;
Athirady Tamil News

உத்தரகாண்ட்: சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு…!!

0

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். போலீஸ் மற்றும் மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டது குறித்து விரிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.