;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க அரசு அலுவலர்களுக்கு யோகாபிரேக் செயலி!!

யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இது உலகின் அனைத்து பகுதிகளையும் அடைந்துள்ளது. யோகா ஏதோ ஒரு வடிவத்தில், ஆன்மீக அல்லது ஆரோக்கிய நோக்கங்களுக்காக நன்மை பயப்பதாக உள்ளது. இதையடுத்து பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு மன அழுத்தத்தைத்…

இடையூறு விளைவிப்பவர்கள் யார்? ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை !!

முட்டை இறக்குமதிக்கு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற…

தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர்!! (கட்டுரை)

“ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதியாகும். மனிதர்கள் போன்ற உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்றி மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்வதன் அவசியத்தை உணர்ந்து இருக்கின்றன. கடல்கள், மேகங்கள், காடுகள்,…

ஆப்கானிஸ்தானில் பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான்கள் தடை- ஐ.நா. சபை எச்சரிக்கை!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அப்போதில் இருந்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டுகளாக தலிபான் ஆட்சியில் பெண்களின்…

ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும்- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு…

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு!!

பாகிஸ்தானின் பெஷாவரில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் நேற்று மதியம் போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது…

ஜி20 கொடிகள் முன்பு போட்டோ எடுத்த போலீஸ் அதிகாரிகள்!!

புதுவை முதலியார்பேட்டை மரப்பாலம் அருகே சுகன்யா கன்வென்சன் சென்டரில் ஜி20 நாடுகளின் அறிவியல்-20 தொடக்கநிலை கூட்டம் நடந்தது. கூட்ட அரங்குக்கு வெளியே ஜி20 நாடுகளின் தேசியக் கொடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே நின்று புகைப்படம்…

மைத்திரியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது !! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை மறுத்துள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில்…

45000க்கு மேல் வரி – அரசாங்கத்தின் கையாலாகாத்தனம்..! சஜித் குற்றச்சாட்டு !!

இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும், மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்களுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தின்…

கனடா சென்ற மேயர் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு !

பொதுவாகவே ஒரு அரசியல்வாதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தேர்தல் காலங்களில்தான் பெரிய அளவில் வெளியே வந்து அந்த அரசியல்வாதியை குடைந்தெடுத்துவிடும். மட்டக்களப்பு மாநகர முதல்வர் தொடர்பிலும் ஒரு குற்றச்சாட்டு தற்பொழுது…

நண்பரின் பிறப்பு உறுப்பை வெட்டிய நபர் – மதுபோதையில் நிகழ்ந்த விபரீதம் !!

கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வியலுவ - தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55…

வெட்கம் இல்லையா மணிவண்ணனுக்கு..! யாழ் முதல்வர் கடும் தாக்கு!!

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைத்திருக்கின்றார் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றஞ்சாட்டினார். யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற…

நகரக் குரங்குகள் தோட்டத்தில் அட்டகாசம் !!

அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள குரங்குகள் ஆக்ரோவா தோட்ட குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வரும் குரங்குகள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை உண்பதுடன், விவசாய…

கரு ஜயசூரியவுக்கு கௌரவப் பட்டம் !!

கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீலங்காபிமன்ய’ என்ற கௌரவப் பட்டத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இந்த விருது வழங்குவதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி,…

மொறட்டுவையில் தீ விபத்து !!

மொறட்டுவை – ராவதாவத்தை, 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிக வேகமாக…

கண்ணாமூச்சி விளையாட்டு -06 நாட்களின் பின்னர் வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்!!

பங்களாதேஷை சேர்ந்த சிறுவன் தவறுதலாக கொண்டெய்னரில் அடைக்கப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 15 வயதான ஃபாஹிம் என்ற சிறுவன், அவரது முதல் பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் பங்களாதேஷின் சிட்டகொங்கில் இருந்து 6…

வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!! (படங்கள்)

வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஓசான் கேவிவிதாரண இன்று தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சந்தன அழகுக்கோன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து…

மாணவர்களுக்கு அடுத்த மாதம் சீருடை-முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்!!

புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் தடகள போட்டிகள் நடந்தது. இதில் 8 மண்டலங்களை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் 648 பேர் பங்கேற்றனர். குண்டு எறிதலில் 14 வயது பிரிவில் காரைக்கால் நிர்மலாராணி மகளிர் பள்ளி மாணவி ஜனனிகா, 19 வயது…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மைத்திரி அறிவிப்பு!!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக அவர் கூறினார். கொழும்பில் இன்று(31) இடம்பெற்ற…

அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட வசந்த முதலிகே!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்த…

நேபாளத்தில் மார்ச் 9ல் அதிபர் தேர்தல் – தேர்தல் ஆணையம்!!

நேபாள நாட்டின் அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மார்ச் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,…

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பதில் !!

உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீடியோ மூலம் உற்சாகமாக பதிலளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், ஆளுநர் அளித்த தேநீர் விருந்து, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், ராகுல்…

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல் உபகரணங்கள்,…

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல், தென்னைமரக் கன்றுகள்” வழங்கல்.. (படங்கள், வீடியோ) ########################## புங்குடுதீவு, அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட, கனடாவில் வசிக்கும் புலம்பெயர்…

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை!!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். தோவலின் சுற்றுபயணத்தின்போது முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியா- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.…

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு – பாரத் ராஷ்ட்ர சமிதி…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து,…

ஆஸி.யில் காலிஸ்தான் வாக்கெடுப்பில் மோதல்: நடவடிக்கை எடுக்க இந்தியா கோரிக்கை!!

ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய வாக்கெடுப்பில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் அமைப்பின் தாக்குதல்களை…

2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!!

ஜா-எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 2 கிலோ 245 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (ஜன 30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொனஹென பொலிஸ் விசேட…

பூண்டுலோயாவில் புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது!

பூண்டுலோயா புசுல்பிட்டிய விஹாரைக்கு பின்னால் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். பூண்டுலோயா புராதன புசுல்பிட்டிய விஹாரைக்குப்…

தொழில்நுட்ப கோளாறால் ஆந்திர முதல் மந்திரி சென்ற விமானம் அவசர தரையிறக்கம்!!

ஆந்திர மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் தலைநகர் டெல்லி செல்வதற்காக நேற்று தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட…

இங்கிலாந்து மீது ஏவுகணை தாக்குதல் ரஷ்ய அதிபர் புடின் மிரட்டல்: இங்கிலாந்து மாஜி பிரதமர்…

உக்ரைனை தாக்குவதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடின் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தார் என்ற அதிர்ச்சி தகவலை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா- உக்ரைன் போர்…

பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுசபை தலைவர் சந்திப்பு!!

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் சாபா கொரோசி முதன்முறையாக இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், தலைவர் பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணமும் இதுவாகும். இந்நிலையில், இந்தப்…

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்!!

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான வைகறை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்…

வேலன் சுவாமிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு ; இருவரை பொலிஸில் வாக்கு மூலம் அளிக்க…

வேலன் சுவாமிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை…

மாமுனை கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை செம்பியன்பற்று கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு , சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய…