;
Athirady Tamil News
Monthly Archives

May 2022

யாழிலிருந்து வெளியாகும் நாளாந்தப் பத்திரிகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் முன்னணிப் பத்திரிகைகளான வலம்புரி, யாழ். தினக்குரல், உதயன் ஆகிய பத்திரிகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு அமைய இன்று ஞாயிற்றுக்கிழமை(01.5.2022) முதல் குறித்த மூன்று…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ்…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து "புளொட்" சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ) சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் சுவிஸ் இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு…

அனைத்து தலைவர்களும் பதவி விலக வேண்டும் !!

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (01) இடம்பெற்ற…

பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் !!

நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்…

சஜித், அநுர கட்சிகள் விடுத்துள்ள அறிவிப்பு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் தாம் ஒருபோதும் இணையப்போவதில்லை என சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுர தலைமையிலான தேசிய மக்கள் முன்னணி என்பன அறிவித்துள்ளன. சர்வமதத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்…

இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை !!

கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரமளவில்…

இடைக்கால அரசு : 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதிநிதிகள் நியமனம்!!

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய…

ஈரான் நாட்டில் அமைந்துள்ள பிரபல புனித தலத்தில் தீ விபத்து..!!

ஈரான் நாட்டில் வடக்கிழக்கில் மசாத் நகரத்தின் அமைந்துள்ள புனித தலமான இமாம் ரிசா ஆலயத்தில் சுற்றுப்புற சுவர்களின் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில்…

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு!!

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு…

விபத்தில் மூவர் மரணம் !!

பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் மனம்பிட்டிய கோட்டலிய பாலத்துக்கு அருகில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பஸ்ஸொன்றும் ஓட்டோவொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டோவில் பயணித்த…

கலால் திணைக்களம் அதிரடி முடிவு !!

மே தின கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படுவதால், கொழும்பு மற்றும் நுகேகொடை பகுதிகளிலுள்ள சகல மதுபான சாலைகளும் இன்று (01) நண்பகல் 12 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன !!

இன்றைய தினம் நாடு முழுவதும் மட்டுப்படுத்தப்பட்டளவு பஸ்களே சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடுபூராகவும் 60 சதவீதமான பஸ்கள் இன்றைய தினம் சேவையில்…

வாட்டி வதைக்கும் வெயில்- தெலுங்கானா மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று சனிக்கிழமை இயல்பை விட பலமடங்கு அதிகபட்ச வெப்பம் நிலவியது.…

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்- மும்பை பங்கு சந்தை தலைவர்…

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவன பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்இ-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான், தெரிவித்துள்ளதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு,…

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் –…

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் மேலோங்கியுள்ளது. இதனால் உண்மையான பொருளாதார பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இந்திய நிதியுதவிகள் மே மாதத்துடன் முடிவடைகின்றமையால் நாட்டின் உண்மையான பிரச்சினைகள்…

வடமராட்சி கடற்தொழிலாளியின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கடற்படை!! (படங்கள்)

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும்…

பஞ்சாப் கலவரம் எதிரொலி – மொபைல், இணையதள சேவைகள் முடக்கம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினர் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இடையே மோதல் நிலவியது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்…

60 சதவீத சிறார்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மன்சுக்…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி…

உரிமைகள் வெல்லவும் – இடர்கள் நீங்கவும் – உறுதி கொள்வோம்!!

சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும், சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழவும், தமிழர் தேசம் தலை நிமிரவும், உழைக்கும் மக்களின் வாழ்வு விடியவும், உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்…

பிரதமர் விடுத்துள்ள செய்தி!

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு…

இலங்கையின் நெருக்கடி குறித்து தமிழர் தரப்பு கூடி ஆராய்ந்தது!!

வட, கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து தற்போதைய இலங்கைத் தீவின் நெருக்கடியில் தமிழரின் வகிபாகம் தொடர்பாக…

மின்வெட்டு பிரச்சனைக்கு யாரை குறைக்கூறுவீர்கள்- நேருவையா? மாநிலங்களையா? மக்களையா? –…

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கறி பற்றாக்குறைக்கும், மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கமாக தனது தோல்விகளுக்கு பிறரை குறைக்கூறி வரும்…

மகாராஷ்டிராவில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்திய 7 பேர் கைது..!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 25ம் தேதி மாநில குடும்ப நல அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில்…

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்..!!

இந்தியாவில் இயங்கும் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். ஜியோமி நிறுவனம் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்நிய…

நிலக்கரி பற்றாக்குறைக்கு யார் காரணம்? சிதம்பரம் டுவிட்..!!

டெல்லி, அரியானா மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அம்மாநில அரசுகள் கவலை தெரிவித்துள்ளன. போதிய நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு டெல்லி அரசு கடிதம்…

வலிமை தரும் எளிமையான உணவு! (மருத்துவம்)

அரிசி, கோதுமை எதுவாக இருந்தாலும், அதை உலக்கையில் இடித்து மாவாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். அடுத்த தலைமுறையினர்... உலக்கையை தவிர்த்து மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரிசியை மாவாக்கினர். இப்போது அதுவும் பாக்கெட்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு!!…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(29) மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது. இதன்…