;
Athirady Tamil News

’நாளை என்ன நடக்குமென தெரியாது’ !!

0

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதைவிட தற்போதைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென சுகாதார அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை என்ன நடக்குமென தெரியாது எனவும் அவர் பதலளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.