;
Athirady Tamil News

திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும்- வைகோவுக்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலளர் கடிதம்!!

0

ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார். இவர் அவைத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்பதால், அவரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுச்செயலாளரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.