;
Athirady Tamil News

300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம் !!

0

மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக சீன 300 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்குக்கும் இடையில் ஏப்ரல் மாத இறுதியில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களை சீனா உணர்வதாகவும் நாட்டில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்களால் முடிந்த உதவியை தாங்கள் செய்ய விரும்புகிறோம் என்று சீன பிரதமர் தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த நிவாரணத்துடன் சேர்த்து சீனாவின் மொத்த உதவித் தொகையை 500 மில்லியன் யுவான்கள் (ஏறத்தாழ 76 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மாளிகை பிக்குகளால் முற்றுகை !!

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை!!

சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாட்டுக்கு ஏற்பாடு !!

புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!

காபந்து அரசாங்கத்தை அமைத்து தேர்தலை நடத்தவும் !!

அலரிமாளிகை முன்பாக பதற்றம் !!

நாமல் விடுத்துள்ள கோரிக்கை !!

“பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!

இனி நகரங்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு !!

ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் வழங்கியுள்ள ஆலோசனை !!

விமானப் பயணிகள் நடந்து செல்கின்றனர் !!

நாமல் பதிவிட்ட ட்வீட்… ஜனாதிபதிக்கா? பிரதமருக்கா?

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு வார கால அவகாசம்!!

ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.