;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் கஞ்சி 5ஆவது நாள்!! (படங்கள்)

0

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.