;
Athirady Tamil News

ஒரு வைத்தியசாலையின் பெயர் பலகையை மாற்றுவதால் , வைத்தியசாலை அபிவிருத்தியடையுமா ?

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததான , புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவ படுத்தும் , அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் , ஏனைய தேசிய…

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் – 29 பேர் பலி

லாகூர், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளிலும் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து…

அரசு அதிகாரிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜயின் செயல்

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல், அரசு நிர்வாக பணிகளில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, காலையில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லும் முக்கிய கோப்புகளில், அன்றைய தினமே மாலைக்குள் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டு…

இலங்கையில் 24 மணித்தியாலங்களில் 986 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு…

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக உலக சந்தையிலும் உள்நாட்டிலும் எரிபொருள் விலைகளில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில், நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்…

அமெரிக்காவுடன் சந்திப்பு இல்லை: ஈரான் மறுப்பு!

அமெரிக்காவுடன் எந்த சந்திப்பும் நடத்தப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை செயல்படுத்த அமெரிக்கா - ஈரான் அதிகாரிகள் சந்திப்பு நடத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில் அதனை…

யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கு பாப்பரசரால் புதிய ஆயர் நியமனம்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் இன்று (29)நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர்,…

யாழில் பணத்திற்காக நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியில் கொடுத்த பணத்திற்கு மேல் வட்டி பணம் கொடுக்காத காரணத்தினால்…

பாகிஸ்தானில் முறையான ஆவணங்கள் இல்லாத ஆப்கானியர்களை கைது செய்ய உத்தரவு!

பாகிஸ்தானில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள ஆப்கானியர்களை கைது செய்து நாடுகடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் ஆப்கானியர்களை ஜூலை 10 முதல் உடனடியாகக் கைது செய்யுமாறு அந்நாட்டு…

லெபனானில் ஹிஸ்புல்லா மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிரம்ப் யோசனை

லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபா் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளாா். சிரியாவில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஈரானின் தீவிர ஆதரவாளரான அப்போதைய அதிபா்…

அமெரிக்காவின் புதிய பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்து டன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் இந்த பாஸ்போர்ட்டின் மாதிரிப் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அமெரிக்க…

CCTV காட்சியால் அம்பலமான கொலை மர்மம் ; 17 வயது சிறுமி பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு

தாய்லாந்தின் பட்டாயா நகரில் 17 வயது சிறுமியின் சடலம் பயணப்பொதிக்குள் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துஞ்சனோக் டோன்ஹோம்லா என்ற 17 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல் போனதாக…

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

இலங்கையில் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 53 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி, இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 19,318…

67.6 லட்சம் பேரை பாதித்த நிலநடுக்க பேரழிவுக்கு மத்தியில் பிறந்த அதிசய குழந்தை

காரகாஸ் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளுக்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த…

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் சிறப்புக் குழு அமைச்சரவை பத்திரத்தை…

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான "முழு அதிகாரம்" கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

பிரான்சில் விமான விபத்து; 11 பேர் பலி

பாரீஸ் பிரான்சில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட 11 பேர் பலியானார்கள். பிரான்ஸ் நாட்டின் கிழக்கே தொம்பிளெயின் நகரில் விமான நிலையம் அமைந்த பகுதியில், விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில், விமானி மற்றும் பயணிகள் 10 பேர் பயணித்தனர்.…

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 14 பேர் உயிரிழப்பு

ரியாத், சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று அதிகாலை ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த 14 பேரும் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்கள்…

கல்முனை  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை-32 மோட்டார் சைக்கிள் உட்பட  1 முச்சக்கர…

video link-  https://fromsmash.com/_pdNevAxIr-dt கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்     விசேட  திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட  1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த…

பிரான்சில் வெப்ப அலை தீவிரம்; கடந்த ஆண்டை விட பலி எண்ணிக்கை அதிகரிக்கும் – அதிர்ச்சி…

பாரீஸ் பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ள நிலையில், கடந்த ஆண்டை விட பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வெப்ப அலை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ளது. பல தசாப்தங்களில் இல்லாத…

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.…

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை

video link- https://fromsmash.com/ixILJZ5tbu-dt பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அதிகளவான  மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 போக்குவரத்து…

ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் 2-ஆவது நாளாக குண்டுவீச்சு! மத்திய ஆசியாவில் மீண்டும்…

ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால், மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே சுமாா் 4 மாதங்கள்…

நைஜீரியாவில் வன்முறை பரவல்; விவசாயிகள் 15 பேர் சுட்டுக்கொலை

அபுஜா நைஜீரியாவில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டில் தெற்கே கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். வடக்கே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். எனினும், ஆயுதமேந்திய கும்பல்…

“சதிகளை முறியடித்து வங்கதேசம் திரும்புவேன்” – இந்தியாவில் 2 ஆண்டாக வசிக்கும் ஷேக்…

புதுடெல்லி: ச​தி​களை முறியடித்து இந்த ஆண்டே வங்​கதேசம் திரும்​புவேன் என்று வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரி​வித்​துள்​ளார். வங்​கதேசத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு ஷேக் ஹசீனா தலை​மையி​லான அரசுக்கு எதி​ராக மாணவர்​கள் போராட்​டம்…

இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் சம்மாந்துறை வலய இணைப்பாளர்களுக்கு நியமனக்…

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் கூட்டம் இன்று (29) அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது,

குளத்தில்  மூழ்கி   முதியவர்  மரணம்

குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மரணமடைந்த முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று(29) இச்சம்பவம் முற்பகல்…

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சாத்தூா்: சாத்தூா் அருகே மூா்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா்…

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் – பாதுகாப்புப்படையினர் மோதல்; 10 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் , பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் கராச்சி நகரின் குலிஸ்தன் ஜஹர் பகுதியில் துணை ராணுவத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை…

புங்குடுதீவு பெத்தப்பா கோயிலில் தளத்துடன் கூடிய புதிய தண்ணீர் தாங்கி திறந்து வைப்பு..

புங்குடுதீவு பெத்தப்பா கோயிலில் தளத்துடன் கூடிய புதிய தண்ணீர் தாங்கி திறந்து வைப்பு.. (வீடியோ) https://www.youtube.com/watch?v=5amVRPNwbyQ புங்குடுதீவு பதினோராம் வட்டார பெத்தப்பா சிவன் கோயில், பாரதி விளையாட்டுக் கழகம், மற்றும் பாரதி…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ, ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கம் ஜப்பான் நாட்டின் இவாடி மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்…

தில்லி, உத்தரகண்ட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்! உளவுத் துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு…

காலிஸ்தான் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி மற்றும் உத்தரகண்ட் மாநில பகுதிகளுக்கு மத்திய உளவு அமைப்புகள் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன. இதன் காரணமாக முக்கிய ஆன்மிக தலங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் காவல்…

சீனாவில் இலங்கையர்கள் சாதனை; வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை!

சீனாவில் மதிப்புமிக்க 2026 கோடைக்கால சமையல் கலைஞர்கள் போட்டியில் இலங்கை சமையல் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்று, சர்வதேச சமையல் துறையில் நாட்டின் பெயரைப் பொன்னெழுத்துக்களில் பொறித்துள்ளது. இந்தப் போட்டி சீனாவின் கிங்டாவோவில் ஜூன் 26 மற்றும்…

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு கடும் எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்க, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதன்படி தற்போதைய அபராதத்…

2026 இல் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும்; நிதி அமைச்சு

இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் 2026ஆம் ஆண்டில்குறையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளடங்கலான ஒட்டுமொத்த அரச வருமானம் 2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு…