ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் வழங்கியுள்ள ஆலோசனை !!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/04/1574248751-sajith-2-4-650x430.jpg)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது சண்டைகளை வீட்டில் வைத்துகொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது ஒன்றும் உங்கள் அப்பாவின் சொத்து கிடையாது. எனவே உங்களது சண்டைகளை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் எனவும் சஜித் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!!
ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை!!
கடனை மீளச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடன்!!
மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 பேர் கைச்சாத்திட இணக்கம் !!