறை பிடித்த உக்ரைனின் ரோபோ; வைரலான வீடியோ

கீவ், உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு வரும் ரஷியா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் ரெயில் மீது நடந்த டிரோன் தாக்குதலில் பயணிகள் 5 பேர் பலியானார்கள். ரெயில் தீப்பற்றி…

இன்று யாழ் வந்த பிரபல தென்னிந்திய பாடகர்கள்

தென்னிந்தியாவின் பிரபல பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன் அநுராதாஸ்ரீராம் உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இன்று (30) பிரபல பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அநுராதாஸ்ரீராம்…

வருட ஆரம்பத்திலேயே ஆட்டம் காணும் அமெரிக்க நாணயம்

கடந்த 2025ஆம் ஆண்டில் ஒரு தசாப்த காலப்பகுதியில் இல்லாதவாறு பாரிய சரிவைச் சந்தித்த அமெரிக்க டொலரின் பெறுமதி, 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஏனைய சர்வதேச பிரதான நாணயங்களுக்கு எதிராக டொலர்…

போலி அழைப்புக்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கடனட்டை மோசடிகள் மற்றும் காவல்துறை போன்று ஆள்மாறாட்டம் செய்து முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் இலங்கை பொலிஸார் , மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.…

யாழின் திடீர் பணக்காரர்கள்….லிஸ்ட் தரவா….ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…

யாழ்ப்பாணம் வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என பாராளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை…

பெப்ரவரி 1 முதல் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம் (பெப்ரவரி 1 முதல் ) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச்…

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு தக்க பதிலடி – ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு ஒத்துவரவில்லை என்றால் போர் தொடுத்து ஈரானை ஆக்கிரமிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்கமாக மிரட்டினார். இதற்கு ஈரான் வெளியுறவு மந்திரி…