;
Athirady Tamil News

யாழ்.குடாநாட்டில் இன்று(14.01.2022) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.!! (படங்கள்)

0

யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.