;
Athirady Tamil News
Daily Archives

13 August 2022

அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா அழகிய முகம் போட்டியில் கேரள இளம்பெண்ணுக்கு முதல்…

கேரள மாநிலம் கோட்டயம், ஏற்றமானூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசர்மா. நாராயணசர்மாவின் மனைவி மஞ்சிமா கவுசிக். இவர்களின் மகள் தனிஷா. இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். நாராயண சர்மா சமீபத்தில் இறந்து விட்டார். என்றாலும் அவரது…

ராஜஸ்தானில் ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி உலக சாதனை..!!

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஒரு கோடி மாணவர்கள் நேற்று ஒன்று கூடி தேசபக்தி பாடல்களை பாடி உலக…

கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார்!! (படங்கள்,…

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து…

குண்டும், குழியுமான சாலையில் துணி துவைத்த வாலிபர்..!!

பொதுவாக மோசமான சாலைகளை கண்டித்து பொது மக்கள் பேரணி, தர்ணா, மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவார்கள். சில சமயங்களில் சாலைகளில் மரக்கன்று நடும் போராட்டங்களில் கூட ஈடுபடுவார்கள். ஆனால் மராட்டிய மாநிலம் சிப்லுன் பகுதியில் ஒருவர் மோசமான சாலையை…

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.71 சதவீதமாக குறைந்தது..!!

கடந்த ஜூன் மாதம், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 7.01 சதவீதமாக இருந்தது. இந்தநிலையில், ஜூலை மாதத்தில் இது 6.71 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு பொருட்களின் விலை சரிந்ததுதான் இதற்கு காரணம் என்று மத்திய அரசு…

யாழ்.கல்வியங்காட்டில் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அதிகாலையில்…

யாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கேற்றைத்…

இணுவிலில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இன்றைய தினம் வெள்ளிக் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் வசந்தி (வயது 62) என்பவரே…

யாழ்.நகரில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்துபவருக்கு வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியை சேர்ந்த எம்.லக்ஸ்சாந்தன் (வயது 34) என்பவர் மீதே…

வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி. வரியா?: மத்திய அரசு விளக்கம்..!!

கடந்த மாதம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்புவகைகள், தயிர், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.…

கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி…

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கொடுமையை தாங்க முடியாமல், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து…

ராஜூ ஸ்ரீவஸ்தவா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – உறவினர் தகவல்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்றவர். இதற்கிடையே, ராஜூ ஸ்ரீவஸ்தவா (59), கடந்த 10-ம் தேதி டெல்லியில் உள்ள…

’ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம்’ ; தாய்லாந்து பொலிஸார் அறிவுறுத்தல்!!

தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என பாங்காக் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச…

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி..!!

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர்…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

பாணந்துறை அலோபோமுல்ல மஹபெல்லான சந்தியில் ஐஸ் போதைப்பொருளுடன் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் தெரிவித்துள்ளது. சந்தேக நபருடன் 6450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார்…

இலங்கை மத்திய வங்கியின் புதிய நடவடிக்கை!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவினை நிறுவியுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை…

மே 9 வன்முறை: இதுவரை 3310 பேர் கைது!!

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரை 3310 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவர்களில் 1182 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்கள் பிணையில்…

12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம்!!

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக,…

ஹரின் – ஜூலி சந்திப்பு!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் உடனடி மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து…

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு புதிய விமானம்!!

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்தியா வழங்கியுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. புதிய விமானம் ஒன்றை தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள்…

நிர்வாணமாக போட்டோ ஷூட்- ரன்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு..!!

பாலிவுட் பட உலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில், ரன்வீர் சிங் பேப்பர் பததிரிக்கைக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ்…

மறுபிறவி எடுப்பேன்… அருந்ததி பட பாணியில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சோகம்..!!

கர்நாடக மாநிலத்தில் 'அருந்ததி' பட பாணியில் மறுபிறவி எடுப்பதாக கூறி தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகா, கொண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாபிரசாத் (வயது 23).…