;
Athirady Tamil News

பரீட்டைகள் இடம்பெறும் காலத்தை மாற்றம் திட்டம்… கல்வி அமைச்சர்

நாட்டில் பரீட்சைகள் நடைபெறும் காலத்தை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, கல்வி…

புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

நாடாளுமன்றில் கட்சி ஒன்றினால் கொண்டு வரப்பட்ட மசோதா ஒன்றுக்கு தனது கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமையால் ஆத்திரமடைந்த பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(keir starmer) அந்த ஏழு பேரையுமே…

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்று இரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியா (India) - கர்நாடகா மாநிலம் (Karnataka State) , பெலகாவி மாவட்டம் கங்ராலி கேஎச் குடியிருப்பைச் சேர்ந்தவர் அனில்…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு: அறையில் சிக்கிய கடிதம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வந்த 22 வயது மாணவரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடுகன்னாவ, பிரிமத்தலாவ, பரகடவெல்ல, கிராகமவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள…

மொட்டுக் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் : நாமல் ராஜபக்ச

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வெளியே ஓர் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தால், பிரதமர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன…

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் : பொலிஸாருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில்…

முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று சிறப்பாக இடம்பெற்றுவந்த வேளை அதனை குழப்பும் முகமாக பாரிய மீன் வியாபாரம் மேற்கொள்ளும் வாகனம் வரவழைக்கப்பட்டு ஆலயத்திற்கு மின் வழங்கும் வயர் அறுக்கப்பட்டு…

மூன்று நாள் பயணமாக மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட…

வெளிநாடொன்றில் விழுந்தது விமானம் : பயணித்த அனைவரும் பலி

நேபாளத்தில்(nepal) இடம்பெற்ற விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்ரா நோக்கி புறப்பட்ட விமானம்…

2025 ஆம் ஆண்டு முதல் மனிதனையொத்த ரோபோக்கள்! எலான் மஸ்க் அறிவிப்பு

உலகின் பிரபல பணக்காரான எலான் மஸ்கின் புகழ்பெற்ற மின்னியல் நிறுவனமான டெஸ்லா 2025 ஆண்டு முதல் மனிதனையொத்த ரோபோக்களைப் பயன்படுத்தவுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க், தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2026ஆம்…

சுறா மீன்கள் உடலில் எக்கச்சக்கமான போதைப்பொருள்: ஒரு அதிர்ச்சிக் கண்டுபிடிப்பு

பிரேசில் நாட்டின் கடற்கரையோரமாக காணப்படும் சுறா மீன்களின் உடல்களில் எக்கச்சக்கமாக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அறிவியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆய்வாளர்களை அதிரவைத்த கண்டுபிடிப்பு பிரேசில் நாட்டின் ரியோ டி…

6 கடிதங்கள்… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை விதிப்பு

உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதை தடுக்கும் பொருட்டு கடித வெடிகுண்டுகளை அனுப்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 6 கடித வெடிகுண்டுகள் ஸ்பெயின் நாட்டின் Miranda de Ebro பகுதியை சேர்ந்த 76 வயது Pompeyo…

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் காட்டுப் பரப்பு: வெளியான புதிய ஆய்வறிக்கை

இந்தியாவில் காடுகளின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து இருப்பதாக அறிக்கையின்படி தெரியவந்துள்ளது. இந்தியாவில் காடுகளின் பரப்பு அதிகரிப்பு உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியா கடந்த 10…

ட்ரம்ப் மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன்… போட்டுத் தாக்கிய கமலா ஹாரிஸ்

விஸ்கான்சின் மாகாணத்தில் தமது முதல் பரப்புரையை துவங்கிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ட்ரம்ப் மாதிரியான ஆட்களை தாம் முன்னரே பார்த்திருக்கிறேன் என கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். கடும் போட்டி நிலவும் விஸ்கான்சின் ஜனநாயக கட்சிக்கு…

கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல்

அமெரிக்க(us) கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) சம்பிரதாயமுறை பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. சிறிலங்கா கடற்படையின் கூற்றுப்படி, 155 மீ நீளமுள்ள அர்லீ பர்க் கிளாஸ் வழிகாட்டப்பட்ட…

ரணிலுக்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ் நகரப் பகுதி, மத்திய பேருந்து நிலையம் மற்றும் பிரதான வீதியோரங்களில்…

கன மழை, மண் சரிவு… 200 கடந்த இறப்பு எண்ணிக்கை: இதுவரை நிகழாத துயரம்

தென்மேற்கு எத்தியோப்பியாவில் பேய் மழையை அடுத்து ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் ஆப்பிரிக்க நாட்டில் இதுபோன்ற ஒரு பேரிடர் இதுவரை…

எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட முடியாது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பொது பட்ஜெட், நாற்காலியை…

திருஞானசம்பந்தர் வித்தியால அதிபரை மாற்ற கோரி வீதிக்கு இறங்கிய பெற்றோர்கள்!

