;
Athirady Tamil News
Daily Archives

20 September 2022

லம்பி வைரசுக்கு 57,000 கால்நடைகள் பலி… ராஜஸ்தான் அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.…

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்- பினராயி விஜயன்…

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கேரள சட்டசபையில் சமீபத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்-மந்திரியே…

உத்தரபிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாற்றம்- வீடியோ வைரலானது..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 16-ந் தேதி ஷகாரன்பூரில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான பெண்கள் கபடி…

தேர்தலை மையமாக வைத்து நகரங்களை மேம்படுத்த முடியாது- பிரதமர் மோடி உரை..!!

குஜராத் மாநிலம் காந்தி நகரில் இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக மேயர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்'…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.72 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

யூரியா குறித்து அமைச்சர் அமரவீரவின் அறிவிப்பு !!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆறு மாவட்டங்களில் பெரும்போக செய்கையில் ஈடுபடுவோருக்கு தேவையான யூரியாவை விரைவாக பெற்றுக்கொடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை…

துறைமுக அமைச்சு மீண்டும் ரோஹிதவுக்கு?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பின்னர், முழு அமைச்சரவையும் நியமிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

8 மாதங்களில் 19 ஓட்டோக்கள் பதிவு !!

கடந்த வருடம் நாட்டில் 2,093 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 19 முச்சக்கர வண்டிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த…

இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு தொடரும் !!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு இனி நிதியுதவி கிடைக்காது என…

திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் "ஆலய சுத்தி" இன்று நடந்தது. ஆண்டுக்கு 4 முறை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. யுகாதி பண்டிகை…

அமெரிக்காவில் இந்திய தூதருடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு..!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்று தூதர் தரண்ஜித் சிங்கை சந்தித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை முதல் முறையாக இந்திய தூதரகத்துக்கு சென்றார். அங்கு இந்திய…

ஜீரணத்தை தூண்டும் சின்ன வெங்காயம்!! (மருத்துவம்)

சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், மினரல், வைட்டமின், இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது. சின்ன வெங்காயத்தை பச்சையாக…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4 ஆயிரமாக குறைந்தது..!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 15-ந்தேதி பாதிப்பு 6,422 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து…

ஏணை கயிறு இறுகி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மரணம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ரெலோ அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான து.நடராஜசிங்கம் (ரவி) மரணமடைந்துள்ளார். வீட்டில் தனது பிள்ளைக்கு ஏணி கட்டியிருந்த கயிற்றை விளையாட்டாக கழுத்துக்கு போட்ட போது அது…

திருக்கோணேஸ்வரத்துக்கு யாத்திரை செல்லுங்கள்!!

திருகோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம் தமிழர்கள் இந்த நாட்டின் மூத்த குடிகள் என்பதை எடுத்துரைக்கின்ற வரலாற்றுச் சான்றாதாரமாகும். தவிர, இலங்கை வேந்தன் இராவணேஸ்வரனால் அமைக்கப்பட்ட சிவனாலயம் என்பதும் இங்கு குறித்துரைக்கப்பட வேண்டிய…

யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா…

ராணுவ ஹெலிகாப்டர்கள் பள்ளியை குறிவைத்து தாக்குதல்- 7 குழந்தைகள் உட்பட 13 பேர்…

மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் உள்ள லெட் யெட் கோன் என்கிற…

பல்கலைக் கழக ஆய்வலகுக்கு நூல்கள் கையளிப்பு!! (படங்கள்)

பிரித்தானியப் பிரஜாவுரிமையுடைய ஈழத் தமிழரான தொல்காப்பிய ஆய்வுரை ஆசிரியர் சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை (20) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்து பெறுமதியான நூல்கள் பலவற்றைக் கையளித்தார். பல்கலைக்கழக…

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு- கேரள வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்..!!

கேரளாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு சென்ற வாலிபர்கள் சிலர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததை உளவு துறை கண்டுபிடித்தது. மேலும் கேரளாவை சேர்ந்த சிலர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில்…

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இளவரசர் ஹாரி அவமதிக்கும் வகையில் நடந்து…

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (வயது 96) கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் அரச குடும்பத்தினர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.…

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பலத்த பாதுகாப்புப் போடப்படுவதுடன், எந்தச் சூழலையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து…

பருவகால மாற்ற விளைவால் பெரிய நிறுவனங்கள் ரூ.11.96 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும்: அறிக்கை…

சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றன. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன்முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து உள்ளனர். எனினும், இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழிவகுப்பதில் தீர்வு காணப்படாமல் உள்ளது.…

தெருவில் செல்பவர் மீது நாயை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் சைக்கோ வாலிபர்..!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிப்பாளையம், ஜன்னலாடா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் தனது வீட்டில் செல்ல நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு தெருவில் செல்வோரை துரத்தி சென்று கடிப்பதற்கு பயிற்சி அளித்து…

மம்தா பானர்ஜியா இப்படி? ஆச்சரியமா இருக்கே… பிரதமர் குறித்து சட்டசபையில் நம்பிக்கை…

மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பாக மேற்கு வங்காள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு…

பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு!! (படங்கள்)

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள…

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா!!

செப்டம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும். ஆனால் புதிய வாக்காளர்களை கருத்திற்கொண்டு நவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான…

திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகின்ற அணிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகின்ற அணிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என சமூக மேம்பாட்டு இணையக் காப்பாளர் துரைராசா சுஜிந்தன் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்…

விவேகானந்தர் வருகையின் 125 ஆண்டு நிறைவும் காணொளி வெளியீடும்!! (படங்கள்)

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீடும் எதிர்வரும் செப்ரெம்பர் 25 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30…

கடன் தொல்லையால் 2 மகள்களை ஏரியில் தள்ளி கொன்று தந்தை தற்கொலை..!!

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திர வரம் அடுத்த ஈ.எல் புரத்தை சேர்ந்தவர் சத்தியேந்திர குமார் (வயது 40). இவரது மனைவி சுவாதி (35). இவர்களுக்கு ரிஷிதா (12), சித்விகா (7) என 2 மகள்கள் இருந்தனர். சத்தியேந்திர குமார் ஜி.எஸ்.டி.…

பைக்கில் லிப்ட் கேட்டு தொழிலாளியை விஷ ஊசி போட்டு கொன்ற மர்மநபர்..!!

தெலுங்கானா மாநிலம், கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல் (வயது 45). தொழிலாளி. இவரது பெண்ணை ஆந்திர மாநிலம், ஜக்கய்ய பேட்டை, வல்லபீ எனும் ஊரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்து கொடுத்தார். ஜமீல் பைக்கில் அவரது மகள் வீடு…

8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்..!!

8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்தியகல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஐடி பிலாய்…

பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபா எனவும், அதனைக்…

மன்னர் சார்லஸூடன் ஜனாதிபதி கலந்துரையாடல் !!

மறைந்த இரண்டாம் எலிசெப் மகாராணியின் இறுதி கிரியையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார். அதன்பின்னர், பிரித்தானிய மன்னர் சார்லஸூடன் ஆழமான கலந்துரையாடலிலும் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டிருந்தார். தனது பாரியார் மைத்திரி…