;
Athirady Tamil News
Daily Archives

21 May 2023

ஆந்திராவில் பயங்கர பீதி… திடீர் திடீரென பற்றி எரியும் வீடுகள்!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலத்தில் கொத்தாசனம்பட்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர். மேலும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு அருகில் வைக்கோல்களை தனியாக…

உரிமையாளர் இன்றி தவம் கிடக்கும் லொட்டரி டிக்கட் – அடுத்த மாதம் முடிவு திகதி!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு வடக்கு ஒன்றாரியோவில் இந்த லொத்தர் சீட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. லீடர் லேக் பகுதியில் இந்த…

தொடர்ந்து சரியும் தினசரி பாதிப்பு- புதிதாக 756 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று பாதிப்பு 782 ஆக இருந்த நிலையில் இன்று 756 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 461 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில்…

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி: பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு!!

இத்தாலியின் வடக்கு மாகாணத்தில் உள்ள எமிலியா ரோமக்னா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. 36,000-க்கும் மேற்பட்டோர் நகரில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜி7…

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்- சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே அஞ்சலி!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.…

ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி ரணில் !!

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளையதினம் (22) நாட்டை விட்டு பயணிக்கவுள்ளார். ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்…

‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது!! (மருத்துவம்)

பொதுவாக கழிப்பறைச் சுத்தம் என்பது, காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சுகாதாரப் பழக்கமாகும். ஆனாலும், கழிவறைச் சுத்தம் என்பது, நம்மை எரிச்சலடையச் செய்கின்ற விடயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும்…

ஜப்பானில் தரையிறங்கியதும் குடையுடன் போராடிய ஜோ பிடன்: சமூக ஊடகங்களில் கிண்டல்!!

ஜப்பானுக்குச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பிடன் குடையுடன் போராடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜப்பானில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், முன்னதாக ஜப்பான் மரைன் கார்ப்ஸ் விமான நிலையமான இவாகுனிக்கு…

வரிவிதிப்பு முறையில் மாற்றம்?

வரிவிதிப்பு முறையை மேலும் திறமையாக மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, இது தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார். வரி விதிப்பு முறையில் உள்ள…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட் 24-ந்தேதி…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து…

பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறள்- பிரதமர் மோடி வெளியிடுகிறார்!!

பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார். அங்கு சூரியோதயத்திற்கு பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள நிலையில் மோடி வருகையையொட்டி அந்த…

புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்க ராகுல்காந்தி எதிர்ப்பு!!

தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் முடிவடைந்தது.…

உக்ரைனுடன் போர் பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷிய படை அறிவிப்பு!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் சில மாதங்களாக சண்டையிட்டு வந்தது.…

பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது !!

கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலையில் மகர விளக்கு திருவிழா நடைபெறும்போது, மலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். இந்த வனபகுதி வனத்துறையினரால் தடை…

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜெரொம்!

புத்தரையும் ஏனைய மதங்களையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, இன்று (21) நாட்டுக்கு வருவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை.…

“நினைவேந்தியவர்களை தூக்கி சிறையில் போட வேண்டும்” – இன விரோதத்ததை கக்கும்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் தமிழீழ விடுதலை புலிகளை நினைவேந்தல் நடத்தியவர்களைக் கைது செய்து சிறையில் போடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் சரத் வீர சேகர ஆகியோர் தெரிவித்துள்ளனர். கொழும்பில்…

டெங்கு தீவிரம் : 59 சுகாதார வைத்திய வலயங்கள் அதி அவதானத்துக்குள்!!

மழையுடனான காலநிலை தொடர்வதால் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 370 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் 59 அலுவலகங்கள் அதி அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்கள்…

கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் நில அளவை நிறுத்தப்பட்டுள்ளது!!

கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நில அளவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர்…

முட்டைக்கேட்ட இளைஞனின் முதுகில் ஏறிய யுவதி !!

சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்த இளைஞன், அங்கு கடமையில் இருந்த யுவதியிடம் 10 முட்டைகளை சீக்கிரமாக தருமாறு கேட்டமைக்காக சற்று கோபமடைந்த யுவதி, இளைஞனின் முதுகில் ஏறிய சம்பவம், காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த…

சூடான் தலைநகரில் மீண்டும் கடும் வான்வழி தாக்குதல்- கத்தார் தூதரகம் சூறை!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மேலும் சவுதி…

சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்க…

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கோவிலின்…

ஆட்டோகிராப் பிளீஸ் – பிரதமர் மோடியிடம் கேட்ட அதிபர் ஜோ பைடன்!!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே, குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நரேந்திர மோடி, ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலியா பிரதமர்…

திருப்பதி கோவிலில் சாதாரண பக்தர்களின் வசதிக்காக ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனத்தில்…

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நீங்கியதாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் இலவச…

ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது – ஜீவன்!!

" நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். எனவே, அவர் தலைமையின் கீழ் இந்நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." என்று…

மெக்சிகோவில் துணிகரம் – கார் பந்தயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வீரர்கள்…

மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.…

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை – எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு!!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது. வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய்…

ஜி7 உச்சி மாநாடு நிறைவு – பப்புவா நியூ கினியா சென்றடைந்தார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் அரசு முறைப் பயணமாக, ஜப்பானுக்கு சென்றார். அங்கு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள மகாத்மா காந்தி அமைதி சிலையை திறந்து வைத்தார். மேலும் உயிரிழந்தவர்களின்…

யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதிக்குக!

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து !!…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. இன்று மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

சொக்கலேட் கொடுத்து மாணவியை கடத்த முயற்சி !!

பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விப்பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாவளை…

IUSF புதிய ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் !!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக Inter-University Student Federation (IUSF) மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளர். மதுஷான் சந்திரஜித் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார பீடத்தை சேர்ந்தவர் என அனைத்து…

விஜய் வசந்த் எம்.பி பிறந்தநாள் விழா- ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு…

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் 40 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு விஜய் வசந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக நேற்று கன்னியாகுமரி ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் வசந்த்…

லண்டனில் தமிழருக்கு கிடைத்த பெருமை !!!

லண்டனில் தெமிழ்நாடு சென்னையை சேர்ந்த தமிழர் ஒருவர் குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுன்சிலர் அப்பு தாமோதரன் சீனிவாசன் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவராவார். இவர் பணியாற்றிய தொழிற்சாலையில் தொழிலாளர்…