;
Athirady Tamil News

ஓடையில் பெண் ஒருவரின் சடலம் !!

0

தெமட்டகொடை, மஸ்வத்த ஓடையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.