;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டி பிடிபட்ட நபர் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

தொல்பொருள் மதிப்புமிக்கவை என கருதப்படும் சில பொருட்களுடன் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் புல்மோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 54…

குளவி தாக்குதலுக்குள்ளான 05 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஹப்புத்தளை கல்கந்த தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் எனத்…

மத்திய அரசின் மருத்துவ திட்டம்: 1.10 கோடி பேருக்கு சிகிச்சை அளித்து தமிழகம் முதலிடம்

புதுடெல்லி, மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.56 லட்சம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர்…

“பெண்களை வலுப்படுத்தும் சேவைகளை பொதுமக்களுக்கு நெருக்கமானதாக மாற்றுவது…

பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு வழங்கும் சேவைகளை மேலும் தரமுயர்த்தி பொதுமக்களுக்கு மிக நெருக்கமான சேவையாக மாற்றுவது அவசியமாகும் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்  மாவட்டச் செயலகத்தில்…

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடானான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்   தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும்,…

பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்த 6 வயது சிறுமி

இலங்கை, இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்த கவிஞர் ரஜீவனின் மகளான 6 வயது சிறுமி ரஜீவன் கம்சத்வனி இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்துள்ளார். உலக நாட்டிய இளவரசி ‘ராபா உலக சாதனை புத்தகத்தில்‘ இச்சாதனை பதிவு…

வெனிசுவேலா நிலநடுக்கம்: 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதம்!

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் காரணமாக அங்குள்ள 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து…

அமெரிக்காவுக்காக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்! டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 30) அறிவுறுத்தியுள்ளார். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 68 டாலராக உள்ள நிலையில், பெட்ரோல் விலை…

மரண தண்டனைக்கு அஞ்சமாட்டேன்; இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா

‘நான் மரணத் தண்டனையைக் கண்டு அஞ்சப்போவதில்லை; தடைகள் மற்றும் சதிகளை முறியடித்து இந்த ஆண்டுக்குள் மீண்டும் தாயகம் திரும்புவேன்’ என்று வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உறுதிபட தெரிவித்தாா். கடந்த 2024, ஆகஸ்டில் மாணவா்களின் தீவிர…

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை – அங்குனகொலப்பெலஸ்ஸ சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பெண் கைதி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 65…

இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல் ; 8 வயது சிறுவன் உள்பட மூவர் பலி

மத்திய காஸா பகுதியில் இடம்பெயா்ந்த பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா். சிறுவனின் தாய் உள்பட 7 போ் காயமடைந்தனா். ஆயுதமேந்திய…

பிரான்ஸை வாட்டும் வெப்பம்; ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

பிரான்ஸ் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ள வனிலையில் பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது. பிரான்ஸின் பொது சுகாதார முகமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலின்படி,…

“திருக்குறள்” எளிமையான உரையும் விளக்கமும் நூலின் பிரதி அரசாங்க அதிபரிடம்…

முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் எழுதிய "திருக்குறள்" எளிமையான உரையும் விளக்கமும் எனும் நூலின் பிரதி ஒன்றினை இன்றைய தினம் (30.06.2026) நூலாசிரியரால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம்…

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து மெனிகே தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுர மங்கள விக்ரமாராச்சி…

வெனிசுவேலா நிலநடுக்கம் ; 1,700 கடந்த பலி எண்ணிக்கை ; பல்லாயிரக்கணக்கானோர் மாயம்

வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், இந்த இயற்கை பேரிடரில்…

ஜெர்மனியில் துப்பாக்கி சூடு: 5 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்டாடே நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக…

தமிழ் மொழி தினத்தை சுவாமி விபுலானந்தர் நினைவு தின கொண்டாட்டத்துடன் இணைந்த வகையில்…

தமிழ் மொழி தினத்தை சுவாமி விபுலானந்தர் நினைவு தின கொண்டாட்டத்துடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்! தமிழ் மொழி தினத்தை சுவாமி விபுலானந்தரின் நினைவு தின கொண்டாட்டத்துடன் இணைந்த வகையில்…

