;
Athirady Tamil News
Monthly Archives

January 2022

வவுனியா வைத்தியசாலையில் ”அரசியல் தலையீடுகளை அனுமதிக்கமாட்டோம்” பாதாதைகள்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் 'வைத்தியர்களின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம்'' எனும் வசனத்தினை தாங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பதாதைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன்…

வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்!! (படங்கள்)

வவுனியாவில் உள்ள ஆலயங்கள் , கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித…

மன்னார் மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து : இருவர் காயம்!!

மன்னார் மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் - மதவாச்சி வீதியுடாக முச்சக்கரவண்டி சென்றுகொண்டிருந்த சமயத்தில் மடு பகுதியினை அண்மித்த…

அச்சுவேலியில் கடை உடைத்து , அரிசி மூடை திருட்டு!!

யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில், அச்சுவேலி மேற்கில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று…

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!!…

யாழ்ப்பாணம் - மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று(01) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள்!! (படங்கள்)

2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

சீமெந்தின் விலை அதிகரிப்பு!!

சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (01) முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின்…

காஷ்மீர் கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் பலி – பிரதமர் மோடி நிவாரணம்…

ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவதேவி கோயில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர்…

ஒமைக்ரான் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து…!!

கொரோனாவின் பிடியில் சிக்கிய நாடுகளில் ஒன்று தென் ஆப்பிரிக்கா. அங்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஊரடங்கு போடப்பட்டது. அந்த நாடு 4 அலைகளை ஒன்றன்பின் ஒன்றாக சந்தித்தது. கடந்த மாதம் 24-ந் தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் அங்குதான் முதன்…

ஒற்றுமைக்கு எதிரான பேச்சை அனுமதிக்க கூடாது – ஆயுதப்படை முன்னாள் தலைவர்கள்…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு, முன்னாள் கடற்படைத் தலைவர்களான அட்மிரல் (ஓய்வு) எல் ராம்தாஸ், அட்மிரல் (ஓய்வு) விஷ்ணு பகவத், அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ் மற்றும் அட்மிரல் (ஓய்வு) ஆர்.கே.தோவன்…

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிக நீள மெட்ரோ ரெயில் பாதை திறப்பு..!!

உலகின் மிக நீளமான மெட்ரோ ரெயில் பாதை சீனாவின் ஷாங்காய் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. லைன் 14 மற்றும் லைன் 18 என்னும் இந்த 2 வழித்தடங்கள் என்ஜின் டிரைவர் இன்றி இயக்கும் ரெயில்கள் ஓடும் தடங்கள் ஆகும். இது எனக்கு மிகவும் வசதியாக…

காஷ்மீரில் சோகம் – மாதா வைஷ்ணவ தேவி பவன் பகுதியருகே கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர்…

ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி…

அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு…!!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் உச்சத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 கோடியே 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும்…

பிரதமரின் வாழ்த்துச் செய்தி!!

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில்…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022 ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம். நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும்…

01.01.2022 இன்றைய வானிலை அறிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி…

பேஸ்புக் மூலம் பழகி உல்லாசம்: வாலிபரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண்…

திருச்சூர் மாவட்டம் சேலைக்கரை அருகே உள்ள ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் சிந்து (வயது 37). இவர் பாலக்காடு நகர் கல் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் (34) என்பவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். கடந்த மாதம் சிந்து, ராஜீவை தொடர்பு கொண்டு தன்…

தேடுதல் வேட்டையின்போது தலிபான்கள் பதிலடி… 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு…!!

பாகிஸ்தானில் உள்ள தலிபான் இயக்கமான தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே நவம்பர் மாதம் சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால் வன்முறைகள், உயிரிழப்புகள் இன்றி அமைதி திரும்பத் தொடங்கியது. ஆனால், இது நீடிக்கவில்லை.…

சாலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு…!!

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ஹரிஹர்கஞ்ச் என்ற இடத்தில் நேற்று வேனும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மூன்று பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். பாலமு மாவட்டத்தை சேர்ந்த அந்த…

2022ம் ஆண்டு பிறந்தது- ஆங்கில புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்து…!!

பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இதன் அடிப்படையில் ஆங்கில புத்தாண்டு…

ஆங்கில புத்தாண்டு 2022 பிறந்தது, உலகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்…!!

2021 ஆம் ஆண்டு முடிந்து 2022 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டின. நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலையிலேயே புத்தாண்டு…

கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வலியுறுத்தல்: அறிக்கையை ‘ஏர் சுவிதா ‘…

சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பின்மை சான்றிதழ் கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு நாளைமுதல் அமலுக்கு…