;
Athirady Tamil News

மீண்டும் சீனாவுடன் இணையும் இலங்கை !!

0

சீனாவின் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ், இலங்கையில் மா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகமயமாக்கலை அதிகரிக்க, 9 சீன வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று , அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு இலங்கையின் சக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.