;
Athirady Tamil News
Daily Archives

13 August 2022

நுபுர் சர்மாவை கொல்ல வந்த பயங்கரவாதி உத்தரபிரதேசத்தில் கைது..!!

இறை தூதர் நபிகள் நாயகம் பற்றி டி.வி. விவாத மேடை நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.…

கடன் தருவதாக அழைத்து நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி- தப்பி ஓடியவரை பிடிக்க தீவிரம்..!!

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் இந்திரா நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேலும் பல்வேறு வாய்ப்புகளை தேடி வருகிறார். இந்த நிலையில் துணை நடிகைக்கு திடீரென பண தேவை ஏற்பட்டது. தனது நண்பரான…

கருணை கொலைக்கு முயலும் நண்பர் வெளிநாடு செல்ல விசா வழங்க கூடாது- கோர்ட்டில் கேரள பெண்…

கேரள மாநிலத்தை சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் டெல்லி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- டெல்லியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருக்கு அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால் அவருக்கு நரம்பு அழற்சி…

இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை..!!

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சமூக…

சுதந்திர தின விழா- டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு..!!

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றி வைத்து…

நாடாளுமன்றத்திற்கு வாருங்கள்! காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு மனோ கணேசன் அழைப்பு!!

காலிமுகத்திடலில் இருந்து கூடாரங்கள் அகற்றப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதால் போராடடம் முடிவடையவில்லை ஏனெனில் போராடடம் என்பது ஒரு உணர்வு என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

மின்சார முச்சக்கரவண்டியில் பயணித்த அமைச்சர்!!

கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்திலுள்ள மின்சார முச்சக்கரவண்டி பாகங்களை இணைக்கும் நிலையத்தை அவதானிப்பதற்காக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில்,பந்துல குணவர்தன மின்சார முச்சக்கர…

இன்று இரவு கொழும்பு வருகின்றது மற்றுமொரு கப்பல்!!

100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த மசகு எண்ணெய் நாளை தரையிறக்கப்படும் எனவும் ட்விட்டர்…

இந்தியாவில் ஜி.எஸ்.டி. விதிப்பால் சீனாவை முந்தி செல்லும் பொருளாதாரம்..!!

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்திய பொருளாதார உயர்ந்து வருகிறது. இதனால் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவை அடுத்து 2-வது இடத்திற்கு இந்திய முன்னேறி செல்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் செல்வங்களை கொள்ளையடித்து…

திருப்பதியில் புரோக்கர்கள் மூலம் மோசடி- ரூ.3 லட்சம் வரை தரிசன டிக்கெட்களை விற்ற தேவஸ்தான…

திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளராக இருப்பவர் மல்லிகார்ஜுன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் உள்ள பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். அப்போது தரிசன டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பதாக பல்வேறு புகார்கள்…

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார். இவர் நேற்றிரவு தனது தோட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த போது காட்டு யானைகளால் தாக்கப்பட்டார். உயிரிழந்தவர் ருஹுனுகம பிரதேசத்தில்…

எரிபொருள் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை -காஞ்சன விஜயசேகர!!

QR குறியீடு உட்பட நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று…

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 1 மாதத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சைக்கு பின் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார். இந்த நிலையில் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு…

சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சம்மாந்துறை வி.கழகத்தை…

சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தது சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் அணி. சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ அணிக்கு 11 பேர் 18 ஓவர்கள்…

உள்ளூராட்சி மன்றங்களை உடனே கலையுங்கள் : அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்…

நாட்டில் பல சபைகள் நகர சபைகளாகவும், மாநகர சபைகளாகவும் தரமுயர்த்தப்பட்டும் சாய்ந்தமருது நகர சபை விடயம் மட்டும் அநாதையாக்கப்பட்டுள்ளது. தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுடன் சேர்ந்து சாய்ந்தமருது மக்களை ஏமாற்றிய கல்முனை மாநகர…

இலங்கைக்கு 2 ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது..!!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அதில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இலங்கைக்கு இந்தியா பெருமளவு கடன் உதவியும் அளித்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா 2 ராணுவ விமானங்களையும் பரிசாக…

முக்கிய புலம்பெயர் குழுக்களுக்கான தடை நீக்கப்பட்டது.!!

புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலவற்றை அரசாங்கம் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செல்வாக்குமிக்க புலம்பெயர் குழுவான குளோபல் தமிழ் மன்றமும், பிரித்தானிய…

விசாகப்பட்டினத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவி, வாலிபர் கடலில் குதித்து தற்கொலை..!!

ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (வயது30). இவர் மேல் படிப்பு படிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்து அறை எடுத்து தங்கி படித்து வந்தார். விசாகப்பட்டினம் வந்த வெங்கட்ரெட்டி அதன் பிறகு தனது…

உ.பி. படகு விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் மாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சுமார் 40 பேர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் சிலர் நீந்தி…

திங்கள் முதல் ஆரம்பம் ; கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் வரும் திங்கள் (15) முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வழக்கமான அட்டவணைப்படி செயல்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சர்,…

46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை!!

சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக தமிழ் மக்கள்…

பெற்றோலிய திருத்த வர்த்தமானி தொடர்பான அறிவித்தல் !!

பெற்றோலிய சிறப்பு ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்த மசோதா பொருளாதாரத்தின்…

தியவன்னா ஓயாவிற்குள் விழுந்த ஆளில்லா விமானம்… !!

பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமானம் பயன்படுத்த முடியாத அளவுக்கு…

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள்!!…

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை.அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து…

யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்…

நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம் தெரிவித்தார். யாழ்…

ஐந்து தமிழ் தேசிய கட்சியின் ஒப்பத்துடன் ஐநாவிற்கு அறிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமையினால், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கையை நிர்ப்பந்திக்குமாறு ஐநாவிற்கு ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். ஐந்து தமிழ் தேசிய கட்சி தலைவர்களின்…

கோண்டாவிலில் சர்வதேச மைதானம்; மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனை!!

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் மஹோற்சவம்!!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பன்னிரண்டு நாள்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 08…

அனுமதியின்றி மதில் கட்டும் கஜேந்திரகுமார்!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் குறுக்கு வீதியில்,…

வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்போது கவனிக்க வேண்டியவை..!!

சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது. தேசிய கொடி ஏற்றும்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-…

மரம் கடத்திய குற்றத்தில் 6 பேர் கைது!! (PHOTOS)

அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பனைமரங்களை ஏற்றிவரும்வேளை பொன்னாலை பகுதியில் வைத்து இன்றைய தினம் சனிக்கிழமை…

மேலும் நால்வர் இந்தியா சென்றனர்!!

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். 2 பெண்களும் 2 ஆண்களுமாக தமிழகத்தை சென்றடைந்தவர்களிடம் கரையோர பாதுகாப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு…

மத்திய சுகாதர அமைச்சின் குழு யாழில்!! (PHOTOS)

இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையிலான மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது. வைத்தியசாலையின் பகுதிகளை பார்வையிட்ட…

சிறுநீர் குடிக்க வைத்து சிறுமிக்கு சித்ரவதை: சித்தி கைது..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே பரவூர் பகுதியில் வசிப்பவர் ரம்யா (வயது 32). ஆஷா பணியாளர். இவர் ரவி என்பவரை திருமணம் செய்தார். ஏற்கனவே ரவிக்கு திருமணமாகி, மனைவி இறந்து விட்டார். அவருக்கு 11 வயதான மகள் உள்ளாள். இதற்கிடையே ரம்யா, ரவி மகளிடம்…