;
Athirady Tamil News

பசிலின் கோரிக்கை நிராகரிப்பு!!

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முப்பத்தாறு இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு பட்டியலை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதனை நிராகரித்த ஜனாதிபதி, ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.