;
Athirady Tamil News
Daily Archives

18 November 2021

போலி சாரதி அனுமதி பத்திரங்களை விற்பனை செய்த மூவர் கைது !!

போலி சாரதி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை இன்று (18) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆட்டுப்பட்டித் தெரு, வத்தளை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் வைத்தே குறித்த மூவரை பொலிஸார் கைது…

யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு!! (படங்கள்)

யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். படங்கள் - ஐ.சிவசாந்தன்…

’சஜித் அணியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ !!

ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டத்தில் ”நந்தி ஒழிக, நீதி வாழ்க” என்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமைக்கு இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சாந்தரூப குருக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அதியுயர் சபையான…

மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரப் பலப்பரீட்சை!! (கட்டுரை)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை மீறும் அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்காத ஆளுநர் என்ற கோசம் மட்டக்களப்பிலிருந்து நாட்டின் உள்ளூராட்சித்துறைக்குள் கேள்விகளை எழுப்பிவருகிறது. இது ஒரு மாநகர சபை சம்பந்தப்பட்டது மட்டுமே. உள்ளூராட்சி…

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்து. இதற்கமைய, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில்…

மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு!!

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள இந்த நிலையில் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர். கொரோனா இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து…

உங்கள் பெண் துணைக்கு பாலியல் உறவின்போது வாய்ப்பு கொடுக்கிறீர்களா?

உங்கள் பெண் துணைக்கு பாலியல் உறவின்போது வாய்ப்பு கொடுக்கிறீர்களா? நிபுணர் விளக்கம்: “பெரும்பாலான பெண்கள் நம்பும் ஒரு பொதுவான விஷயம், ஆண்கள் எப்போதும் தங்கள் மனதில் பாலியல் உறவு குறித்தே நினைத்து கொண்டிருக்கின்றனர் என்பது. ஆனால்,…

இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்தது -செயற்கை கோள்…

இந்திய எல்லையில் சீன ராணுவ முன்னேற்றம் குறித்து முன்னணி செயற்கைக்கோள் பட நிபுணர் ஒருவர் புதிய செயற்கைக்கோள் படங்களை டுவிட் செய்து உள்ளார். இன்டெல் ஆய்வகத்தின் உலகளாவிய ஆராய்ச்சியாளர் வெளியிட்டு உள்ள இந்த செயற்கைக்கோள்படம் புவிசார்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல்.. (குளறுபடி என்ன??)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல்.. (குளறுபடி என்ன??) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல் தற்போதைய நிர்வாகசபை மற்றும் கட்டிடக்குழு தலைவர்கள்,. செயலாளர்களினால் அறிவிக்கப்பட்டு…

நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் குறித்த அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

மட்டக்களப்பு முன்னாள் மாநகர சபை மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !!

மட்டக்களப்பில் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டு மாநகர சபை முதல்வரான சிவகீர்த்தாவை 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17)…

ஸ்ரீவைகுண்டம் அருகே பதிவுத்துறை அதிகாரி-உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கும்பகோணம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் மேலாளராக உள்ளார். ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் சப்- ரிஜிஸ்டராக…

கொரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

மரம் வெட்டியவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணேஸ்வரம் கோவில் பிரதேச தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மரம்…

2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடுமா? மத்திய மந்திரி…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது. 2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச…

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் !!

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது – யாழ் மாவட்ட அரசாங்க…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் பயணங்கள் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என தெரிவித்தார். யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள்…

சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு!!

நாட்டில் நிலவும் சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து! மூவர் படுகாயம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் பேரூந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல்…

நீதிமன்ற தடை உத்தரவுடன் வீடு வீடாக திரியும் வவுனியா பொலிசார்!! (படங்கள்)

மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிசார் வீடு வீடாக சென்று…

மாவீரர் நாள் நிகழ்வு; முல்லைத்தீவில் 47 பேருக்கு தடையுத்தரவு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள், துயிலுமில்லங்களில் உறவுகளால்…

சிறுமியை இழுத்துச் சென்ற சிறுவன் கைது !!

முல்லைத்தீவு தீர்த்தக்கரைப்பகுதியில் வீதியால் சென்ற ஆறு வயதான சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் இழுத்து சென்ற 17 வயதான இளைஞனை, முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். தீர்த்தக்கரை அன்னைவேளாங்கன்னி ஆலயத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம்…

விபச்சார விடுதி; மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை !!

மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா, 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற…

இரண்டு வருடங்கள் செல்லும் வரை அரசாங்கத்தை கலைக்க முடியாது !!

வீதியில் இறங்கி எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்தாலும் தீர்மானங்களை எடுப்பது பாராளுமன்றம் என்பதால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுங்கள் எனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அதைவிடுத்து இன்னும்…

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நியமனம்!!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நியமனம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கனமழை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் இன்றும் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம்…

பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அவசர பயன்பாட்டு அங்கீகாரம் கிடைக்குமா..!!

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள நோயாளிகளுக்கு லேசானது முதல்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் – ஐ.நா.சபையில் இந்தியா…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சமீபத்தில் பேசியது. அப்போது இந்தியா மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக…

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் – அமெரிக்காவை பின்னுக்கு…

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156…

சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை அதிகரித்துள்ளது!!

சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரசங்ச தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீது நேற்று (17) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் விபத்து: 6 பேர் படுகாயம்!!…

பதிவு திருமணத்திற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா - கொழும்பு வீதியில் உள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ்…

சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்…

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலும் நிவாரணத்தை வழங்க வேண்டும். தமிழக அரசு மழையால்…

மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்!!

மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம்…