;
Athirady Tamil News

தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!!

0

வெலிகடை சிறைச்சாலைக்கு எதிரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவ் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.