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மர்ம பொருளை பறக்கவிட்ட சீனா… உற்றுநோக்கும் உலக நாடுகள்

பீஜிங், சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் ‘ஷென்லாங்’ என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலமானது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து ஆய்வுகளை மேற்கொண்டு, பின்னர் பூமிக்கு திரும்பி வந்து தரையிறங்கக்…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் 3.074 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்றம் இன்று (30) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கெக்கிராவை வீதி, தலாவ…

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

அரசாங்கம் அண்மையில் பெட்ரோல் விலையை குறைத்திருந்த போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

அரச அதிகாரிகளுக்கு விசேட அறிவிப்பு ; சொத்து அறிக்கை சமர்ப்பிப்புக்கு புதிய திகதி அறிவிப்பு

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை நிகழ்நிலை (Online) மூலம் பதிவேற்ற முடியாமல் போன அரச அதிகாரிகளுக்கு புதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர், எவ்வித அபராதமும் இன்றி…

கர்ப்பிணி என்றும் பாராமல்… கணவன் செய்த கொடூர செயல்

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், ஒரு கர்ப்பிணிப்பெண்ணை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கணவன் செய்த கொடூர செயல் ஹரியானாவிலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டில், அமித் குப்தா (26) என்னும் நபர்…

கத்தாரில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: டிரம்ப் அறிவிப்பு

ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டு 110 நாட்களுக்கு மேலாக நீடித்தது. தற்போது தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 60 நாட்களுக்குள் நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் கடந்த…

ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கு: இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் பயணம்

தெஹ்ரான், ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், மினாப் நகரில் உள்ள பள்ளியை சேர்ந்த குழந்தைகள் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அயதுல்லா அலி காமேனி ஈரானின்…

தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு அத்தை நிகழ்த்திய பயங்கரம் ; இதற்காகவா இப்படி ஒரு கொடூரம்?

ராமநாதபுரத்தில் பொறாமையின் காரணமாக 5 வயது சிறுமியை சொந்த அத்தையே கிணற்றில் தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த 5 வயது சிறுமி சமீபத்தில்…

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பழைய வளத்தாப்பிட்டி பகுதியில்   இச்சம்பவம் திங்கட்கிழமை(29)   முற்பகல் வேளையில்…

கனடாவுக்கு சட்டவிரோத பயணம் ; யாழ் இளைஞர்களை மீட்க முனைப்பு காட்டும் அதிகாரி

கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்று எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார மேற்கொண்டு…

மட்டக்களப்பு புதிய பாலம் இடிந்தது ; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அதன்படி, தற்காலிக பாலம் அமைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும்…

வெனிசுலா நிலநடுக்கத்தில் குடும்பத்தையே இழந்து நிற்கும் கால்பந்து வீரர்..!

காரகாஸ், வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் ஒருவர் தனது குடும்பத்தையே இழந்துள்ளார். வெனிசுலா நிலநடுக்கம் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த 24-ந்தேதி மாலை, ரிக்டர் 7.2 மற்றும் ரிக்டர் 7.5 என்ற அளவில் அடுத்தடுத்து…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பிள்ளையான்! விடுக்கப்பட்ட…

விளக்கமறியலில் வைக்க உத்தரவு கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம்…

அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம்

அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி…

ஒரு வைத்தியசாலையின் பெயர் பலகையை மாற்றுவதால் , வைத்தியசாலை அபிவிருத்தியடையுமா ?

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததான , புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவ படுத்தும் , அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் , ஏனைய தேசிய…

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் – 29 பேர் பலி

லாகூர், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளிலும் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து…

அரசு அதிகாரிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜயின் செயல்

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல், அரசு நிர்வாக பணிகளில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, காலையில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லும் முக்கிய கோப்புகளில், அன்றைய தினமே மாலைக்குள் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டு…