;
Athirady Tamil News

பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்!!

0

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு வழக்குத் தொடர வேண்டும் என்றும் சுற்றுச்சூழலைக் கொலை செய்தவர்களை வெளிக் கொணர வேண்டும் எனவும் வலியுறுத்தி SYU மற்றும் சுற்றுச்சூழல் சிவில் அமைப்புகள் இன்று பாராளுமன்றத்தின் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.