;
Athirady Tamil News
Daily Archives

21 September 2023

மேய்ச்சல் நில பிரச்சினையை தீருங்கள் !!

காணி அதிகாரம் வழங்குவது குறித்து பேச முன்னர் தமிழ் மக்களுக்கும் தேவையான மேய்ச்சல் நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்னதேரர் தெரிவித்தார்.…

பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள்…

பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை…

யாழில் திருட்டில் ஈடுப்பட்டவர் கைது!!

யாழ். நகர் பகுதியில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 16 ஆம் திகதி திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் போது…

பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்: அமைச்சர் உதயநிதி…

மதுரை பாண்டி கோவில் அருகே துவாரகா பேலஸ் மண்டபத்தில் தமிழக அரசின் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு அதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.…

கணுக்காலை இழந்த மதுரை ஜூடோ வீரருக்கு அமைச்சர் உதயநிதி நிதியுதவி!!

மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம் என்பவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19). இவர் கோவை கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ…

இந்தியா – கனடா பதற்றம்: தமிழர்கள் சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன?

சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான பிரச்னையால், இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? கனடா வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டின் பலதுறை வல்லுநர்கள் சொல்வது என்ன?…

வாயில் விஷம் ஊற்றி காதலி கொலை: ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம் வெங்கட்ராவ் பேட்டையை சேர்ந்தவர் தீபா (வயது 18). கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் கமலிகர். ஆட்டோ டிரைவர் இருவரும் காதலித்து வந்தனர். நெருக்கமாக பழகி வந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தீபா காதலனை…

விந்தணு, கருமுட்டை இல்லாமல் விஞ்ஞானிகள் உருவாக்கிய மனிதக் கரு!!

விந்தணு, முட்டை அல்லது கருப்பை என எதுவுமே இல்லாமல், ஆரம்பக்கால மனிதக் கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்டெம் செல்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ‘மாதிரி கரு’, இயற்கையாக உருவான 14 நாளைய கருவை ஒத்திருக்கிறது என்று…