தமிழர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டி பிடிபட்ட நபர் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்
தொல்பொருள் மதிப்புமிக்கவை என கருதப்படும் சில பொருட்களுடன் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் புல்மோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 54…