;
Athirady Tamil News
Daily Archives

18 May 2023

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் -சீன சிறப்பு பிரதிநிதி உக்ரைனுக்கு விஜயம் !!

10 ஆண்டுகளாக ரஷ்யாவுக்கான சீனத் தூதுவராக இருந்த சீன அரசின் சிறப்புப் பிரதிநிதி லி ஹுய், இரண்டு நாள் விஜயமாக மே 16ம் திகதி உக்ரைனுக்கு விஜயம் செய்தார். ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் சீன அதிபர் ஜி…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தெப்போற்சவம் 31-ந் தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி வரை 5 தெப்போற்சவம் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மசரோவரத்தில் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி…

நடைமுறையாகும் புதிய ஒப்பந்தம் – புகலிட கோரிக்கையாளர்களுக்கு பேரிடி..!

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம் ஒன்று ஐரோப்பாவுடன் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லை…

2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது!!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் 13ம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தசம்பவம் 17.05.2023.…

எனக்கும் ஜெரோமுக்கும் தொடர்பில்லை!!

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் பெர்னான்டோ மற்றும் சிம்பாவே நாட்டு போதகர் யூபேர்ட் ஏஞ்சலுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தனக்கு அவர்களுடன் எந்த விதமான தொடர்பும் இல்லையெனவும்,…

கடவுச்சீட்டு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு!!

இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்துக்குள் அழைக்கப்படுவார்கள் என குடிவரவு - குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நெரிசல் நிலை தொடர்பில்…

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர்!!

கேரள மாநிலம் கண்ணங்காடு அருகே உள்ள முள்ளியார் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட போலிகாணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் கண்ணங்காட்டில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார். சதீசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை…

‘மோக்கா’ புயல் பாதிப்பால் மியான்மரில் 81 பேர் பலி!!

வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ‘மோக்கா’ புயல் மியான்மரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டது. ராக்கைன் மாகாணத்தின் பூ மா மற்றும் குவாங் டோக் கர் கிராமங்களில்…

ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்தது!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 312.37 ரூபாய் ஆகவும் பதிவாகி…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, பொரளையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு…

அசாம் மாநில போலீசில் லேடி சிங்கம் என்று புகழப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் கார் விபத்தில்…

அசாம் மாநில காவல்துறையில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா. பணிபுரிந்த அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் கெட்டிக்காரர். மேலும் எந்த சவாலையும் சமாளித்து, குற்றவாளிகளை துணிச்சலாக…

இரு சமூகத்தினரிடையே மோதல்: நைஜீரியாவில் 30 பேர் படுகொலை!!

நைஜீரியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் வடக்கு பகுதியில் வாழ்கின்றனர், அதே சமயம் தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. இங்குள்ள மக்கள் சாதி மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

சமுர்த்தி வங்கி தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு!!

மத்திய வங்கியில் சமுர்த்தி வங்கி முறையை நுண்நிதி வங்கி அமைப்பாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிதியமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம்…

மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்!!

அவர் எனக்கு மதுபானப் போத்தல் ஒன்றைத் தந்து எனது கணவனைக் கொல்ல சொன்னார். அதனால் நான் அவரைக் கொன்றேன்” என முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது தகாத உறவு மனைவியுடன் இணைந்து அவரின் கணவனைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக…

முதல்வர்களை தேர்வு செய்ய நீங்கள் 10 நாட்கள் வரை எடுக்கவில்லையா? பாஜக-வுக்கு காங்கிரஸ்…

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர்…

மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு!!

மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த விலைகுறைப்பின் இறுதி…

அமெரிக்க அதிபரின் திடீர் முடிவால் குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு ரத்து: ஆஸ்திரேலிய பிரதமர்…

ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு திடீரென ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அடுத்த வாரம் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற…

ராஞ்சி வன்முறை.. ஜார்க்கண்ட் அரசிடம் அறிக்கை கேட்ட உயர் நீதிமன்றம்!!

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு செய்தித் தொடர்பாளர்கள், நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 10ம்தேதி ஜார்க்கண்டில் வன்முறை போராட்டம் வெடித்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று (18) இடம்பெறும் 14 ஆவது ஆண்டு நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் தமது வீடுகளில் சுடர் ஏற்றி…

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார். மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய…

சுகாதாரப் பரிந்துரைகளை கடைபிடிக்கவும்!!

கொவிட் 19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது, கணிசமான…

இந்திய பொருளாதார வளர்ச்சி 2024ம் ஆண்டு 6.7% உயரும்: ஐநா கணிப்பு!!

அடுத்தாண்டு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீதம் உயரும் என ஐநா தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புக்கள் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2023 ம் ஆண்டின் மத்தியில் உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அடிப்படையில்…

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு!!

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் நேற்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட காணி ஒன்றினை ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு…

கேரள மாநிலம் கொல்லம் அருகே அரசு மருந்து கிடங்கில் திடீர் தீ விபத்து!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் உலியக்கோவில் தேவி கோவிலுக்கு அருகே உள்ள கேரள மருத்துவ சேவை கழகத்தின் மாவட்ட மருந்துக் கிடங்கில் மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த…

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன!!

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் மூன்று குற்றசாட்டுகள் இன்று கைவிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண…

நியூயார்க் நகரில் பரபரப்பு: இளவரசர் ஹாரி தம்பதியை துரத்திய புகைப்படக்காரர்கள்!

இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் ஆகியோரை புகைப்படக்காரர்கள் காரில் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தங்கியிருக்கும் இளவரசர் ஹாரி, மனைவி மேகன்…

கர்நாடக மாநில முதல்வராகிறார் சித்தராமையா- வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில்…

இம்ரான் கானின் வீட்டை சுற்றி வளைத்த பஞ்சாப் போலீஸ்: மீண்டும் கைதாவாரா?

லாகூரில் உள்ள வீட்டில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கும்படி இம்ரானுக்கு பஞ்சாப் மாகாண அரசு கெடு விதித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தோஷகானா ஊழல்…

கட்சி தலைவருக்கு முதல்-மந்திரி பதவி: டி.கே.சிவக்குமாருக்கு பரமேஸ்வர் திடீர் ஆதரவு !!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து…

ஆஸ்கர் விருது வாங்கிய சினிமா எடிட்டர் மரணம்!!

ஆஸ்கர் விருது வாங்கிய அவதார் மற்றும் தி வே ஆஃப் வாட்டர் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சினிமா எடிட்டர் ஜான் ரெபோவா (58) என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பித்தப்பை புற்றுநோய் பாதிப்பு இருந்தது. தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர்,…

காங்கிரசின் அடாவடியை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்: நளின்குமார் கட்டீல் எச்சரிக்கை!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜனதா 66 இடங்களில் பெற்று பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் ஒசக்கோட்டையில் பா.ஜனதா தொண்டர்கள் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாகவும்,…

ரஷ்ய டாங்கிகளை வெடிகுண்டுகளை ஏந்தி செல்லும் டிரோன்கள் மூலம் தகர்க்கும் திட்டத்தில் உக்ரைன்…

உக்ரைன் கிழக்கு மற்றும் தெற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய டாங்கிகளை வெடிகுண்டுகளை ஏந்தி செல்லும் டிரோன்கள் மூலம் தகர்க்கும் திட்டத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும்…

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு நடந்தது எனக்கு நடக்காதா?: டி.கே.சிவக்குமார் கேள்வி!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக…