;
Athirady Tamil News
Daily Archives

22 May 2022

யாழ் தொண்டர்களால் ஒரு ரூபாவிற்கு ஒரு கிலோ நாட்டரிசி!! (படங்கள்)

ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ். கிளை தொண்டர்களால் நேற்றைய தினம் ஒரு கிலோ நம்பர் 1 நாட்டரிசி 1ரூபாவிற்கு வழங்கப்பட்டது. தற்கொலை தடுப்பு செயற்பாட்டை முன்னெடுத்து வரும் நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தற்கால பொருளாதார நெருக்கடிக்கு முகம்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நிலை!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. இன்று அதிகாலை முதல் கொக்குவில், திருநெல்வேலி, கல்வியங்காடு, அச்சுவேலி உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள…

டீசல் இல்லாமல் நடுத்தெருவில் நின்றது இலங்கை போக்குவரத்து சபை பேருந்து!!

டீசல் இல்லாத காரணத்தினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இடைவழியில் நின்ற சம்பவம் கோயில்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து…

குரங்கு அம்மை தொடர்பில் இலங்கையில் பரிசோதனைகள் !!

பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் monkeybox எனப்படும் குரங்கு அம்மைக் காய்ச்சல் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக்கத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்…

ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தல் – அந்தோனி அல்பானீஸ் வெற்றி..!!

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 151…

லைவ் அப்டேட்ஸ்: ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு பயண தடை விதித்தது ரஷியா..!!

22.5.2022 05.00: உக்ரைனில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் சிவப்பு கம்பளத்தில் ஓடினார். எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன்…

உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டோம்- ரஷியா தகவல்..!!

உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறி உள்ளது. கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா…

எதிர்க் கட்சித்தலைவரை சந்தித்தார் மாலைதீவு சபாநாயகர் !!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (21) எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது, நாடு தற்போது…

கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு !!

தற்போது நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என புதிதாக கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, விரைவில் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் செய்ய…

வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது!!

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றது என்று…

கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் – நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு…

வடகொரியாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய கொரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால், அந்த நோயைப் போன்ற ‘காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டவா்கள் என்று மட்டுமே அதிகாரிகள்…

கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு 2…

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா ராணுவம்..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 87-வது நாளை எட்டியுள்ளது. மரியுபோல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ்…

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு..!!

21.5.2022 17:00: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று போர்ச்சுக்குல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா இன்று உக்ரைன் வந்தடைந்தார். தலைநகர் கீவ் வந்தடைந்ததும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ஒற்றுமையின் அடையாளமாக…

முன்னாள் உலக செஸ் சாம்பியனுக்கு உளவாளி பட்டம் குத்திய ரஷியா..!!

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ரஷியாவிற்கு உலக நாடுகல் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.…

சீன ஆக்ரமிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா இரண்டாவது பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மௌனம் காப்பது ஏன்…

எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு!!

எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்மித்துள்ளன. அத்துடன் மேலும் எரிபொருளை பெறுவதற்கான கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து..!!

டெல்லியில் பல இடங்களில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மதியம் கட்டுமான பணி நடைபெறும் புதிய பாராளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தில் தீப்பிடித்ததை அறிந்ததும் அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள்…

450 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர் !!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சபுகஸ்கந்தயில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 450 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை பகுதியைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கஞ்சாவை…

லால் மஹாலில் வீடியோ எடுத்த நடிகை மீது வழக்கு..!!

லால் மஹால் என்பது புனேவில் மிகவும் பிரபலமான நினைவு சின்னம் ஆகும். சத்ரபதி சிவாஜி அவரது குழந்தை பருவத்தின் பல ஆண்டுகளை லால் மஹாலில் கழித்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, மராத்தி நடிகையான வைஷ்ணவி பாட்டில், பணியில் இருந்த பாதுகாவலர்…