;
Athirady Tamil News

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் . பல்கலை முன் போராட்டம்

0

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.