;
Athirady Tamil News
Daily Archives

12 January 2022

குரங்கின் இறுதி ஊர்வலத்தில் 1,500 பேர் பங்கேற்பு- ம.பியில் வினோதம்…!!

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்திற்கு அடிக்கடி வந்த குரங்கு ஒன்று இறந்துபோனது. இதையடுத்து அந்த குரங்கை கடவுள் அனுமாராக பாவித்து கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர். மேலும், மந்திரம் கூறி குரங்கின் உடலை…

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டது- அமெரிக்க டாக்டர்கள்…

மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மிருகங்களின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பன்றியின் இதயம் மனிதர்களின்…

லடாக் மோதல் விவகாரம் – இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை…!!!

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.…

முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்திய பிட்காய்ன்…!!!

கிரிப்டோகரன்சியில் முதன்மையாக திகழ்வது பிட்காய்ன். கண்ணிற்கு புலப்படாத மெய்நிகர் கரன்சிதான் இனிமேல் உலகை ஆட்டிப்படைக்க போகிறது. ஒவ்வொரு அரசும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது என்ற செய்தியும் வெளியானது. இதற்கிடையே…

2022 இல் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் இதோ… !!

இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்தார். உயர்தரம் மற்றும் தரம்…

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-1 மாணவி: 6 ஆண்டுகளாக தவியாய் தவிக்கும்…

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களது உறவினராலோ, ஆண் நண்பராலோ பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது முன்வந்து புகார் அளித்து…

ஒமைக்ரானை கட்டுப்படுத்த மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி- பைசர் நிறுவனம் அறிவிப்பு…!!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் உருமாறிய…

சில பாகங்களில் மின்சார துண்டிப்பு !!

நாட்டின் சில பாகங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சாரம்…

இன்றைய வானிலை அறிக்கை!

கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாக நிலை கொண்டுள்ளது. எனவே வட அகலாங்குகள் 04 N - 10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80E – 90E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம்…

துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம் !!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹிந்த அபேகுணவர்த்தன கூறினார். உலகளாவிய ரீதியில்…

தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கான காரணம்…!!

உலக நாடுகளில் பரவிய கொவிட் - 19 இலங்கையில் ஏற்பட்டதினால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற…

டெல்லி சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் கொரோனா பரவியது…!!

கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், டெல்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள மூன்று சிறைச்சாலைகளில் மொத்தம் 66 கைதிகள் மற்றும் 48 சிறை ஊழியர்களிடம் நடத்தப்பட்ட…

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் – பிரதமர் மோடி இன்று காணொலி காட்சியில்…

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக 11 மாவட்டங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. அதன்படி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி,…