;
Athirady Tamil News
Daily Archives

6 November 2022

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை!!

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி…

ஸ்ரொபெரியின் குணநலன்கள் !!

அதிகமாகப் பழங்களை உட்கொள்வதினால் தேகாரோக்கியம் மேம்படும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் ஒருசில பழங்களிலேயே அதிகளவிலான விட்டமின்கள், கனியுப்புக்கள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவற்றினை நாள்தோறும் உண்பதால் உடல் பலம்…

சட்டங்கள் நாட்டுக்கா, ஆட்சியாளர்களுக்கா? (கட்டுரை)

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் எவராவது இருக்கிறார்களா? 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சிலர் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். ஏனெனில் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள், இனி…

நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் !!!

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று தெரிவித்த பாராளுமன்ற…

கேரளாவில் வீட்டில் வளர்த்த செல்ல நாய்க்கு உணவளிக்க தாமதம் ஆனதால் உறவினரை அடித்து கொன்ற…

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த முளயன்காவு பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 27). இவரது உறவினர் அர்சாத் (21). இவர்கள் இருவரும் தனியார் டெலிபோன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.இதற்காக மண்ணாங்கோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து…

கள்ள உறுதி முடித்து காணிகள் விற்பனை!!

யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக…

அமைச்சர் காஞ்சன அதிரடி அறிவிப்பு!!

இன்று இரவு முதல் அமுலாகும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கு அமைய முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு 5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். மாகாண…

‘பால்’ மாற்றிய தாய் கைது!!

‘பால்’ மாற்றிய தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனதுக்குப் பிறந்த பெண் சிசுவுக்கு பதிலாக ஆண் சிசுவை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய, தாயொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் போதனை வைத்தியசாலையிலேயே…

செல்போனுக்காக 8-ம் வகுப்பு மாணவன் கொலை: திருப்பதியில் வாலிபர் கைது..!!

ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம் பாடால பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மூத்த மகன் சுரேஷ் (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் அங்குள்ள வனப்பகுதியில்…

துபாயில் இருந்து மங்களூருவுக்கு செல்போன், கைக்கடிகாரத்தில் தங்கம் கடத்தி வந்த பயணி…

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதுபோல மங்களூரு விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானத்தில்…

அமைச்சருக்கு சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!!

அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைத் திருத்த அறிவிப்பு திகதிகளை இரத்து செய்யுமாறு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பெற்றொலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்தது. ஒவ்வொரு…

ஆட்காட்டி வெளி மாவீரர் இல்லத்தில் அச்சுறுத்தல்!!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் இன்று (06) காலை சிரமதான பணிகள் இடம்பெற்ற போது, அங்கு சென்ற அடம்பன் பொலிஸார், சிரமதானம் குறித்து விசாரணைகளை…

ஐ.நா.பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!!

எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு…

ஆந்திராவில் கிராமத்தில் புகுந்து மேலும் 2 மாடுகளை அடித்துக் கொன்ற புலி..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீலவலசா கிராமம் அருகே பெரிய ஆண் புலி ஒன்று சுற்றி திரிகிறது. இது இரவு நேரங்களில் கிராமத்தில் புகுந்து ஆடு மாடுகளை கொன்று இழுத்து செல்கிறது. மேலும் வனப்பகுதியை ஒட்டி இருந்த சாலைகளில் அடிக்கடி கடந்து செல்கிறது. சாலையில்…

எகிப்துக்கு பறக்கும் முன் ஜனாதிபதி அதிரடி!!

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இன்று (06) காலை எகிப்துக்கு பயணமானார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் இன்று (06)…

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!!

உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மகாராஷ்டிரா அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.…

தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை!!

தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச வீடொன்றுக்கு வருகைத் தந்த, தலவாக்கலையைச் சேர்ந்த 24 வயதான லெட்சுமனன் ராஜேந்திரன் இனம்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் (4) இரவு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கலஹா- கிரேட்வெளி பிரதேசத்திலுள்ள தனது…

கழுத்துகளில் முடிச்சு போட்ட தந்தை கைது!!

தன்னை விட்டுச் சென்ற மனைவியை மீண்டும் அழைப்பதற்காக, தன்னுடைய ஐந்து வயது மகள் மற்றும் 16 வயது மகள் ஆகிய இருவரின் கழுத்துகளிலும் முடிச்சுப் போட்ட, அப்பிள்ளைகளின் தந்தையும், விட்டுச் சென்ற மனைவியின் கணவனும் பொலிஸாரினால் கைது…

பெண்களை கற்பழித்து கொன்ற வழக்கு: உமேஷ் ரெட்டியின் மரண தண்டனை ரத்து..!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் உமேஷ் ரெட்டி. சைக்கோ கொலையாளி என்று கூறப்படும் இவர், நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார். கர்நாடகத்திலும் உமேஷ் ரெட்டியின் பாலியல் இச்சைக்கு சில பெண்கள் பலியாகி…

நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச எம்.எல்.ஏ. கைது- அமலாக்கத்துறை அதிரடி..!!

உத்தரபிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்து அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள இவருக்கு எதிராக சுமார் 50 குற்றவழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேலும் அவரது மகனும், மாவ்…

அலிபிரி பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்குவது எப்போது?: பக்தர்…

திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.…

முகமாலை பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் , (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பயந்தே பல்கலை மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடாம்!!

ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பயந்தே பல்கலைக்கழக மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில், துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், தான் ஒரு மாணவன்…

பலாலி விமான நிலையத்தை ஓர் இரவில் இயக்க முடியுமாம்!!

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர்…

ஆம் ஆத்மிக்காக ரூ.500 கோடி திரட்டுமாறு கெஜ்ரிவால் கூறினார்: சுகேஷ் சந்திரசேகர்..!!

இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி…

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – பிரதம பௌத்த மதகுரு கோரிக்கை நிராகரிப்பு!!…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டட பிரதம பௌத்த மதகுருவின் பிணை நிபந்தனை தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் குறித்த வழக்கானது…

யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான…

தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன் – விமர்சனங்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ள மாட்டேன்!!!

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செயவதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை…

நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை!! (படங்கள்)

இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து , கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி…

காரைதீவு பொலிஸ் நிலைய 2022 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை!! (படங்கள் &…

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (5)மாலை இடம்பெற்றது. காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்டன் ஜெகத் தலைமையில் நடைபெற்ற…

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு !!!

எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் முதல் 250 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக…

வெளிநாடு செல்லவிருந்த பருத்தித்துறை இளைஞரும் வவுனியா விபத்தில் மரணம்!!

வவுனியா - நொச்சிமோட்டையில் இன்று (05.11) அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் மரணமடைந்துள்ளார். பருத்தித்துறை தம்பசிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு…