;
Athirady Tamil News

கொரோனா தொற்றுக்குள்ளான 113 பேர் அடையாளம் !!

0

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 113 பேர் நேற்று (31) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 665,739 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.