;
Athirady Tamil News

அருணச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவு..!!

0

அருணாச்சல பிரதேசம் மாநிலம் த்தில் உள்ள பசார் பகுதி அருகே நேற்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாசர் பகுதியில் இருந்து 52 கிமீ வடக்கு- வடமேற்கு தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.