;
Athirady Tamil News
Daily Archives

14 September 2023

யாழ் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது.!! (PHOTOS)

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 8. 45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. தொடர்ந்து 16 நாட்கள் இடம்…

யாழில். வாள் வெட்டு ; 09 மாதங்களின் பின் கைதான சந்தேகநபர்!!

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மயிலங்காடு பகுதியில் , கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவர் மீது கடந்த ஜனவரி மாதம் வாள் வெட்டு…

அக்டோபரில் முதல் பொதுக்கூட்டம்.. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்…

2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை எதிர்கொள்ள நாடு முழுக்க 28 எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" (I.N.D.I.A.) என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் மூன்று ஆலோசனை கூட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. இவைகளில்…

ரஷியாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்!!

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்தது. ரஷியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு…

விமான காக்பிட்-இல் திடீர் புகை.. அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கம்!!

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சென்று கொண்டிருந்த எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்ததால், விமானம் அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. போயிங் 777-8 ரக விமானம் இன்று அதிகாலை 3 மணி அளவில்…

நிஷாந்தவுக்கு விளக்கமறியல்!!

போலியான இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிஷாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான…

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முல்லைத்தீவு பொலிஸாரால் வியாழக்கிழமை(14) கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கொன்றில் ஆஜராவதற்கு சென்றிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருந்தூர்மலை…

சிப்ஸ் சாப்பிடும் போட்டி விபரீதமானது: 14-வயது சிறுவன் பலி!!

பிரபல அமெரிக்க பன்னாட்டு சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான ஹெர்ஷே நிறுவனத்தால் நடத்தப்படுவது ஆம்ப்ளிஃபை ஸ்னாக் பிராண்ட்ஸ். ஆம்ப்ளிஃபை, டார்டில்லா எனப்படும் சோளமாவு மற்றும் கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் வகை உணவு…

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்ட்டர்: 2 ராணுவ வீரர்கள், 1 காவல் அதிகாரி உயிரிழப்பு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவை வழிநடத்துபவர் மற்றும் உயர் அதிகாரி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை…

வியட்நாம் தீ விபத்து- பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு!!

வியட்நாமின் தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 56 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர். வியட்நாமில் கடந்த 20…

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம் !!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய துத்தராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா…

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது !!

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தினால் குறித்த அட்டவணை இன்று(14) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர்…

லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோருக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்!!

லிபியா நாட்டை டேனியல் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. மத்திய தரை கடலில் உருவான அந்த புயல், லிபியாவின் கிழக்கு பகுதியை பந்தாடியது. புயல் காரணமாக கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின. டெர்னா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உள்பட இரண்டு…

கனேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்கவில் கைது !!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் என்றழைக்கப்படும், கனேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை…

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் இன்று காலை இந்த போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. மதுபான…

1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலங்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு!!

இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது…

ஜி20 உச்சி மாநாடு வெற்றி – பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து பா.ஜ.க. தீர்மானம்!!

வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் வரவுள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.15 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை,…

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார்!!

சிங்கப்பூரில் கடந்த 1-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் இன்று பதவியேற்க உள்ளார்.…

ஐ.நா கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரை !!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான…

வரிப் பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்தல் !!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் தலையிடவுள்ளதாக 'பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு' தெரிவித்துள்ளது. அது தொடர்பில்…

விசாரணைக் குழுக்களை அமைப்பதில் அர்த்தமில்லை !!

ஜனாபதியின் ஆணைக்குழுக்களின் ஊடாக இலங்கை நாட்டின் மீது சர்வதேச நம்பகத்தன்மையை உருவாக்க முடியாவிட்டால் இலங்கை இழந்துபோன கௌரவத்தை மீளப்பெற முடியாவிட்டால், இந்த விசாரணைக் குழுக்கள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை…

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் எரிவாயு விற்பனையாளர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட…

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்ய WhatsApp இலக்கம் !!

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை…

12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கைது!!

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை…

உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உஜ்வாலா திட்டம் மேலும் 3…

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது…

சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் இஸ்ரேல் வான் தாக்குதல்: இரண்டு வீரர்கள் பலி!!

இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயம் அடைந்ததாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது. கடற்கரை பிராந்தியமான லடாகியாவில், மத்திய தரைக்கடலில் பறந்து கொண்டிருந்த விமானங்கள், குண்டு வீசி தாக்குதல்…

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் வெளியீடு!!

பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கவில்லை. Powered By இந்திய நாட்டின் பெயரை பாரத் என…

பயணத்தின் போது பாதியில் தரைதட்டி நிற்கும் உல்லாச கப்பல்: பயணிகள் அதிர்ச்சி!!

டென்மார்க் நாட்டை சேர்ந்த சன்ஸ்டோன் குழுவிற்கு சொந்தமானது ஓஷன் எக்ஸ்ப்லோரர் எனும் சொகுசு கப்பல். இது 2021-ல் வடிவமைக்கப்பட்டது. இக்கப்பல், உலகில் உள்ள மனிதர்கள் அதிகம் வசிக்காத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பிரத்யேகமாக…

காசா முனையில் குண்டு வெடிப்பு: ஐந்து பாலஸ்தீனர்கள் பலி!!

பாலஸ்தீனம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். அதேபோன்று, காசா முனையை பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக…