;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.32 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.617 டிகிரி…

உலக முடிவில் செல்பிக்கு ஆசைப்பட்ட மாணவிக்கு நேர்ந்த கதி; பதறவைத்த சம்பவம்!

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி' எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து கீழா தவறி…

அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலுக்கு நடந்த சம்பவம் ; 600 இராணுவ வீரர்களுக்கு நேர்ந்த…

செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பல், பெரும் தீ விபத்தால் தற்காலிகமாக துறைமுகத்துக்கு திரும்பியுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் நடத்தி வரும் நிலையில், யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். போர்டு கப்பல் கடந்த…

ஈரானின் ஏவுகணை தளம் மீது பாய்ந்த பங்கர் – பஸ்டர் குண்டுகள் ; அமெரிக்கா தாக்குதல்

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள்…

அலி லாரிஜானியை கொலை செய்த இஸ்ரேல்: ஈரானுக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

ஈரானின் உயர் அதிகாரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். புடின் இரங்கல் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்ரேலிய் படையினர் தாக்குதலில் கொல்லப்பட்ட…

வடக்கில் பயணிகளை இடைநடுவில் இறக்கிய பேருந்துக்கு 3 நாள் தடை

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண…

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவ பாதுகாப்பு

QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம்…

தமிழ் மக்களின் உணர்வுகளையே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வெளிப்படுத்தினர்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து , அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி…

லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல்: தாக்குதலில் 20 பேர் பலி; பலர் காயம்

பெய்ரூட் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்த அமைப்பு லெபனானில் இருந்து செயல்படுகிறது. இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஆனால், லெபனானோ…

யாழ்.பல்கலையில் கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் – மூன்று மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு…

நான் உயிருடன் இருக்கிறேன்; உலகின் கவனம் ஈர்த்த பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “நான் உயிருடன் இருக்கிறேன்” என தெரிவிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி நெதன்யாகுவுடன் நடந்துகொண்டே பேசுவதைப் போன்ற இந்த காணொளியே தற்போது…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ரமலான் மாதச் சிறப்பு நிகழ்ச்சி

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நோன்பு காலத்தை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் வியாழக்கிழமை ரமலான் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின்…

வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மஹ்மூத் மாஜித் என்ற இளம் தொழிலதிபரின் முன்மாதிரி பாறுக் ஷிஹான் video link- https://fromsmash.com/TGUG5cOaWW-dt இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கத்தையும்…

தாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பு ; ஈரானின் எச்சரிக்கையால்…

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு பகுதியுடன் தொடர்புடைய ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை மற்றும் பொறுப்பற்றவை என கட்டார் தெரிவித்துள்ளது. எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு…

வளைகுடா பதற்றம்; பின்வாங்கி செல்லும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்!

உலகின் மிகப் பெரிய விமானந் தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர். போர்ட், தற்போது செங்கடலில் காணப்படுகின்றது. இந்நிலையில் தீப்பற்றியைத் தொடர்ந்து ஈரானுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான…

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு ; அடுத்தடுத்து பலி வாங்கப்படும்…

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் (Esmail Khatib), கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலியப் படைகளால் நேற்று முன்தினம் இரவு (17) முன்னெடுக்கப்பட்ட வான்வழித்…

‘அறிவகத்தில்’ அன்னை பூபதியின் நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு….!

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள், இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக்…

பழி வாங்கும் படலம் ; இஸ்ரேல் மீது ஈரான் கொடிய கொத்தணி குண்டு தாக்குதல்!

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தூண்டிய போர் மூன்றாவது வாரத்தை நோக்கித் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை (Ali Larijani) இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய இஸ்ரேல் மீது…

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

தென்னிலங்கையில் கடலில் நீராடிய மாணவன் நீரில் மூழ்கி பலி

ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்' ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளானதாக…

எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் ; இன்று முதல் புதிய நடைமுறை

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி…

எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிக்கலா? ; வெளியான புதிய வசதி முறை

எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 'ஓவர்ரைட்' (Override) எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களில் உள்ள பிழைகளைத் திருத்தி, புதிய…

அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் வெடித்த ஈரானின் ஏவுகணை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் ஈரானின் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது. முகாமிற்குச் செல்லும் வீதியில் ஏவுகணை விழுந்ததில் ஏற்பட்ட சிறிய தீப்பரவல் காரணமாக, தங்குமிடத் தொகுதி மற்றும் மருத்துவ வசதி நிலையத்திற்குச்…

‘ஸ்மார்ட் போர்ட்’ ,  நவீன வசதிகளுடன் கூடிய  5  மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக…

video link-https://fromsmash.com/Jy1ANPQyn7-dt கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட  அஸ்-ஸுஹரா பாடசாலையின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு  கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 'ஸ்மார்ட் போர்ட்' கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன்…

பயணிகளுக்கு அவசர அறிவிப்பு ; திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கான வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதற்கமைய, துபாய்க்கான வானூர்தி சேவைகள் இன்றும், நாளையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், தமாம், தோஹா…

போருக்கு இடையே! இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் பிரிவான மொசாத் அமைப்பிடம் பகிர்ந்ததாக, கௌரௌஷ் கெய்வானி எனும் நபர் கைது…

மூத்த தலைவர் அலி லார்ஜானி, மகள் – மகனுடன் கொல்லப்பட்டார்! உறுதிசெய்தது ஈரான்!

மூத்த தலைவர் அலி லார்ஜானி தனது மகள், மகனுடன் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் கடந்த பிப். 28 தொடங்கி 19 நாள்கள் கடந்துள்ள நிலையில், ஈரான் ஆட்சி அதிகாரத்தின் முக்கியத் தூண்களாகக்…

நைஜீரியாவில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் – 23 பேர் உயிரிழப்பு

அபுஜா, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அந்நாட்டை உலுக்கியுள்ளன. நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணமான போர்னோவின் தலைநகர் மைதுகுரியின் மையப்பகுதியில் உள்ள தபால் நிலையம்…

புதன்கிழமைகளில் விடுமுறை வழங்காமல் இப்படி செய்யலாம் ; விடுக்கப்பட்ட கோரிக்கை

புதன்கிழமைகளில் வழங்கப்படும் விடுமுறையை பொது விடுமுறையாக அறிவிக்காமல், அனைத்து அரசாங்க ஊழியர்களும் நிறுவனத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் வீட்டிலிருந்து பணிபுரியும் நாளாக அறிவிக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை…

உடலில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் ; ஜேர்மனி பெண்ணுக்கு தொல்பொருள் திணைக்கள ஊழியர் செய்த…

அநுராதபுரம், மிஹிந்தலை ரஜமஹா விகாரையைப் பார்வையிடச் சென்ற ஜெர்மன் நாட்டு இளம் யுவதியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்கள ஊழியரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அதிரடி முடிவு: இன்று விரிவுரைகள் புறக்கணிப்பு; பொலிஸ்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து நாளையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கறுப்பு…

அக்கரைப்பற்று ஆற்றில் மீட்கப்பட்ட சடலம்: 51 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டது –…

video link- https://fromsmash.com/o5Q1JHB54_-dt சடலம் உறவினர்களிடம்   ஒப்படைப்பு- பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று   பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில்  இருந்து   பொலிசாரால்  மீட்கப்பட்ட  …

2026 வட கொரியா தேர்தலில் கிம் அமோக வெற்றி; இணையவாசிகள் கிண்டல்!

வட கொரியாவில் 2026 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97 வீத…