;
Athirady Tamil News
Daily Archives

18 March 2023

உணவுப் பாதுகாப்பின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும்- பிரதமர் மோடி பேச்சு !!

தினை அல்லது ஊட்டச்சத்து தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதோடு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவையை உருவாக்கி, 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தை இந்தியா…

அமெரிக்க குடிமக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து !!

அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகள் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.கே.பி. எனப்படும் பயங்கரவாத அமைப்பு இன்னும் 6 மாதங்களுக்குள் தாக்குதல் நடத்தக் கூடும். இந்தப் பயங்கரவாத தாக்குதல் குறைந்த அளவில் அறிவித்தோ அல்லது எந்தவித…

டயபரில் மறைத்து தங்கம் கடத்தல்!!

கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இன்று காலை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது குழந்தையுடன் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த குழந்தையை வாங்கி பரிசோதித்தனர். அப்போது குழந்தையின்…

இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை ரத்து செய்தது பாகிஸ்தான் நீதிமன்றம்!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசு கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம்…

7 மாநில முதல் மந்திரிகள் ஒருங்கிணைந்து “ஜி-8” எனும் புதிய அமைப்பு தொடக்கம்-…

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா, சாவா என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி வரும் நிலையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி உருவாகுமா இல்லையா…

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு – நடைமுறையாகிறது புதிய…

பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய செயற்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.…

4 ஆயிரம் பேரிடம் லாலு பிரசாத் மோசடி!!

ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது வேலைக்கு நிலம் என்ற மோசடியில் ஈடுபட்டு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி…

கடவுச்சீட்டு புதுப்பித்தல் தொடர்பாக பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

கோடை விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதை தவறவிடாமல் இருக்க பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய…

புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி!!

இந்தியாவில் சமீப காலமாக எச்.3 என்.2 என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவியபடி உள்ளது. காய்ச்சல், இருமலை உருவாக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு மாதம் மக்களை படாதபாடுபடுத்தி விடுகிறது. இந்த புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள்…

மானிப்பாய் பொலிசாரால் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது!! (PHOTOS)

மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிசார் இன்றையதினம் சனிக்கிழமை கைது செய்தனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த வயதான இருவரை…

உக்ரைனுக்கு வழங்கப்படும் போர் விமானங்களை அழிப்போம் – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரேனுக்கு நேட்டோவும் ஏனைய நாடுகளும் வழங்கும் போர்விமானங்கள் அழிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அண்மையில் உக்ரேனுக்கு உதவ 25 MIG-29-ரகப் போர் விமானங்களை வழங்கப்போவதாக போலந்து மற்றும் ஸ்லோவேக்கியா அறிவித்துள்ளன. இந்தநிலையில்,…

உத்தரகாண்ட் அரசை கலைக்க வேண்டும்- ஜனாதிபதிக்கு இளம்பெண் கடிதம்!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் சிக்ரோடா கிராமத்தை சேர்ந்தவர் மீனு (23) இவர் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் உத்தரகாண்ட் அரசு 341 சட்டப்பிரிவை மீறி தாழ்த்தப்பட்ட சாதி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,818,564 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,818,564 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,346,815 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,262,419 பேர்…

பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் காந்தி தர்ணா போராட்டம்!!

அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின. இதன் எதிரொலியாக அதானி…

3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் !!

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் இன்று ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று மாலை 03.30…

உடன்படிக்கை அடுத்த வாரம் வெளியாகும்!!

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இளைஞன் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் ஒருவர் பலி.!!

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கரணவாயைச் சேர்ந்த தங்கராசா தவமணி (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர், கரணவாயில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார்…

சித்திரை புத்தாண்டுக்கு பின், அரை சொகுசு பஸ்கள் இல்லை!!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் அரை சொகுசு பஸ் சேவை இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாதாரண கட்டணத்தில் இயங்கும் பஸ்களுக்கும் அரை சொகுசு பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை…

அமைச்சர்களை நியமிக்கும் படலம் சில காலத்திற்கு ஒத்திவைப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பணப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள்…

புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக…

சீனாவின் உண்மையான பரிசு!! (கட்டுரை)

கொரோனாவுக்கு பின்னர் பொருட்களின் விலைகளை வானுயர்ந்தமையால் போராட்டங்கள் வெடித்தன. அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமன்றி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக கடுந்தொனியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமைப்பில் ராகுல் காந்தி- ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று பேசியதன் மூலம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். வலுவான இந்தியாவுக்கு எதிராக இந்திய…

பரிசு பொருட்கள் முறைகேடு வழக்கு- இம்ரான் கான் இன்று கோர்ட்டில் ஆஜர்!!

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசு கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக…

உலகம் முழுவதும் 30 நாடுகளில் 5 ஆயிரம் இசைக்கச்சேரிகள் நடத்திய பெண் தபேலா கலைஞர்!!

மும்பையை சேர்ந்தவர் அனுராதா பால். ஆண்கள் மட்டுமே தபேலா வாசித்து வந்த நிலையில் அனுராதா பால் உலகின் முதல் பெண் தபேலா வித்வானாக விளங்கி வருகிறார். சிறு வயதிலேயே இவரது இசைப்புலமையை கண்ட அவரது பாட்டி சரோஜ் பென், அனுராதா பாலை இசைப் பள்ளியில்…

இஸ்ரேல் படையினரை தாக்க முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொலை!!

இஸ்ரேலுக்கும் , பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதி இஸ்ரேல் படை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இஸ்ரேல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு வாலிபர் அவர்களை…

நாகாலாந்தில் 121 வயது பெண் மரணம்!!

இன்றளவில் 90 வயதை தாண்டினாலே அபூர்வமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நாகலாந்தில் 121 வயது வரை வாழ்ந்து மறைந்து இருக்கிறார் ஒரு பெண். அவரது பெயர் புபிரே புகா. வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று மரணம் அடைந்தார். இத்தனை வயது ஆனாலும் இவர் நல்ல…

’குற்றச்சாட்டுகள் உள்ளவரை ஐஜிபியாக நியமிக்க வேண்டாம்’ !!

அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள எந்தவோர் அதிகாரியையும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள எந்த அதிகாரியையும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு (ஐஜிபி) நியமிக்க வேண்டாம் என்று…

சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு யாழில்! (PHOTOS)

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள " Miss Globe 2023 " சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. தேர்வில் யாழ்ப்பாணம் ,…

நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5ஆக பதிவு!!

உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான…

சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்…

நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று மதியம் 2 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விகாரைக்கு வருகை தரும் வீதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது…

நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமண விகாரையின் கலச திரை நீக்கம்!! (VIDEO, PHOTOS)

நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமண விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த ஆகம முறைப்படி சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது. இதன் பொழுது சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் இராணுவ…

அமலாக்கத்துறை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் விசாரணைக் காவல் மேலும் நீட்டிப்பு!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…