;
Athirady Tamil News

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)

0

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)
############################

நெடுந்தீவைச் சேர்ந்தவரும், வவுனியாவில் வாழ்ந்தவருமான அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது சிரார்த்த திவச தினம் தாயக கிராமம் மற்றும் முன்பள்ளி ஆகிய இடங்களிம் மதிய உணவு வழங்கி அன்னாரது மகளான சுவிசில் வசிக்கும் சாந்தி என அழைக்கப்படும் திருமதி மோகனாதேவி அவர்களின் நிதிப்பங்களிப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

முன்னதாக வவுனியா குளுமாட்டுச்சந்தி மரக்காரம்பளை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பூசை இடம்பெற்று, அன்னாரின் திவச நாள் அனுஸ்டிப்பு தொடங்கப்பட்டு கிராம மக்களுக்கும், அருள் ஜெப ஆலய சமாதானச் சிறுவர் பாடசாலை சிறார்களுக்கும் மதிய உணவு வழங்கி அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது ஆண்டுத் திவச ஆத்மசாந்தி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களின் ஆத்ம சாந்திக்காக தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் “எல்லாம்வல்ல பரம்பொருளை வேண்டுவதுடன் அன்னாரின் திவச நிகழ்வுக்காக நிதிப்பங்களிப்பை வழங்கிய அன்னாரின் மகளும் சுவிசில் வசிப்பவருமான சாந்தி என அழைக்கப்படும் திருமதி மோகனாதேவி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

12.09.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.