;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

எழுதப் படிக்க தெரிஞ்சவங்கள உடனே வேறு உலகத்துக்கு அனுப்பும் 8000 வயசான எகிப்து மாமன்னன்!!…

எழுதப் படிக்க தெரிஞ்சவங்கள உடனே வேறு உலகத்துக்கு அனுப்பும் 8000 வயசான எகிப்து மாமன்னன்

ஈழத்தில் இருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் – யாழ். மாநகர முதல்வர்…

ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத் தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதனால் இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் என தான் நம்புவதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்…

கௌரி சங்கரி தவராசா நினைவாக புங்குடுதீவில் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )

சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரிசங்கரி தவராசா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை வித்தியாலயத்தின் முன்பாக நடைபெற்ற நிகழ்வில்…

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த நாள்!! (கட்டுரை)

இலங்கையின் மலையக தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தான தினம் (ஒக்டோபர் 30) இந்த ஒப்பந்தமானது ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், இந்தோ - சிலோன் ஒப்பந்தம் மற்றும்…

ரணிலுக்கு வழங்கினால் எனக்கும் வழங்கவும் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்குகளை கைவிட நீதிமன்றம் தீர்மானித்தால், தனக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது சட்டத்தரணி ஊடாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு, இன்று (31)…

கனகராயன்குளத்தில் புகையிரதம் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழில் இருந்து இன்று (31.10) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது புகையிரதப் பாதையில் ஆண்…

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் –…

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல்…

நவம்பர் 2ஆம் திகதி போராட்டத்திற்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நவம்பர் 2ம் திகதி தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்…

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க இணையம்!!

எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிப்பதற்காக, மேல் மாகாண முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முச்சக்கரவண்டிகளை wptaxi.lk என்ற…

எம்.பிக்களிடம் விசாரணைகளை நடத்தவில்லை!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எவ்வித விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என்று அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருமான பியூமி…

நவம்பர் 8-ந் தேதி முழு சந்திர கிரகணம் – இந்தியாவில் பார்க்கலாம்..!!

உலகின் பல பகுதிகளில் கடந்த 25-ந் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் இதைப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நவம்பர் மாதம் 8-ந் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 8-ந் தேதி நிகழ உள்ள முழு சந்திர…

2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தலா..? –…

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலையை ஏற்படுத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக அவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். தேர்தல் கமிஷன், சட்டகமிஷன், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும்…

கந்தசஷ்டி திருவிழா கோலாகலம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்..!!

அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

நடமாடும் சேவையை குழப்பியதாக கஜேந்திரன் மீது குற்றச்சாட்டு!!

தமக்கான சேவையினை குழப்பும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் செ, கஜேந்திரன் தலைமையிலான குழு செயற்பட்டதாக சேவை பெற வந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு…

“30 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி” –…

4 தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களை பண ஆசை காட்டி கட்சி மாற தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறும் முனுகோடே ராவ் சட்டசபை…

திலினி பிரியமாலினியிடம் மோசடி செய்யப்பட்ட பிரிவேல்த் குளோபல் நிதி, சிக்கியிருக்கிறதா? :…

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் [ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

சில முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் – ஹரீஸ் எம்.பி!! (வீடியோ)

பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்இ இதன் முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த 6 அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளுடன்…

விதைக்குண்டுகளை வீசியது விமானப்படை !!

ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை 27% முதல் 32% ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக விசேட வேலைத்திடமொன்று விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்…

மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் !!

நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் நிலவுவதாக அந்த அமைப்பு…

தேசத்தின் மனநிலையை பாருங்கள்… !!

ஐப்பசி 2022க்கான “தேசத்தின் மனநிலை” வாக்கெடுப்பின் முடிவுகளை வெரிட்டே ரிசேர்ச் வெளியிடுகிறது அரசாங்கத்திற்கான அங்கீகாரம் உயர்வடைந்துள்ளது, ஆனால் மிகக்குறைந்தளவான 10% என்ற அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. “தேசத்தின் மனநிலை” எனும் Gallup…

மகாஜனாவில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கல்லூரி பிரதான மண்டபத்தில்…

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுல் !!

பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் ஒக்டோபர் 21ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.…

திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு…

வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை…

இன்றும் மட்டுமே உங்களுக்கு சந்தர்ப்பம்… !!

நாட்டில் சுமார் 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றும் மக்கள் தங்களுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த…

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: சந்தேகத்துக்குரிய 12 பேர் கோர்ட்டில் ஆஜராக…

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை திருச்சி தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி…

விலைச்சூத்திரம் இன்று: எரிபொருள் விலை குறைப்பு?

ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக…

குஜராத் கேபிள் பால விபத்து- தனியார் நிர்வாகக்குழு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு..!!

குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெற்று கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.…

யாழில் இடம்பெற்ற சூரன் போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயம்!

சூரன் பேரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த…

குஜராத் பாலம் இடிந்து விழுந்தது கடவுளின் செயலா மோசடி செயலா- காங்கிரஸ் மூத்த தலைவர்…

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு தேவை! நீதி…

வடக்கில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திரம் முடியாது அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை ஆரம்பித்து வைத்தபின்…

நீதி அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மாவட்ட…

யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

குஜராத் கேபிள் பால விபத்தில் 60 பேர் உயிரிழப்பு-பிரதமர், தமிழக முதலமைச்சர் இரங்கல்..!!

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர்…

யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படையினர் மற்றும் கடற்றொழில்…

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் விசேட அணி!!

வடமாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் முப்படையினர், பொலிசார் மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோரை இணைத்து ஒரு அணியை உருவாக்க உத்தேசித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…