சோளிங்கரில் ஆட்டோ டிரைவர் மகள் 492 மதிப்பெண் பெற்று சாதனை..!!
ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு போலீஸ் லைன் பகுதியை ஆட்டோ ஓட்டுனர் யுவராஜ் மகள் சர்மிலி பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கள் 500-க்கு 492 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை…