;
Athirady Tamil News

திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகர்; காரணம் என்ன?

0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (25) திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

இந்த பயணத்தில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மகாதேவ் வைத்யாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.