;
Athirady Tamil News
Daily Archives

21 June 2022

சோளிங்கரில் ஆட்டோ டிரைவர் மகள் 492 மதிப்பெண் பெற்று சாதனை..!!

ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு போலீஸ் லைன் பகுதியை ஆட்டோ ஓட்டுனர் யுவராஜ் மகள் சர்மிலி பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கள் 500-க்கு 492 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை…

குறைந்த மார்க்கு வரும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை..!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ரூபாஸ்ரீ (வயது17). தனியார் பள்ளியில் படித்த இவர் 12 ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக…

கோப் குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானம் !!

கோப் குழுவுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில், சத்தியப்பிரமாணம் ஒன்றை பெறுவதற்கு, விசேட கோப் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அழைக்கப்படும் அதிகாரிகளிடம் விசாரணையை ஆரம்பிக்கும் முன்னரே,…

முன்னணி சோசலிஸ கட்சி அலுவலகத்துக்குள் புகுந்த பொலிஸார் !!

நுகேகொடை- மெல்டர் வீதியிலுள்ள முன்னணி சோசலிஸ கட்சி அலுவலகத்துக்குள் இன்று மாலை பொலிஸ் குழுவொன்று நுழைந்ததாக அக்கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவரை தேடி வந்ததாகத் தெரிவித்தே…

GMOA விடுத்துள்ள எச்சரிக்கை !!

அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துள்ள நிலையிலேயே வைத்தியசாலைகள் இயங்கிவருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மீண்டும் எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…

ராணிப்பேட்டையில் பலத்த மழை..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த பகுதிகளில் நீண்ட நேரம் மழை பெய்ததால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 77 மில்லி மீட்டர், சோளிங்கரில்…

திருத்தணி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது..!!

திருத்தணி அடுத்த சிவாடா காலனியை சேர்ந்தவர் பழனி. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென குடிசை வீடு திடீரென…

தொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை!! (மருத்துவம்)

இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் அவதிபட்டுவருகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும், அதில் ஒரு சிறப்பான வழி பழச்சாறுகள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பலவிதமான பழச்சாறு வகைகள்…

தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை!! (கட்டுரை)

தற்போதைய நெருக்கடி, இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கான காரணங்களை, பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு…

’பாடசாலை விடுமுறை குறைக்கப்படும்’ !!

கடந்த காலங்களில் விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுகட்டும் வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் வழங்கப்பட இருந்த பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் இன்று…

ஜோன்ஸ்டனின் ரிட் மனு தள்ளுபடி !!

தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (21) தள்ளுபடி செய்தது. காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு…

ரெயிலில் மது கடத்திய 2 பேர் கைது..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில் ரெயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை செல்லும்…

பிளஸ் 2 தேர்வு எழுதி 443 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு..!!

தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 5-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 10,12 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இதில் விடைத்தாள் திருத்தம் முடிக்கப்பட்டு 10, 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ வெளியானது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்…

முன்கூட்டியே தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – இம்ரான்கான்..!!

அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு, அதிக அளவு பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. அங்கு நிலவி வரும்…

22, 23ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு அட்டவணை !!

நாளையும் (22) நாளைமறுதினமும் (23) மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுழற்சி…

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையடிக்கிறது: சித்தராமையா குற்றச்சாட்டு..!!

சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நிதி ஒதுக்கீடு கர்நாடகத்தில் 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது பிரதமர் மோடி கர்நாடகம் வந்து மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. சிறப்பு நிதி…

அமரர் சிவகுரு சிவதரசன் நினைவாக பொதுக் குழாய்க் கிணறு ஈலிங் அன்னை ஊடாக பொதுமக்களுக்கு…

லண்டனில் சென்p வருடம் அமரத்துவமடைந்த சிவகுரு சிவதர்சன் அவர்களது முதலாமாண்டு நினைவாக அன்னாரது லண்டன் வாழ் நண்பர்களது நிதிப் பங்களிப்பில் இன்று வவுனியா ஓமந்தை பணிக்கர் புளியங்குளம் கிராமத்தில் நீண்ட நாள் நன்னீர் கோரிக்கையின் நிவர்த்தி…

ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர் வேண்டுகோள் !!

வடமாகாணத்தில் கிடைக்கப் பெறுகின்ற எரிபொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், அரச முகவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்…

அக்னிபாத் திட்டம்: நாடு தழுவிய முழு அடைப்பால் 600 ரெயில்கள் ரத்து..!!

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த…

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!!

இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 மே மாதத்தில் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த…

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் மாநகர சபையின்…

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப்…

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப் போட்டியில் சிறந்த நெறியாழ்கை, சிறந்த துணை நடிகை, சிறந்த கெளரவ வேடம் என்ற மூன்று விருதுகளை தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட "தூரம் போன மேகம் ஒன்று துயரம் ஆனதே"…

மைசூர் அரண்மனையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி – பிரதமர் மோடி பங்கேற்பு..!!

ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2015ல் அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில்…

ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் பிரதமர் மோடிக்கும் நேரும்- காங்கிரஸ்…

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஜந்தர் மந்தரில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி சுபோத் காந்த் சஹாய் கலந்து கொண்டார்.…

எரிபொருள் நெருக்கடி – பாராளுமன்ற நடவடிக்கைகள் இரத்து!!

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன…

காணி தினத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!!

மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் ஹட்டனில் இன்று (21) காணி தினம் நடைபெற்றது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ´நிலமற்றோருக்கான நிலம்´…

மெனிங் சந்தையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!!

பேலியகொட மெனிங் சந்தையில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

சாப்பாடு இல்லையென வெளியேறினார் வடிவேல் !!

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதன்போது உரையாற்றிய வடிவேல் சுரேஷ் எம்.பி, இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள்.…

கூட்டமைப்புக்கு சரத் எச்சரிக்கை !!

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

மேற்கு வங்காள சட்டசபையில் நூபுர் சர்மாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..!!

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால்…

இரண்டாம் கட்டமாக சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி…

இரண்டாம் கட்டமாக சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ) ############################### சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் கோனிக்ஸ் பிரதேசத்தில் வசிக்கும் திரு.திருமதி.கேதீஸ்வரன்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – ராகுல் காந்தியிடம் 40 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி…

அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம்..!!

நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில்…