;
Athirady Tamil News

சர்வக் கட்சி மாநாடு; ஐ.தே.கவின் அறிவிப்பு வெளியானது !!

0

சர்வக் கட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவத்துள்ளார்.

கட்சி பேதங்களைக் கடந்து நாடு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். வீதிக்கிறங்கி போராடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.