;
Athirady Tamil News
Daily Archives

21 May 2023

சாராயத்தின் விலையால் தலை கிறுகிறது !!

திறந்த சந்தைகளில் விற்பனைச் செய்யப்படும் அதிவிசேட சாராயத்தின் விலை (கல் அரக்கு) 2,940 ரூபாயாகும். எனினும், அந்த சாராய போத்தலின் உண்மையான விலை 294 ரூபாயாகும் என்பது உங்களில் பலருக்கும் தெரியாது. அந்த 294 ரூபாயையும் கழித்தால், 2,646…

எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அடிவாரத்திற்கு திரும்பி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,879,912 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.79 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,879,912 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,953,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,280,380 பேர்…

சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த டாக்டர் தம்பதி!!

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரைச் சேர்ந்த மருத்துவ தம்பதியினர் மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்த தங்களின் 30 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். பெங்களூரு அருகே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில்…

மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் மட்டும் செல்லவும்!!

நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்தும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது. அதேபோல், வாகனங்களுக்கு இடையே இடைவெளியை வைத்து, இருட்டாக இருப்பதால், முன் மற்றும்…

நீலக்கல்லுக்கு பதிலாக கண்ணாடி கல்லை வைத்தவர்களுக்கு வலை!!

கண்டி, பேராதனை வீதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு மாணிக்கக் கற்களை விற்பனை செய்யும் பிரபல விற்பனை நிலையத்துக்கு வந்த மூவர், 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீல மாணிக்கக்கல்லை பரிசோதிப்பதாக கூறி போலியான நீலக்கண்ணாடியை வைத்துச் சென்ற சம்பவம்…

500 கிலோகிராம் விமானக் குண்டு!!

தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமிக்கு கொட்டப்பட்ட சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை…

ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை!!

நாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் மூலம் தெரியவருவதால், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில்…

போதைப்பொருள் கடத்தல் இந்திய வம்சாவளி இளைஞருக்கு தண்டனை!!

நெதர்லாந்தில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டிற்கு கோகைன் மற்றும் கஞ்சாவை கடத்த முயன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் உட்பட கும்பலை போலீசார் கைது செய்தனர். தேசிய கிரைம் ஏஜென்சியின் விசாரணையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஸ்பால்…

கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ. 1 கோடியில் புதிய சொகுசு கார்!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா…

கடலோர மீன்பிடிக்கு மரணம்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!! (கட்டுரை)

இலங்கையின் வடகடலில் கடல் வெள்ளரி விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றன. யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். பலமுறை எடுத்துகூறியும் ஆக்கப்பூர்வமான…

இம்ரான்கான் ஆதரவாளர்கள் 120 பேரை விடுவிக்க உத்தரவு: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 120க்கும் மேற்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது…

பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சி தலைவரை கொல்ல தற்கொலை தாக்குதல் !!

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் சிராஜுல் ஹக். இவர் பலுசிஸ்தானின் சோப் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருநபர், தான்…

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள்,…

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ) ################################## இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளும், பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும்…

பைடனின் வரலாற்று முடிவு – உக்ரைன் அதிபர் பாராட்டு !!

உக்ரைன் விமானிகளுக்கு F-16 போர் விமானங்கள் மற்றும் அதன் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த முடிவை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார். உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் அதிபர் ஜோ…

துப்பாக்கிச் சூட்டில் நாய் பலி: சிறுவன் காயம்!!

சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த போது பொலிஸார், அங்கிருந்தவர்கள் தப்பியோடி வீடொன்றுக்குள் ஒழிந்துக்கொண்டனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்18 வயது சிறுவன் காயமடைந்துள்ளான். அத்துடன், நாயொன்று…

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு!! (PHOTOS)

தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு ஆரம்பமானது. இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை 8.30 மணிக்கு சித்தங்கேணிச்…

ஜீன்ஸ், லெக்கிங்ஸ்க்கு தடை: பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடு- அசாம் அரசு…

அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை…

புதையல் தோண்டிய ஒரு பெண் உட்பட மூவர் கைது!!

பசறை பிபில வீதி 13 ஆம் கட்டை மெத்தக்கடைக்கு மேல் உள்ள கோவில் ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ஹோமாகம பகுதியை சேர்ந்த பூசாரியான 60 வயதுடைய பெண்ணொருவரும் 30 மற்றும் 40 வயதுடைய…

தாய் முன்னிலையில் மகளை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு!!

தாயின் முன்னிலையில் 26 வயதான மாற்றுத்திரனாளியான மகளை நிர்வாணமாக்கி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமன்றி கடுமையாகத் தாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன…

சுவிட்சர்லாந்தின் நியூசாடெல் மலைப்பகுதியில் விமான விபத்து- 3 பேர் உயிரிழப்பு!!

மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள நியூசாடெல் அடர்ந்த மரங்கள் மற்றும் மலைப் பகுதியில் நேற்று சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக…

அரசு பொதுத்தேர்வுகளில் அசத்திய திருப்பூர் மாவட்ட பள்ளிகள்!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 93 தோ்வு மையங்களில் 217 பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரத்து 999 மாணவா்கள், 13 ஆயிரத்து 233 மாணவிகள் என…

செயற்கைக் கால்கள் கொண்ட முன்னாள் ராணுவ வீரர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை!!

பிரித்தானிய முன்னாள் ராணுவ வீரர் தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். 43 வயதான ஹரி புத்தமகர், நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் உச்சத்தை எட்டினார்.…

புதிய வானம் புதிய பூமி!!

அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். புதிய வானம் புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூ மழை பொழிகிறது என்று பாடிக் கொண்டே உற்சாகத்தில் ஆடுவார். அவர் தொடங்கிய அ.தி.மு.க.வை வழிநடத்த பொதுச்செயலாளர் பொறுப்பை…

கண்டி மறைமாவட்ட ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப் பிரச்சினை உட்பட, பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து உதவிகளும் செய்ய தயார்: பிரதமர் மோடி பேட்டி!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் விரைவில் முடிந்து விடும் என்றுதான் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது. இதனால்…

இடியுடன் கூடிய மழை பெய்யும்!

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ…

பொலிஸ் காவலில் பெண் மரணம்: சி.ஐ.டி. விசாரணை !!

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸில்…

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவரானார் ஷம்மி !!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 62 ஆவது பொதுக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. 2023 தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட்…

10 -ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர் மாணவிகள்!!

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்-தீனா தம்பதியருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிருஷ்ணன் தம்பதியினர்…

தமிழகத்தில் மே 26-ந்தேதி முதல் ஜூன் 4 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!!

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாகவே உள்ளது. இனிவரும் நாட்களிலும்…

ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுவதால் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை- வியாபாரிகள்…

சிறு வியாபாரி புவனேஸ்வரி (கோடம்பாக்கம்):- நடுத்தர மக்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பணக்காரர்களிடம் மட்டுமே ரூ.2000 நோட்டு அதிகளவில் உள்ளது. அவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டும். இளநீர் வியாபாரி குமார் (கில் நகர்):-…

மொக்கா புயலால் பலியானோர் எத்தனை பேர் தெரியுமா..!

வங்கக் கடலில் உருவான மொக்கா புயல் வங்காளதேசம் - மியான்மர் இடையே கரையை கடந்ததில் 145 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.…

கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை- சென்னை ஐகோர்ட்டு அதிரடி!!

கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வேலூரில் சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்த தனியார் பள்ளி நிர்வாகம்…