;
Athirady Tamil News

சிவப்பு காருக்குள் என்ன இருந்தது!!

0

அனுராதபுரத்தில் இருந்து கண்டி வரைக்கும் பயணித்த அதிசொகுசு காரை மாத்தளை-குடுகல பிரதேசத்தில் நிறுத்திய திகனை அம்பகோட்டே விசேட அதிரடிப்படையினர். அக்காரை கைப்பற்றி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அக்காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமை (07) இரவு, வீதி சோதனை சாவடியை நிறுவி, சோதனை நடத்தினர். அதன்போது ஒருதொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. வாகனத்தின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.