;
Athirady Tamil News

‘கணினி சிக்கல்’ கடவுச்சீட்டு தாமதமாகும் !!

0

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் ‘சிஸ்டம் அவுட்’ கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் இன்று (08) தாமதம் ஏற்படுமென திணைக்கள பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஆகையால், மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.