வவுனியா ஶ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (24) பாடசாலையின் காலை பிரார்த்தனை முடிவடைந்த பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.…

ஏமாற்றியவர்களை அலறவிட்ட முதலை! பகீர் கிளப்பிய காட்சி

முதலை ஒன்று தன்னை ஏமாற்றியவரை அலறவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக நீரில் வாழும் விலங்குகளில் பயங்கரமானதாக இருப்பது முதலை. இந்த முதலையான அசால்ட்டாக நீரில் மறைந்திருந்து தனக்கு தேவையான உணவினை வேட்டையாடி எடுத்துக்…

பாரீஸ் நகரில் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கொடூரம்… கபாப் கடையில் உதவிக்கு கெஞ்சிய…

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பாரீஸ் நகரில் சுற்றுலாப் பயணி ஒருவர் 5 பேர் கொண்ட குழுவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 5 மணியளவில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 25…

கிளப் வசந்த கொலை விவகாரம் : மேலும் இருவர் கைது

அத்துருகிரியவில் (Athurugiriya) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வான் சாரதியும் பேருந்தின் சாரதியும் மேற்கு தெற்கு…

சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடும் போது, ​​2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் திட்டமிடப்பட்டுள்ளதென்பதை…

பெண்கள் அதிகமாக இஞ்சியை உட்கொண்டால் என்ன நடக்கும்?

இஞ்சி பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதே சமயம், தேநீரில் சேர்த்தால், தேநீரின் சுவை மற்றும் அதன் பண்புகள் இரண்டும் இரட்டிப்பாகும், ஆனால் சில நேரங்களில் அதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தில் மோசமான…

போரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்! பிரிட்டனுக்கு எச்சரிக்கை

இன்னும் 3 வருடங்களில் ஒரு போரை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் (Britian) தயாராக வேண்டும் என அந்நாட்டின் புதிய இராணுவ ஜெனரல் ரோலண்ட் வாக்கர் (Gen Sir Roland Walker) தெரிவித்துள்ளார். புதிய இராணுவ ஜெனரலாக கடமையேற்ற அவர் நேற்று (23.07.2024)…

காசாவில் 39,000 தாண்டியது உயிரிழப்பு: புதிய போர் முயற்சியில் இஸ்ரேல்

காசாவில் (Gaza) கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் (Israel) இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் (Palestine) எண்ணிக்கை 39,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு நகரான கான் யூனிஸில்…

தொண்டைமானாறு வீதியை புனரமைக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் , அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ளமையால் , வீதியால் பயணிப்போர்கள் மிக சிரமங்களின் மத்தியிலையே பயணிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் பருவமழை காலத்தில் தொண்டைமானாறு நீர் குறித்த வீதியின் மேலாக பாய்ந்து…

இலங்கையில் முதலாவது துரியன் மாதிரி செய்கை வலயம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையில் (Sri Lanka) முதலாவது துரியன் மாதிரி செய்கை வலயத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஹார்ட்லேண்ட் அதிகார சபையின் பங்களிப்பின் கீழ் ஹடுகல, எகொடபத்த, தெஹிகஹஹேன மற்றும் வாரபிட்டிய…

அரச – தனியார் தொழிற்சாலைகளில் பெருகும் டெங்கு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்கம் (The Government Health Entomology Officers’ Association)…

பனை வார கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் பனையிலிருந்து கிடைக்கும் பல்வேறு…

யாழில். சட்டவிரோத மணல் அகழ்வு – நான்கு டிப்பருடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை சட்டவிரோத மண்…

பொலிஸ் இருப்பாங்க Helmet போடுங்கன்னு Google Map-ல் எச்சரித்த இளைஞர்.., உடனே அமைச்சர் செய்த…

Google Map செயலியில் பொலிஸ் இருப்பாங்க Helmet போடுங்கன்னு இளைஞர் ஒருவர் எச்சரிக்கை விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Google Map செயலியில் எச்சரிக்கை சாலை விபத்துக்களை தடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும்…

பட்ஜெட் 2024 – எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது – உயருகிறது?

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் நாட்டில் 3-வது முறையாக கூட்டணி ஆட்சியமாக அமைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி. முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், பெறும் எதிர்பார்ப்புகளுக்கு…

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன்விழா – மூன்று நாள்கள் விழா…

கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்:வுகள் அதிபர் கி. விக்னராஜா தலைமையில் எதிர்வரும் 26, 27, 28 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக இடம்பெறவுள்ளன. எதிர்வரும் வெள்ளி காலை நடைபவனி இடம்பெறும் இதன் பிரதம விருந்தினராக…

ரணிலுக்காக அமைச்சுப் பதவியை துறக்கும் பிரசன்ன ரணதுங்க

சிறிலங்கா ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), எதிர்வரும் சில தினங்களில் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.…