;
Athirady Tamil News

கொட்டாஞ்சேனையில் கொள்ளைச் சம்பவம் !!

0

கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தகரின் வீட்டுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்குள்ளவரை அச்சுறுத்தி சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை கொள்ளையர்களைக் கைது செய்வதற்காக விசேடப் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.