;
Athirady Tamil News

மாவிட்டபுரத்தில் பழுதடைந்த இறைச்சி விற்ற உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை…

இணுவிலில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகத்தை நடாத்திய மூன்று உரிமையாளர்களுக்கு தண்டம்

யாழ்ப்பாணம் , இணுவில் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்களை நடாத்திய உணவாக உரிமையாளர் மூவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் , அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. இணுவில் பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் சி. சிவானுஜன்…

மாவட்ட மட்ட சுவாபிமானி போட்டி – 2023

யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுவாபிமானி போட்டி - 2023 யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…

உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்து இளைஞன் உயிரிழப்பு

உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாங்கனிகளை…

சீனாவின் பிடியில் சிக்கிய தைவான் இராணுவ அதிகாரி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீனாவின் (China) பிடியில் உள்ள தனது இராணுவ அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீன அரசை தைவான் (Taiwan) கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, சீன அதிகாரிகளால் மீட்கப்பட்ட இராணுவ அதிகாரியை விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தைவான்…

நடந்தது இதுதான்: ஸ்வாதி மாலிவால் கொடுத்த வாக்குமூலம்!

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், எந்தத் தூண்டுதலுமின்றி தன்னுடைய மாா்பு, வயிறு இடுப்புப் பகுதியில் பலமுறை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் போலீஸிடம் புகாா் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.…

சம்பூர் கைது விவகாரம்: பிணை அனுமதி கிடைத்தும் திங்கள் வரை விளக்கமறியலில்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பூரைச் சேர்ந்த நால்வரையும் பிணையில் விடுவிக்க மூதூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும், அவர்கள் எதிரவரும், திங்கட்கிழமைதான்…

மட்டக்களப்பு கடற்பரப்பில் படகு மூழ்கியதில் கடற்றொழிலாளர் ஒருவர் பலி

மட்டக்களப்பு(Batticaloa) - வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கடலில் கடற்றொழிலுக்கு சென்ற படகு மூழ்கியதில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார். குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த…

யாழ்.உணவகமொன்றின் கொத்து ரொட்டியில் உரோமம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்(15) மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த உணவகத்தில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த…

கனேடிய மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கனடாவில் (Canada) இணையவழி மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் பொருட்களை இணைய…

விரலுக்கு பதில் நாக்கில் ஆபரேஷன் – கதறும் 4 வயது சிறுமியின் குடும்பம்!

4 வயது குழந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு அவரது கையில் ஆறு விரல்கள் இருந்துள்ளது. இதில் ஆறாவது விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.…

வவுனியா இரட்டை கொலை சம்பவம்… சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல்

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் தொடர்பில் இருக்கும் பெண் கிராம அலுவலரால் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா,…

கடவுச்சீட்டு முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். கொழும்பில் (colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்கிறோம்: செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், தேசியத்தின் பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் ரெலோ ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தைவான் நாடாளுமன்றத்தில் தகராறு: வெளியான பரபரப்பு காணொளி

தைவான் (Taiwan) நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான வாக்கெடுப்பின் போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ள காணொளியானது சமூக வளைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்பட்ட தகராறின்…

ரிஷி சுனக்கால் போகுமிடமெல்லாம் திட்டு வாங்கும் நபர்: ரிஷியைப் போலவே இருக்கும் யார் அவர்?

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைப் போலவே காணப்படும் ஒருவர் பிரித்தானியாவில் கவனம் ஈர்த்து வருகிறார்! யார் அவர்? பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சஞ்சுவை (48) பார்த்து சிலர் சத்தமிட, சிலர் கெட்ட வார்த்தையால் திட்ட, சிலர் அவர் மீது தண்ணீரை…

இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் கிடைத்த வரலாறு காணாத அளவிலான புதையல்கள்

மேலை நாடுகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடுவதை பிழைப்பாகவே செய்பர்கள் கூட இருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில், கடந்த ஆண்டில் மட்டும் வரலாறு காணாத அளவில் புதையல்கள் கிடைத்துள்ளதாக பிரித்தானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.…

பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா ஆரம்பித்துள்ள புதிய திட்டம்!

பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை தொடர்பிலான தகவல்களை தெரிந்து கொள்ள நாசா புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்டு துருவப்பகுதிகளான ஆர்க்டிக் மற்றும்…

கனடா முழுவதும் தீவிரமாக தேடப்படும் கேரளா நபர்: அதிரவைக்கும் பின்னணி

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் 29 வயது பெண் தொடர்பில் ஒரு வாரமாக தேடப்படும் நபர் இந்தியா தப்பியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். லால் கண்ணம்புழ பவுலோஸ் ஒன்ராறியோ மாகாணத்தில் ஓஷாவா பகுதியில் வசித்து வந்த 29 வயது பெண் கடந்த வாரம்…

நாடுகடத்தப்படும் அபாயத்தில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள்: கனடா அரசுக்கு எதிராக…

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. என்ன பிரச்சினை? கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த…

பிரான்சுக்கு எதிராக நியூ கலிடோனியாவில் போராட்டம் தீவிரம்: அவசர நிலை பிரகடனம்

தென் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தீவுக்கூட்டமான நியூ கலிடோனியா வன்முறை போராட்டங்களால் கலவரத்தில் சிக்கியுள்ளது. பிரான்ஸ் ஆட்சி பகுதி கலவரங்களால் பாதிப்பு தென் பசிபிக் பிரதேசத்தின் மாகாண…

அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் ஒப்படைக்காத டயனா கமகே

முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பயன்படுத்திய அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் இதுவரை கையளிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானிய பிரஜை என்ற காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம்…

தொடர்ந்து உயரும் கடல் மட்டம் : தலைநகரையே மாற்றும் ஆசிய நாடு

கடல் மட்டம் உயர்வதால் தலைநகரை மாற்ற தாய்லாந்து(Thailand) அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் ஆசிய நாடான தாய்லாந்தில் தலைநகர் பாங்காக் கடலில் மூழ்கும்…

இறந்த பெண்ணுக்கு உயிர் கொடுத்த விதானையார் கைது!

இறந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாகப் போலி ஆவணம் வழங்கியதாகக் கூறப்படும் கிராம உத்தியோகத்தர் ஒருவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, தேக்கவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குற்பட்ட பகுதியில்…

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம்: அதிபர் ரணில் சுட்டிக்காட்டு

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார். இன்று (17) கேகாலை பகுதிக்கு சென்ற போதே…

இனி துவரம் பருப்பு, பாமாயில்.. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கடை ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரண்டு இலங்கையர்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு தொகை கையடக்க தொலைபேசி மற்றும் பென்…

வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் டைபாய்டு எனும் பாக்டீரியா மக்கள் மத்தியில் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால்டைபாய்டு பாக்டீரியா உருவாகும் அதேவேளை, பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா…

கனடாவில் சிலவகை நொறுக்குத்தீனிகளை திரும்பப் பெறும் பிரபல நிறுவனம்

கனடாவில் பிரபல நிறுவனத்தின் நொறுக்குத்தீனிகளில் கொடிய நோய்க்கிருமிகள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவற்றைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல நிறுவனத்தின் நொறுக்குத்தீனிகளில் கொடிய நோய்க்கிருமிகள்…

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்ப உத்தரவு!

இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த…

அவ்வளவு அழகு..! வனத்தில் குட்டியுடன் படுத்து உறங்கிய யானை குடும்பம் – வைரல் Video!

வனப்பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று புல்வெளியில் படுத்து உறங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. யானைக் கூட்டம் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் மீண்டும் புற்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உணவு…

சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா?

பெரிய கடல்களில் இருக்கக்கூடிய சால்மன் மீன்களில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சால்மன் மீன் சால்மன் மீன்கள் கடல்களில் வாழ்ந்தாலும் இவை நன்னீர் பகுதிகளில் தான் குஞ்சு பொரிக்கின்றன. இந்த…

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் இந்தியர்கள் பலர்: வெளியான மோசடி

முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்த பலர், தாங்கள் வேலைக்காக விண்ணப்பித்த ஒரு நிறுவனமே பிரித்தானியாவில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். மோசமான விடயம் என்னவென்றால்,…